புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_m10ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 01, 2023 2:12 pm

ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்!

- கவிஞர் இரா. இரவி

உழவுத் தொழிலே உன்னதத் தொழில் என்று
உரைத்தார் திருவள்ளுவர் திருக்குறளில் அன்று

எந்தத் தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும்
உழவுத் தொழில் அழிந்தால் உலகம் இருக்காது

உயிர் வளர்க்கும் உணவு தரும் தொழில்
உயிர்கள் இன்றி உலகம் இருந்து என்ன பயன்?

தொழில்களில் எல்லாம் தலையாய தொழில் உழவு
தரணி முழுவதும் போற்றிப் புகழும் உழவு

தரணி செழிக்க உயிர்கள் வாழ உழவு
தன்னிகரில்லா மட்டற்ற உயர் தொழில் உழவு

ஒரு நாற்றால் வளர்வது ஒப்பற்ற பல மணிகள்
உழைத்தால் உயரலாம் உணர்த்துவது உழவு

விளைநிலங்களை எல்லாம் வீட்டடி மனைகள் விற்பனை
விளைச்சலுக்கு மூடு விழா நடத்துவது மூடத்தனம்

கரும்பு வயல் எல்லாம் கட்டடங்கள் முளைத்தன
கழனி எல்லாம் கற்சுவர்களாக உயர்கின்றன

நெல் விளைந்த நிலங்களில் நீண்ட நெடிய கட்டடங்கள்
நெல் இன்றி உணவின்றி வாடும் நிலை வருவது உறுதி

போற்றிட வேண்டிய உழவை மதிக்காத காரணத்தால்
பொன்மன உழவன் நொந்து நிலம் விற்கிறான்

அலைபேசியை உண்ண முடியாது உணருங்கள்
அலைபேசியை விட உண்ண உணவு அவசியமாகும்

நவீனம் என்ற பெயரில் நாகரீகம் என்ற பெயரில்
நல்ல நிலங்களை எல்லாம் அடுக்ககம் ஆக்குதல் முறையோ?

உயிர் வாழ உதவிடும் உணவு தரும் உழவை
உலகம் போற்றி கொண்டாடி மகிழ் வேண்டும்!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக