புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_m10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_m10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10 
2 Posts - 6%
heezulia
தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_m10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_m10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_m10தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 17, 2023 6:37 am

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது 1096710-ten
-
சென்னை,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய
உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சித்
துறை விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா நாரணவலசு கிராமத்தைச்
சேர்ந்த இரணியன் நா.கு.பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு ராமநாதபுரம்
மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த உபயதுல்லாவும்,
பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும்,
மகாகவி பாரதியார் விருதுக்கு முனைவர் வேங்கடாசலபதியும்,
பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு வாலாஜா வல்லவனும்,
திரு.வி.க.விருதுக்கு நாமக்கல் வேல்சாமியும், கி.ஆ.பெ. விசுவநாதம்
விருதுக்கு கவிஞர் மு.மேத்தாவும், செந்தமிழ் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர்
விருதுக்கு முனைவர் மதிவாணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருது-
தங்கப்பதக்கம் இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை
வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின், விருதுபெற்றவர்களுக்கு விருதுதொகை தலா
ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், விருது ஆகியவற்றை
வழங்கி பாராட்டினார்.

இதேபோன்று பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான தந்தை
பெரியார் விருதை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான டாக்டர்
அம்பேத்கர் விருதை எஸ்.வி.ராஜதுரைக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருது தொகையாக தலா ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் விருது
வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. வள்ளலார்
பல்லுயிர் காப்பகம் இதன்பின்பு மீனவர் நலத்துறை சார்பில் வள்ளலாரின்
200-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற, காயமடைந்த விலங்குகளை
பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்க
நிதியுதவி அளிக்கும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் வள்ளலார்
பல்லுயிர் காப்பகங்கள் என்ற புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி
வைத்தார்.

சட்ட ஆணையத்துக்கு முதல்-அமைச்சர் கடிதம் பின்னர், பிராணிகள்
துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா
தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு
2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்
தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை
மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

-தினத்தந்தி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 17, 2023 12:58 pm

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக