Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
Page 1 of 1
அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி என்ற தம்பதியினர் இவர்களது மகனான 4 வயதுடைய சக்தி என்ற சிறுவனை மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்த்தனர்
அப்போது, 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்
இதுகுறித்து அந்த பெற்றோர் பேசியபோது, ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சிலர் அதற்கு மாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். 90 களில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆசிரியர்களிடம் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், ''இவனை/இவளை நல்லா அடிச்சு பாடம் சொல்லி கொடுங்க'' என்று ஆசிரியர்களிடம் கூறாத பெற்றோரே இருக்க முடியாது. ஆனால், இன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அணுகுமுறையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
மாணவனை அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதற்காக என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பள்ளிக்கு வந்து பெற்றோர் ரகளை செய்வதுமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களின் அத்துமீறலும் காரணம். அதேவேளையில் சில மாணவர்களும் ஆசிரியர்களின் மண்டைய உடைக்க கொலை வெறியுடன் துரத்துவதும், மாணவனுக்கு பயந்து ஒரு தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்கு பிறகுதான் பல அரசு பள்ளிகளில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தம்பதி தனது மகன் தப்பு செய்தால் அடிக்குமாறு ஆசிரியர் கையில் பிரம்பு கொடுத்ததோடு உறுதி மொழியையும் வாங்கி சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பாடகி சின்மயி '' இந்த பெற்றோரை யாராவது கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், பிரம்பால் அடிபெற்ற குழந்தைகள் நன்றாக இருந்தது ஆனால் இன்றைய மாணவர்களின் நிலையை யோசித்த பெற்றோர் முடிவு சரியே. இப்போது இருக்கும் மாணவர் சமூகம் கெட இதுவும் காரணமாக அமைந்தது.அடித்தால் தான் பயம் வரும். ஆனால் அது அந்த அடி சமுக ஏற்றத்தாழ்வுக்காக இருக்க கூடாது என்றும் நான் படிக்கும் போது என்னையும் அடிச்சு பாடம் சொல்லி குடுங்கன்னு என் பெற்றோர் சொல்லும்போது, இப்படி கேள்வி கேக்க ஒரு தோழி இல்லாம போய்ட்டாங்களே'' என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.
நன்றி சமயம்
அப்போது, 4 அடி உயரமுள்ள பிரம்பு கம்பையும், பெற்றோர் உறுதிமொழி மனுவையும் தலைமை ஆசிரியரிடம் வழங்கி தனது மகன் தவறு செய்தால் இந்த பிரம்பை கொண்டு அடிக்க வேண்டும் எனவும், அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று உறுதிமொழி பத்திரத்தில் எழுதிகொடுத்தனர்
இதுகுறித்து அந்த பெற்றோர் பேசியபோது, ஆசிரியர்கள் கண்டிப்பில் தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்று முன்மாதிரியாக தனது மகனை பள்ளியில் சேர்த்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகங்களில் பலர் ஊக்கப்படுத்தும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சிலர் அதற்கு மாறான கருத்துக்களை கூறி வருகின்றனர். 90 களில் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் ஆசிரியர்களிடம் அடி வாங்காதவர்களே இருக்க முடியாது. அந்த காலகட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள், ''இவனை/இவளை நல்லா அடிச்சு பாடம் சொல்லி கொடுங்க'' என்று ஆசிரியர்களிடம் கூறாத பெற்றோரே இருக்க முடியாது. ஆனால், இன்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அணுகுமுறையில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
மாணவனை அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதற்காக என் பிள்ளையை அடித்தீர்கள் என்று பள்ளிக்கு வந்து பெற்றோர் ரகளை செய்வதுமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சில ஆசிரியர்களின் அத்துமீறலும் காரணம். அதேவேளையில் சில மாணவர்களும் ஆசிரியர்களின் மண்டைய உடைக்க கொலை வெறியுடன் துரத்துவதும், மாணவனுக்கு பயந்து ஒரு தலைமை ஆசிரியர் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா லாக்டவுனுக்கு பிறகுதான் பல அரசு பள்ளிகளில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தம்பதி தனது மகன் தப்பு செய்தால் அடிக்குமாறு ஆசிரியர் கையில் பிரம்பு கொடுத்ததோடு உறுதி மொழியையும் வாங்கி சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல பாடகி சின்மயி '' இந்த பெற்றோரை யாராவது கண்டுபிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குங்கள்'' என்று கூறியுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், பிரம்பால் அடிபெற்ற குழந்தைகள் நன்றாக இருந்தது ஆனால் இன்றைய மாணவர்களின் நிலையை யோசித்த பெற்றோர் முடிவு சரியே. இப்போது இருக்கும் மாணவர் சமூகம் கெட இதுவும் காரணமாக அமைந்தது.அடித்தால் தான் பயம் வரும். ஆனால் அது அந்த அடி சமுக ஏற்றத்தாழ்வுக்காக இருக்க கூடாது என்றும் நான் படிக்கும் போது என்னையும் அடிச்சு பாடம் சொல்லி குடுங்கன்னு என் பெற்றோர் சொல்லும்போது, இப்படி கேள்வி கேக்க ஒரு தோழி இல்லாம போய்ட்டாங்களே'' என்றெல்லாம் கமெண்ட் செய்துள்ளனர்.
நன்றி சமயம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது?
» இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர்
» இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே?
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது?
» இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர்
» இலங்கைக்கு உதவுவது என்றால் என்ன பொருள் பிரதமரே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|