புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_m10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10 
30 Posts - 86%
heezulia
இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_m10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_m10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_m10இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 16, 2023 11:52 am

இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டில் இருந்து வரவில்லை என்று ஜமாத் உலாமா-எ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மஹமூத் மதானி கூறினார்.



சமூக மத அடிப்படையிலான ஜமாத் உலாமா-எ-ஹிந்த் அமைப்பு கடந்த 1919-ல் தோன்றியது. இது இந்தியாவின் மிகப் பழமையான முஸ்லிம் அமைப்பாகக் கருதப் படுகிறது. இதன் 34-வது 3 நாள் பொது மாநாடு டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்தது.

மாநாட்டில், அமைப்பின் தலைவர் மவுலானா மஹமூத் மதானி தலைமை உரையாற்றும்போது, “இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது. அது வெளிநாட்டிலிருந்து வரவில்லை” என்றார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது, “நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோருக்கு இந்த இந்தியா எவ்வளவுசொந்தமோ, அவ்வளவு இந்த மஹமூதிற்கும் சொந்தமானது. இவர்களுக்கு மஹமூத் அடிமை அல்ல. அதேபோல், அவர்களும் மஹமூதிற்கு அடிமைகள் அல்ல. இந்திய மண்ணின் முக்கியத்துவம் எதுவென்பதை கவனமாகக் கேளுங்கள்.

அல்லாவின் முதல் இறைத்தூதர் அபுல் பஷர் சையதினா ஆதம் சல்லல்லா அலைவுஹ சலாம் இந்தியாவில் பிறந்தவர். இந்த இந்திய மண்ணில்தான் இஸ்லாம் பிறந்தது. இது, முஸ்லிம்களின் முதல் தாய்நாடு. இஸ்லாம் வெளிநாடுகளிலிருந்து வந்தது என்பது முற்றிலும் தவறானது. இதை நாம் உணர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த இஸ்லாம் உலகில் தோன்றிய முதலாவது மதம் ஆகும். இதுதான் இதர அனைத்து சாதி, மதங்களை விடப் பழமையானது. இஸ்லாத்தின் கடைசி இறைத்தூதரான அசரத் முஹம்மது சல்லல்லாஅலைவுஹ ஸல்லம், நமது மதத்தை நிலைநிறுத்தவே வந்திருந்தார். எனவே, இந்தியாவும் அதன் மதமான இஸ்லாமும் அனைத்தை விட சிறந்தது” என்றார்.

நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மவுலானாக்கள் மாநாட்டில் கலந்துகொண் டனர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு மதச்சுதந்திரம் தேவை. இஸ்லாமியர் களுக்கு முஸ்லிம் தனிச்சட்டம் மட்டுமே அமலாக்கப்பட வேண்டும்.இஸ்லாமியர்களுக்கு அரசு தனி இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். சமூக கட்டமைப்பை பலப்படுத்தி இதர மதங்களுடன் சகோதரத்துவம் தொடர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 16, 2023 5:02 pm

புதுமையான கண்டுபிடிப்பாக உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and கோபால்ஜி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Thu Feb 16, 2023 6:07 pm

T.N.Balasubramanian wrote:புதுமையான கண்டுபிடிப்பாக உள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: undefined
திருவள்ளுவர் கிறிஸ்துவர் என்ற கண்டுபிடிப்பும் ஏற்கனவே உள்ளது ஐயா.. புன்னகை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 17, 2023 1:17 pm

“இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது, வெளிநாட்டிலிருந்து வரவில்லை”-
இன்னும் ஆய்வு செய்து சான்றுகளைத் தாருங்களேன்! ஆதாரமில்லாமல் கூறினால்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக