புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவம் போக்கும் சேது!
Page 1 of 1 •
பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்.
தொன்று தொட்டு இருந்து வரும் சேதுவில் பாவங்களைத் தீர்க்கும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என ஸ்மிருதிகளும், அற நூல்களும், சோதிட நூல்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.
அனைவரும் போற்றும் மனு ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கட்டளை இடுகிறது:
"குருவின் அனுமதி பெற்று ஒருவன் வெகு சீக்கிரம் தனுஷ்கோடி செல்ல வேண்டும். ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையிலும் (சேதுவில்) குளித்தால் ஒரு அந்தணன் சுத்தியை அடைவான்."
இவ்வாறு சேதுவில் குளிப்பதாலேயே அனைத்து பாவங்களும் தீர்ந்து பரிசுத்தமாகலாம் என மனு ஸ்மிருதி கூறுகிறது.
காலவ ஸ்மிருதி சேதுவில் குளித்தால் முக்தியையே அடையலாம் எனக் கூறுகிறது.
"கங்கை, சேது, ப்ரயாகை, கங்கையின் தோற்றுவாய், கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மஹாநதி ஆகியவை கடலில் கலக்கும் இடங்கள் ஆகியவற்றை ஒரு பார்வை பார்த்தாலே போதும், சுவர்க்கம் கிடைக்கும்; அவற்றில் குளித்தாலோ பூரண முக்தியே கிடைக்கும்."
கௌதம ஸ்மிருதி பின் வருமாறு கூறுகிறது:
"காமத்தினால் வழி தவறி கீழ் நிலையில் உள்ள பெண்ணுடன் தகாத உறவு கொண்டால், அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் சுத்தியை அடைய விரும்பினால் தனுஷ்கோடியில் ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையும் நீராடினால் மட்டுமே சுத்தியை அடைய முடியும்."
"விஷ்ணுவின் பாதத்திலிருந்து பீறிட்டெழும் கங்கை, மனிதர்களுக்கு பத்து மடங்கு புண்ணியம் தரும். அதே போல்தான் யமுனை நதியும்! கோதாவரியும், கிருஷ்ணாவும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். பெண்ணாறும், காவேரியும் எட்டு மடங்கு புண்ணியம் தரும். பாடினியும், தாமிரபருணியும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். துங்கபத்திரையும், பீமா நதியும் ஏழு மடங்கு புண்ணியம் தரும். வஞ்சுளாவும், பவநாசியும் ஆறு மடங்கு புண்ணியம் தரும். தனுஷ்கோடியோ 160 மடங்கு புண்ணியத்தை ஒரு தடவை குளித்தாலே தரும்!"
தேவல ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"தென்கிழக்கு திசையில் எல்லா தீர்த்தங்களின் புண்ணியங்களையும் ஒன்று சேர்த்துத் தருகின்ற கந்தமாதன பர்வதமும் ராமலிங்க-தனுஷ்கோடியும் உள்ளன."
மரீசி ஸ்மிருதி, நாத்திக வாதம் பேசி புனித தலங்களுக்குச் செல்லாதவர்கள் அடையும் பிறவியைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது:
"நாத்திக மனத்தைக் கொண்டு அதனால் தனது 60 வயது வரை ஸ்ரீசைலம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்குச் செல்லாத ஒருவன் அடுத்த பிறப்பில் கழுதையாக இந்த பூமியில் பிறப்பான்."
பராசர ஸ்மிருதி 12ம் காண்டம் 64-வது செய்யுளில் ஆரம்பித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"நான்கு வித்தைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருவன், பிரம்மஹத்யா பாவத்தைச் செய்த ஒருவனை பாவத்தைப் போக்கிக் கொள்ள சேதுவிற்கு யாத்திரை செல்லுமாறு சொல்ல வேண்டும். பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்; தூய மனதுடன் சேதுவைப் பார்த்துக் கடலில் குளிக்க வேண்டும்."
இப்படிப் பாவம் போக்கும் சேதுவை முனிவர்கள், யோகிகள், ஞானிகள், ரிஷிகள் ஆகியோர் போற்றிப் புகழ்ந்து வணங்கித் துதித்து பெரும் பேறு பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர் என நமது அற நூல்கள் தெரிவிக்கின்றன!
இந்த வழியில் நாமும் சேது யாத்திரை மேற்கொண்டு சேதுவை தரிசித்து தூய மனதுடன் சேது ஸ்நானம் செய்து பெரும் பலனைப் பெறுவோமாக!
தொன்று தொட்டு இருந்து வரும் சேதுவில் பாவங்களைத் தீர்க்கும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என ஸ்மிருதிகளும், அற நூல்களும், சோதிட நூல்களும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.
அனைவரும் போற்றும் மனு ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கட்டளை இடுகிறது:
"குருவின் அனுமதி பெற்று ஒருவன் வெகு சீக்கிரம் தனுஷ்கோடி செல்ல வேண்டும். ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையிலும் (சேதுவில்) குளித்தால் ஒரு அந்தணன் சுத்தியை அடைவான்."
இவ்வாறு சேதுவில் குளிப்பதாலேயே அனைத்து பாவங்களும் தீர்ந்து பரிசுத்தமாகலாம் என மனு ஸ்மிருதி கூறுகிறது.
காலவ ஸ்மிருதி சேதுவில் குளித்தால் முக்தியையே அடையலாம் எனக் கூறுகிறது.
"கங்கை, சேது, ப்ரயாகை, கங்கையின் தோற்றுவாய், கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, மஹாநதி ஆகியவை கடலில் கலக்கும் இடங்கள் ஆகியவற்றை ஒரு பார்வை பார்த்தாலே போதும், சுவர்க்கம் கிடைக்கும்; அவற்றில் குளித்தாலோ பூரண முக்தியே கிடைக்கும்."
கௌதம ஸ்மிருதி பின் வருமாறு கூறுகிறது:
"காமத்தினால் வழி தவறி கீழ் நிலையில் உள்ள பெண்ணுடன் தகாத உறவு கொண்டால், அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்ட பின்னர் சுத்தியை அடைய விரும்பினால் தனுஷ்கோடியில் ஒரு மாதம் ஒவ்வொரு நாள் காலையும் நீராடினால் மட்டுமே சுத்தியை அடைய முடியும்."
"விஷ்ணுவின் பாதத்திலிருந்து பீறிட்டெழும் கங்கை, மனிதர்களுக்கு பத்து மடங்கு புண்ணியம் தரும். அதே போல்தான் யமுனை நதியும்! கோதாவரியும், கிருஷ்ணாவும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். பெண்ணாறும், காவேரியும் எட்டு மடங்கு புண்ணியம் தரும். பாடினியும், தாமிரபருணியும் ஒன்பது மடங்கு புண்ணியம் தரும். துங்கபத்திரையும், பீமா நதியும் ஏழு மடங்கு புண்ணியம் தரும். வஞ்சுளாவும், பவநாசியும் ஆறு மடங்கு புண்ணியம் தரும். தனுஷ்கோடியோ 160 மடங்கு புண்ணியத்தை ஒரு தடவை குளித்தாலே தரும்!"
தேவல ஸ்மிருதி கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"தென்கிழக்கு திசையில் எல்லா தீர்த்தங்களின் புண்ணியங்களையும் ஒன்று சேர்த்துத் தருகின்ற கந்தமாதன பர்வதமும் ராமலிங்க-தனுஷ்கோடியும் உள்ளன."
மரீசி ஸ்மிருதி, நாத்திக வாதம் பேசி புனித தலங்களுக்குச் செல்லாதவர்கள் அடையும் பிறவியைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறது:
"நாத்திக மனத்தைக் கொண்டு அதனால் தனது 60 வயது வரை ஸ்ரீசைலம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்குச் செல்லாத ஒருவன் அடுத்த பிறப்பில் கழுதையாக இந்த பூமியில் பிறப்பான்."
பராசர ஸ்மிருதி 12ம் காண்டம் 64-வது செய்யுளில் ஆரம்பித்து கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
"நான்கு வித்தைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருவன், பிரம்மஹத்யா பாவத்தைச் செய்த ஒருவனை பாவத்தைப் போக்கிக் கொள்ள சேதுவிற்கு யாத்திரை செல்லுமாறு சொல்ல வேண்டும். பத்து யோஜனை அகலமும் நூறு யோசனை நீளமும் கொண்ட, ராமர் ஆணையினால் நளன் கட்டிய, சேதுவை ஒரு பார்வை பார்த்தாலே அந்தணனைக் கொன்ற பாவம் போகும்; தூய மனதுடன் சேதுவைப் பார்த்துக் கடலில் குளிக்க வேண்டும்."
இப்படிப் பாவம் போக்கும் சேதுவை முனிவர்கள், யோகிகள், ஞானிகள், ரிஷிகள் ஆகியோர் போற்றிப் புகழ்ந்து வணங்கித் துதித்து பெரும் பேறு பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர் என நமது அற நூல்கள் தெரிவிக்கின்றன!
இந்த வழியில் நாமும் சேது யாத்திரை மேற்கொண்டு சேதுவை தரிசித்து தூய மனதுடன் சேது ஸ்நானம் செய்து பெரும் பலனைப் பெறுவோமாக!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|