புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சியர்களின் மாற்றமும் பின்னணியும்
Page 1 of 1 •
திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் விஷ்ணு. இவர் திருநெல்வேலியில் உள்ள சட்டவிரோத குவாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தார். இதனால் பாதிக்கப்பட்ட குவாரி அதிபர்கள் ஆளுங்கட்சி முக்கியப் புள்ளிகளை அணுகினார்கள். அந்த முக்கியப் புள்ளி நேரடியாக கலெக்டர் விஷ்ணுவுக்கு குவாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என அழுத்தம் கொடுத்தார். விஷ்ணு அதற்கு உடன்படவில்லை. ஆட்சியின் மேலிடத்திலும் விஷ்ணு மேல் புகார் கொடுத்தார். அவரின் அனைத்து தந்திரங்களையும் முறியடித்த கலெக்டர் விஷ்ணு, சட்டவிரோதமாக விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் வெட்டி எடுக்கப்படும் கற்களால் ஏற்கனவே அந்த பகுதியில் உயிரிழப்பு நடந்துள்ளது. எனவே, இதை நாம் தமிழர் கட்சி அரசியலாக்குகிறது என நோட் போட்டு சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளுக்கு 360 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள் குவாரி அதிபர்கள். நோட்டீஸ் கொடுக்காமல் குவாரி மீது நடவடிக்கை எடுத்தது தவறு என வழக்கில் தீர்ப்பு வந்தது. உடனடியாக நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதே குவாரிகளை மூட உத்தரவிட்டார் விஷ்ணு.
விஷ்ணு கலெக்டராக தொடர்ந்தால் நாங்கள் தொழில் நடத்த முடியாது என குவாரி அதிபர்கள் ஆட்சி மேலிடத்திடம் முறையிட, சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாற்றத்தில் விஷ்ணு மாற்றப்பட்டார். விஷ்ணுவை போலவே பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவர் தென்காசி கலெக்டராக இருந்த ஆகாஷ். இவர் குற்றாலம் பகுதியில் மிகப்பெரிய சுற்றுலா விழாக்களை மக்கள் ஒத்துழைப்போடு பிரம்மாண்டமாக நடத்தினார். அத்துடன் குற்றாலத்திலிருந்து கால்வாய் வெட்டி தங்களுடைய தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகளை ஏற்படுத்திய ஓட்டல் அதிபர்களின் சட்டவிரோத வேலைகளுக்கு முடிவு கட்டி செயற்கை அருவிகளை இழுத்து மூடினார். அத்துடன், தலையாரி போஸ்டிங்குகளை வெகு வேகமாக எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அசைந்து கொடுக்காமல் நேர்மையாக நிரப்பினார். இது தென்காசி தி.மு.க. அரசியல்வாதிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த கலெக்டர் ஆகாஷையும் நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் மாற்றினார்கள். அவருக்குப் பதிலாக டி.ரவிச்சந்திரன் என்பவரை தென்காசி கலெக்டராக நியமித்தார்கள். இதை எதிர்த்து தென்காசி மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருப்பவர் கிருஷ்ண சரோஜ் தாகூர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்தது போல சூளகிரி அருகே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அதில் ஒரு இளைஞரை கிருஷ்ண சரோஜ் தாகூர் லத்தியாலும் காலாலும் எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. எருது விடும் விழாவுக்கு முறையாக அனுமதி தரவில்லை என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஜல்லிக்கட்டு, கள்ளக்குறிச்சி போல பரபரப்பாக போலீசுக்கு எதிராக சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை மணிக்கணக்காக மறித்து நடந்த இந்தப் போராட்டம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே நூற்றுக்கணக்கான இளைஞர்களை கைது செய்து கண்ணீர் புகைக்குண்டு வீசி தடியடி நடத்தி இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த கிருஷ்ண சரோஜ் தாக்கூர் தமிழகத்திலேயே மிகச்சிறந்த சட்டம் ஒழுங்கு அதிகாரி என காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் பாராட்டப்படுபவர். ஆனால், இவர் எப்பொழுதும் சட்டம் ஒழுங்கு பணிகளை ஒழுங்காகக் கவனிப்பதில்லை. சூளகிரியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரளுவார்கள். அவர்கள் எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டால் சாலைமறியலில் ஈடுபடுவார்கள் என்பதை கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் போலவே உளவுத்துறை கவனிக்கத் தவறியது. இது உளவுத்துறையின் தோல்வி என அறிக்கை விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு தோல்விக்குப் பிறகும் கிருஷ்ண சரோஜ் தாக்கூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
துரைமுருகனுக்கும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதி கலெக்டர்களுக்கும் ஒத்து வராது. சமீபத்தில் இந்தப் பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற முதல்வர், இந்தப் பகுதி கலெக்டர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார் என்கிற புகார் தலைமைச் செயலக வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் உமாநாத் ஐ.ஏ.எஸ்.. இவர் இப்பொழுது முதல்வரின் செயலாளராக இருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத்துறையில் கடுமையான ஊழல்களைச் செய்தார் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் துறையில் இருந்த உமாநாத் முதல்வரின் செயலாளராக வந்துவிட்டார். இதுவரை விஜயபாஸ்கர் மீது உமாநாத் தலைவராக இருந்த தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷனில் நடந்த ஊழல்கள் பற்றி ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தற்பொழுது நடைபெற்ற கலெக்டர்கள் மாற்றத்தில் அரவிந்த் என்பவரை தமிழ்நாடு மெடிக்கல் சேல்ஸ் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக உமாநாத் நியமித்துள்ளார்.
இதுதான் ஊழலை மறைக்கும் நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
நக்கீரன்
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பலரை சந்தோஷப்படுத்த ஒரு சிலரை மாற்றவேண்டி இருக்கு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
“இதுதான் #ஊழலை #மறைக்கும் #நடவடிக்கை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். நியாயமாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். தவறான அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அரசியல்தான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.” -
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
காரணம் யாவரும் அறிந்ததே ??? !!!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|