புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
19 Posts - 3%
prajai
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_m10மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 03, 2023 4:12 pm

முதலில் இந்தப் பதிவைப் படியுங்கள்.


மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 220px-Gandhi_writing%2C_1942

அப்புறம் இந்தச் செய்தி.............

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ‘மகாத்மா காந்தி’ என மரியாதை நிமித்தமாக இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இந்திய ரூபாய் நோட்டிலும் மகாத்மா காந்தி என்றே இருக்கும். 2016ம் ஆண்டு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காந்தியை  ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்க வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு சுற்றறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்தே மகாத்மா என்ற பட்டப் பெயர் வந்ததாக சிலர்(கட்சி சார்பான) டுவிட்டர் போன்ற..சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரிட்டிஷ்காரர்களால் காந்திக்கு மகாத்மா என்று பட்டம் அளிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தில் 1938 என உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக 1917ம் ஆண்டே மகாத்மா என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.

1919ம் ஆண்டு இந்திய அரசு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இத்தேர்தலைப் புறக்கணித்தது.

ஆனால், பின்னாட்களில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. அதன்படி 1937 தேர்தலில் மத்திய மாகாணத்தில் (இன்றைய மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை உள்ளடக்கியது) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  

வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண்டிட் ரவிசங்கர் சுக்லா மத்திய மாகாண ப்ரிமியர் (முதலமைச்சர்) ஆனார். ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ், காந்தியை ‘மகாத்மா காந்தி’ என அழைக்க அரசு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையைத்தான் பிரிட்டிஷ் அரசு பட்டம் கொடுத்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

காந்திக்கு மகாத்மா எனப் பட்டம் அளித்தவர் யார் எனத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்ட வினா தொடர்பான வழக்கிற்கு ரவீந்தரநாத் தாகூர் என குஜராத் உயர் நீதிமன்றம் 1999ம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது.
மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? Annota11
1909ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி மேத்தா எழுதிய கடிதத்தில், “வருடம் வருடம் (நான் அவரை 20 வருடத்திற்கும் மேலாகக் காந்தியை அறிந்திருக்கிறேன்) அவர் (காந்தி) தன்னலமற்றவராக இருப்பதைக் காண்கிறேன். அவர் தற்போது ஒரு துறவி வாழ்க்கையை வாழ்கிறார். நாம் வழக்கமாகப் பார்க்கும் துறவி வாழ்க்கை போலல்லாமல், ஒரு மகாத்மாவின் வாழ்க்கையை வாழ்கிறார். அவரது மனதில் உள்ள ஒரே யோசனை அவரது தாய்நாடு  பற்றியதே”  ( The Mahatma and the Doctor the Untold Story of Dr Pranjivan Mehta,-S. R. Mehrotra பக்கம் 28) ” என இடம்பெற்று உள்ளது.

சில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ரவீந்திரநாத் தாகூர் காந்திக்கு 6 மார்ச் 1915 இல் இந்தப் பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 1915 இல் குருகுல கங்காடியில் வசிப்பவர்களால் அவர் மகாத்மா என்று அழைக்கப்பட்டார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் அவர் நிறுவனர் முன்ஷிராமை ஒரு மகாத்மா என்று அழைத்தார் (பின்னர் அவர் சுவாமி ஷ்ரத்தானந்த் ஆனார்).

இருப்பினும், 21 ஜனவரி 1915 அன்று, குஜராத்தில் உள்ள ஜெட்பூரில், நௌதம்லால் பகவான்ஜி மேத்தா என்பவரால் அவருக்கு "மகாத்மா" என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் ஆவணம், இந்தியாவின் புது டெல்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. காந்தியின் நண்பர் பிரஞ்சீவன் மேத்தா 1909 இல் கோபால் கிருஷ்ண கோகலேவுக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதம் காந்தியை தலைப்புடன் குறிப்பிடுகிறது. எனவே தலைப்பைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப எழுத்துப் பதிவாக இதுவே உள்ளது. (விக்கிப்பீடியா)


'பாபு” என்பது 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸால் மகாத்மா காந்திக்கு வழங்கப்பட்ட பட்டம்.
காந்தியின் மனைவி கஸ்தூர்பா காந்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூர் வானொலி மூலம் அவர் ஆற்றிய உரையில் இந்த தலைப்பு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி மறைந்து விட்டார்? 250px-Bose_%26_Gandhi_1938

நேதாஜி- என்று அழைக்கப்படும்  சுபாஷ் சந்திர போஸ்,1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரத்திற்காகவும் நின்று, "பார்வர்டு பிளாக்" என்ற புதிய கட்சியை நிறுவினார்.

நவம்பர் 25 அன்று ‘டில்லி சலோ’ இயக்கத்தைத் தொடங்கினார்.
ஹரிபுரா மற்றும் திரிபுரியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்றார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' அரசும் அமைக்கப்பட்டது.
"வங்காளப் புலி" என்று அழைக்கப்படும் அவரது பிறந்த நாள் ஜனவரி 23 அன்று "பராக்ரம் திவாஸ்" என்று கொண்டாடப்படுகிறது.

(விக்கிப்பீடியா/history/YT/britannica/indiatoday)

மேலே உள்ள பதிவுக்கு  இது பதிலாக இருக்கக் கூடும்.

கோட்சேயை முன்னிறுத்தும் இந்தக் காலகட்டத்தில்,காந்தி மறந்து போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.மகாத்மா காந்தி யார்? காந்தி இறந்துவிட்டாரா? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் சரிதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக