Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
3 posters
Page 1 of 1
என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
தனது குழந்தைகள் தாங்களே உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவர் செல்வத்தில் 99 சதவீதத்தை தானமாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
கடினமாக உழைக்கவும் திறமைகளை வளர்க்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த சிறந்த வழி எது? என்றால், ஒன்று அவர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது, மற்றொன்று வாழ்க்கையில் எல்லா விடயங்களும் எளிதாக கிடைக்கச்செய்யாமல் இருப்பது.
சுயமாக உழைத்து கோடீஸ்வரரான, பிரித்தானியரான டேவ் ஃபிஷ்விக் (Dave Fishwick), தனது சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், இதனால் தனது குழந்தைகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடினமாக உழைக்கவும் திறமைகளை வளர்க்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த சிறந்த வழி எது? என்றால், ஒன்று அவர்களுக்கு வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுப்பது, மற்றொன்று வாழ்க்கையில் எல்லா விடயங்களும் எளிதாக கிடைக்கச்செய்யாமல் இருப்பது.
சுயமாக உழைத்து கோடீஸ்வரரான, பிரித்தானியரான டேவ் ஃபிஷ்விக் (Dave Fishwick), தனது சொத்துக்களில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், இதனால் தனது குழந்தைகள் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
99 % அவசியமா ? ஐயோ பாவமே!
பிள்ளைகளை சிறு வயது முதலே கண்காணித்து, அவசியமிருந்தால், தந்தையான இவர் திருத்தி இருக்கவேண்டும்
பிள்ளைகளை சிறு வயது முதலே கண்காணித்து, அவசியமிருந்தால், தந்தையான இவர் திருத்தி இருக்கவேண்டும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
கரெக்ட், குழந்தைகளை செல்வந்தர்களாக வளர்த்துவிட்டு, திடீரென்று இப்படி செய்வது அவரின் குழப்பமான மன நிலையை காட்டுகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
இங்கே அவரின் தவறு எதுவும் இல்லை.அவர் பிள்ளைகள் ஒருவர் பொலீஸ் அதிகாரியாகவும்,மகள் விலங்குநல பாதுப்பு சேவையிலும் இருக்கிறார்கள். பள்ளியில் அதிகம் படிக்காத அவர் சிறுவயதில் இருந்தே கடின உழைப்பும்,கஸ்டப்பட்டதாகவும் கூறுகிறார். அப்படி அவர் பிள்ளகளும் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பது அவர் விருப்பமாக உள்ளது.
பத்து தலைமுறைக்கு போதுமான ஆஸ்தியை தவறான வழியில் செலவிடக் கூடாது என்பது அவர் விருப்பமாக உள்ளது.
ஆனாலும் இந்த முடிவு இறுதியாக இல்லை.51 வயதான அவர் இறந்த பின்னரே செயல்படும்.அதற்குள் மனம் மாறலாம்.
பத்து தலைமுறைக்கு போதுமான ஆஸ்தியை தவறான வழியில் செலவிடக் கூடாது என்பது அவர் விருப்பமாக உள்ளது.
ஆனாலும் இந்த முடிவு இறுதியாக இல்லை.51 வயதான அவர் இறந்த பின்னரே செயல்படும்.அதற்குள் மனம் மாறலாம்.
Guest- Guest
Similar topics
» திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழக பக்தர்கள் வழங்கிய 23 சொத்துக்களை ஏலம் விட முடிவு
» பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு
» ஏ.ஆர்.இரகுமான் 2011 அதிரடி முடிவு
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு!!
» பயங்கரவாதி மசூத் அசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு முடிவு
» ஏ.ஆர்.இரகுமான் 2011 அதிரடி முடிவு
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|