புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்
Page 1 of 1 •
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்.
மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கும் இடத்தில் துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை காசியானடெப் எனும் இடத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் பல்வேறு நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற இறந்தவர்கள் உடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 12,391 பேரும் சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதோடு 2 கோடியே 30 லட்சம் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து துருக்கி, சிரியாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் மருந்து, உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தை முன்னே கணித்த ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றில் பேசும் ஆய்வாளர் பிரான்க் ஹூகர்பீட்ஸ்
துருக்கி - சிரியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஏற்படும் நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்தியா வழியாகச் சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும்" என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் ஐந்து நகரங்களில் வசிக்கும் மக்கள் அதிக நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால் கவனமாக இருக்க வேண்டும். இந்தியா பல்வேறு நில அதிர்வு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, எனவே இந்தப் பகுதிகளில் தங்கியிருக்கும் மக்கள் எந்த வகையான நிகழ்வுகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மண்டலம்-5: முழு வடகிழக்கு இந்தியாவையும், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளையும், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், குஜராத்தில் உள்ள ராகட்ச், வடக்கு பீகாரின் ஒரு பகுதி மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளையும் உள்ளடக்கியது.
மண்டலம்-4 ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மீதமுள்ள பகுதிகள், டெல்லி யூனியன் பிரதேசம், சிக்கிம், உத்தரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகள், பீகார் மற்றும் மேற்கு வங்ககாளம், குஜராத்தின் சில பகுதிகள் மற்றும் மேற்கு கடற்கரை மற்றும் ராஜஸ்தானுக்கு அருகிலுள்ள மராட்டிய மாநிலத்தின் சிறிய பகுதிகளை உள்ளடக்கியது.
மண்டலம்-3 கேரளா, கோவா, லட்சத்தீவுகள், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தின் மீதமுள்ள பகுதிகள், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மராட்டியம், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கியது.
மண்டலம்-2 நாட்டின் மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
தனியார் ஏஜென்சி வானிலை முன்னறிவிப்பாளரான ஸ்கைமெட்டின் கூற்றுப்படி, பூகம்பத்தால் பாதிக்கப்படக்கூடிய ஐந்து இந்திய நகரங்கள் இவை
கவுகாத்தி: இந்தியாவில் உள்ள நில அதிர்வு மண்டலங்களில் 5வது மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் உள்ளது, இதனால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவுகாத்தி சில பேரழிவு தரும் நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது மற்றும் நில அதிர்வுகள் அப்பகுதியில் மிகவும் பொதுவானவை.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் இந்தியாவின் மற்றொரு பூகம்ப அபாய நகரம். இது நில அதிர்வு மண்டலம் 5 இன் கீழ் வருகிறது.
டெல்லி: இந்தியாவில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளில் இந்தியாவின் தலைநகர் மூன்றாவது இடத்தில் உள்ளது
மும்பை: மும்பையும் நில அதிர்வு மண்டலம் 3-ல் வருகிறது.கடலோரக் கோட்டில் உள்ள மும்பையின் இருப்பிடம் சுனாமி அபாயத்தை அதிகரிக்கிறது.
சென்னை: சென்னை மண்டலம் 2ல் இருந்தது.ஆனால், சமீபகாலமாக, மண்டலம் 3க்கு மாறி உள்ளது.
கவுகாத்தி: இந்தியாவில் உள்ள நில அதிர்வு மண்டலங்களில் 5வது மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் உள்ளது, இதனால் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குவஹாத்தி சில பேரழிவு தரும் நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது மற்றும் நில அதிர்வுகள் அப்பகுதியில் மிகவும் பொதுவானவை.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் இந்தியாவின் மற்றொரு பூகம்ப அபாய நகரம். இது நில அதிர்வு மண்டலம் 5 இன் கீழ் வருகிறது.
டெல்லி: இந்தியாவில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதிகளில் இந்தியாவின் தலைநகர் மூன்றாவது இடத்தில் உள்ளது
மும்பை: மும்பையும் நில அதிர்வு மண்டலம் 3-ல் விழுகிறது.கடலோரக் கோட்டில் உள்ள மும்பையின் இருப்பிடம் சுனாமி அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்தியாவின் நில அதிர்வு வரைபடம் குறித்த 2021 மத்திய அரசின் அறிக்கையின்படி, இந்த இந்திய நகரங்கள் அதிக நில அதிர்வு மண்டலம் 5-ல் உள்ளன:
புஜ், குஜராத்
தர்பங்கா, பீகார்
கவுகாத்தி, அசாம்
இம்பால், மணிப்பூர்
ஜோர்கட், அசாம்
கோகிமா, நாகாலாந்து
மண்டி, இமாச்சலபிரதேசம்
போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார்
சாதியா, அசாம்
ஸ்ரீநகர், ஜம்மு மற்றும் காஷ்மீர்
தேஜ்பூர், அசாம்
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிலநடுக்கவியல் தேசிய மையம் நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான இந்தியாவின் நோடல் ஏஜென்சியாகும், நாடு முழுவதும் 115 கண்காணிப்பு மையங்கள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
தினத்தந்தி
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்.நன்றி
தமிழ்நாடு மிதமான நிலைக்கு, 2 இல் இருந்து 3 க்கு மாறியது வருந்த தக்கது. இயற்கை! நாம் என்ன செய்வது.
ஆனால் கடலோர பகுதிகளில் கடல் நீர், நிலத்தில் உள்வந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் அபாயமென சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது அதை தவிர்க்க கடலோரங்களில் பனை மரம் பயிரிடுவது / உண்டாக்குவது இந்த ஆபத்தை குறைக்கும் என்றும் பனையால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒரு தலைவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மிதமான நிலைக்கு, 2 இல் இருந்து 3 க்கு மாறியது வருந்த தக்கது. இயற்கை! நாம் என்ன செய்வது.
ஆனால் கடலோர பகுதிகளில் கடல் நீர், நிலத்தில் உள்வந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறும் அபாயமென சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது அதை தவிர்க்க கடலோரங்களில் பனை மரம் பயிரிடுவது / உண்டாக்குவது இந்த ஆபத்தை குறைக்கும் என்றும் பனையால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஒரு தலைவர் கூறியுள்ளார்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
» 2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்!
» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
» மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
» 2014-ல் ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்டவை பட்டியல்!
» உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
» மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|