புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 9%
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
8 Posts - 2%
prajai
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 03, 2023 4:12 pm

முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.


மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 220px-Gandhi_writing%2C_1942

அப்புறம் இந்தச் செய்தி.............

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக சிலர்(கட்சி சார்பான) டுவிட்டர் போன்ற..சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Annota11
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  ( The Mahatma and the Doctor the Untold Story of Dr Pranjivan Mehta,-S. R. Mehrotra பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.

சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ரவீந்திரநாத் தாகூர் காந்திக்கு 6 மார்ச் 1915 இல் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1915 இல் குருகுல கங்காடியில் வசிப்பவர்களால் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அவர் நிறுவனர் முன்ஷிராமை ஒரு மகாத்மா என்று அழைத்தார் (பின்னர் அவர் சுவாமி ஷ்ரத்தானந்த் ஆனார்).

இருப்பினும், 21 ஜனவரி 1915 அன்று, குஜராத்தில் உள்ள ஜெட்பூரில், நௌதம்லால் பகவான்ஜி மேத்தா என்பவரால் அவருக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் ஆவணம், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தியின் நண்பர் பிரஞ்சீவன் மேத்தா 1909 இல் கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதம் காந்தியை தலைப்புடன் குறிப்பிடுகிறது. எனவே தலைப்பைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப எழுத்துப் பதிவாக இதுவே உள்ளது. (விக்கிப்பீடியா)


'பாபு” என்பது 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸால் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பட்டம்.
காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலி மூலம் அவர் ஆற்றிய உரையில் இந்த தலைப்பு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 250px-Bose_%26_Gandhi_1938

நேதாஜி- என்று அழைக்கப்படும்  சுபாஷ் சந்திர போஸ்,1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரத்திற்காகவும் நின்று, "பார்வர்டு பிளாக்" என்ற புதிய கட்சியை நிறுவினார்.

நவம்பர் 25 அன்று ‘டில்லி சலோ’ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஹரிபுரா மற்றும் திரிபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' அரசும் அமைக்கப்பட்டது.
"வங்காளப் புலி" என்று அழைக்கப்படும் அவரது பிறந்த நாள் ஜனவரி 23 அன்று "பராக்ரம் திவாஸ்" என்று கொண்டாடப்படுகிறது.

(விக்கிப்பீடியா/history/YT/britannica/indiatoday)

மேலே உள்ள பதிவுக்கு  இது பதிலாக இருக்கக் கூடும்.

கோட்சேயை முன்னிறுத்தும் இந்தக் காலகட்டத்தில்,காந்தி மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மகாத்மா காந்தி யார்? காந்தி இறந்துவிட்டாரா? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக