புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மன்னரின் மனோபலம் I_vote_lcapமன்னரின் மனோபலம் I_voting_barமன்னரின் மனோபலம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னரின் மனோபலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 19, 2023 6:14 pm

மன்னரின் மனோபலம் -2-19-12

மன்னரின் மனோபலம் E_62775

மதுரையை, மன்னர் வீரசேன பாண்டியர் என்பவர், அரசாண்ட காலம். குடிமக்களை குறையில்லாமல் ஆண்ட மன்னரை, குழந்தையில்லாக் குறை ஆட்டிப் படைத்தது.

மதுரைக்கு மேற்கே பசுமலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவரிடம் போய், தன் மனக்குறையை கூறினார்.

மன்னரின் மனக்குறை கேட்ட முனிவர், ஒரு சில வினாடிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதன்பின், 'மன்னா, முனிவர் ஒருவருக்கு, நீ செய்த தீங்கினால், அவர் உனக்கு சாபம் கொடுத்தார். அதன் விளைவே இது. இருந்தாலும், ஒரு வழி சொல்கிறேன். தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்துக் கொள். நாளடைவில் உன் துயர் தீர வழி பிறக்கும்...' என்றார்.

அரண்மனை திரும்பிய மன்னர், முனிவர் சொன்னபடியே தங்கத்தால் ஒரு பிள்ளையை செய்து வைத்து, சற்று ஆறுதல் அடைந்தார்.

அதேசமயம், மதுரையிலிருந்த வியாபாரி ஒருவர், கடற்கரைக்கு போய் உலர்ந்த மீன்களை வாங்கி, கானப்பேர் எனும் திருத்தலத்தை அடைந்தார். அங்கே, ஈசனை வணங்கி வேண்ட, அவரும் அருள் புரிந்தார்.

வியாபாரியின் கண் எதிரிலேயே புனித தீர்த்தத்தை எடுத்து, உலர்ந்த மீன்கள் மீது தெளிக்க, அவை ருத்திர வடிவங்களை பெற்றன. அதுமட்டுமல்ல, அங்கிருந்த கற்களைப் பொன்னாக்கி, அவற்றை வியாபாரியிடம் அளித்தார், பகவான்.

வியாபாரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஊர் திரும்பியதும், அரண்மனைக்கு போய் அரசரிடம் தனக்கு நேர்ந்த அதிசயத்தை சொன்னார்.

அதைக் கேட்ட மன்னர், 'உலர்ந்த மீன்களை ருத்திரர்களாகவும், கற்களை தங்கமாகவும் செய்த அத்தெய்வத்திற்கு, நம் தங்கப் பிள்ளையை உயிருள்ள பிள்ளையாக மாற்றுவது பெரிய காரியமா... தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது...' என்று நினைத்து, பட்டத்து அரசியுடன், தங்கப் பிள்ளையை சுமந்து, வியாபாரியுடன் புறப்பட்டார்.

கானப்பேர் தலத்தை அடைந்ததும், தங்கப் பிள்ளையை சுமந்தபடி, அங்குள்ள ருத்திர தீர்த்தத்தில் முழுகினார். முதல் முழுக்கு முடிந்து, இரண்டாவது முழுக்கு முடியும் நேரத்தில், 'கையை விடு, கையை விடு...' என்று கத்தியது, தங்கக் குழந்தை.

ஆம், மன்னர் கையிலிருந்த தங்கப் பிள்ளை, நான்கு வயது குழந்தையாக உயிருடன் வந்தது.

மகிழ்ச்சியில் திளைத்த மன்னர், 'தெய்வத்தால் முடியாதது என்ன இருக்கிறது... மலையை குளமாக்கும், கடலை தரையாக்கும்...' என்று சொல்லி, மனம் உருகி வழிபாட்டை முடித்து திரும்பினார்.

தெய்வத்தால் முடியாதது ஏதும் இல்லை. துயர் தீர வேண்டுவோம், துயர் தீரும்.

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும், நம் எண்ணங்கள் மூலமாகத்தான் செயல்படுகின்றன.


பி. என். பரசுராமன்


T.N.Balasubramanian and THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளனர்

THIAGARAJAN RV
THIAGARAJAN RV
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 27/02/2023

PostTHIAGARAJAN RV Mon Feb 27, 2023 10:00 am

நன்றி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக