புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதுக்கவிதை Poll_c10புதுக்கவிதை Poll_m10புதுக்கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை


   
   
jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Postjeevakumar sumithira Tue Apr 18, 2023 7:32 pm

முடிவற்ற
நீடிப்பை நோக்கி
பயணித்துக்
கொண்டிருக்கையில்
ஓடிச் சென்று
ஒரு புள்ளியிட்டு
ஆசுவாசம் பெறுகிறது
அந்த முற்றுப்புள்ளி.
முற்றுப் பெறுவதில் தான்
முழுமை பெறுகிறது
முற்றுப்புள்ளி.
-ஏரா மகள் சுமி✍🏼

Dr.S.Soundarapandian and நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளனர்

jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Postjeevakumar sumithira Tue Apr 18, 2023 7:35 pm

ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. வாசிப்பதற்கு நல்ல நூல்கள் கிடைக்குமென்ற மகிழ்வும், என் கிறுக்கல்களை மற்றவர்களோடு பகிர்வதில் மகிழ்வும்.
மிக்க நன்றி .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 18, 2023 8:16 pm

வருக சுமி. ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

முற்றுப்புள்ளி எனும் ஒற்றைப் புள்ளியில் ஒடுங்கி விடுவதல்ல வாழ்க்கை. முற்றுப் பெறாத தேடல் நிறைந்தது வாழ்க்கை.

வாழ்க்கையின் முற்றுப்புள்ளி மரணம் மட்டுமே.



Dr.S.Soundarapandian and jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2023 5:24 pm

வருக வருக ஜீவகுமார் சுமித்ரா அவர்களே.

தொடர்ந்து வருகை தருக.

முற்றுப்புள்ளி வைத்தால் 
முடிவுதான்.
ஆரம்பமே முற்றுப்புள்ளி 
என்றால்,  
அது  அடுத்த கவிதைக்கு 
அஸ்திவாரமோ?

"ஆரம்ப புள்ளி " என்று தலைப்பு இடலாமா உங்கள் கவிதைக்கு?

@jeevakumar sumithira



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளார்

jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Postjeevakumar sumithira Thu Apr 20, 2023 1:19 pm

கவிதை
என்ன சொல்கிறது?
அதனோடு
நீ பேசிக்கொள்கிறாயா?
அது உவர்ப்போடு
சிலதுளி இனிப்பையும்
உனக்கு ஊட்டியதா?

கவிதைக்குள்
ஓடிக்கொண்டிருக்கும்
நாளங்களில்
காதுகொடுத்து கேட்டாயா?
அதன் உள்ளிருக்கும்
துடிப்புக்களை கேட்டுப்பார்.
அதன் சுவாச ஒலி
உன்னை உள்ளோகிதத்தின்
உள்நிலைக்குள்
சற்று கடத்திச்செல்லும்.

கவிதையின்
அருகாமையை நெருங்கு
அருகமர்ந்துகொள்
உற்றுநோக்கு
முடிந்தால் சுவாசித்துக்கொள்!!!!!

-ஏரா மகள் சுமி✍🏼

சிவா, Dr.S.Soundarapandian and jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளனர்

jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Postjeevakumar sumithira Thu Apr 20, 2023 1:24 pm

சிவா wrote:வருக சுமி. ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

முற்றுப்புள்ளி எனும் ஒற்றைப் புள்ளியில் ஒடுங்கி விடுவதல்ல வாழ்க்கை. முற்றுப் பெறாத தேடல் நிறைந்தது வாழ்க்கை.

வாழ்க்கையின் முற்றுப்புள்ளி மரணம் மட்டுமே.

மேற்கோள் செய்த பதிவு: undefinedமிக்க நன்றியும் மகிழ்வும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்வு. நன்றி ஐயா.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 20, 2023 7:44 pm

ஒரே தலைப்பில் வரும் பதிவுகள் ஒன்றாக இணைக்கப்படும்.

தங்களின் கவிதைகளுக்கு தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.

நன்றி.

jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளார்

jeevakumar sumithira
jeevakumar sumithira
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2023

Postjeevakumar sumithira Thu May 11, 2023 6:54 pm

மிக்க நன்றியும் மகிழ்வும் ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 24, 2023 1:28 pm

புதுக்கவிதை 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக