புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
96 Posts - 69%
heezulia
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
18 Posts - 3%
prajai
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_m10ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jan 02, 2023 12:32 pm

ஹைக்கூ உலா!

நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  !

நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com பக்கம்120.விலை : ரூ. 80.


கவிஞர் இரா.இரவியின் ‘ஹைக்கூ உலா’ என்னும் ஹைக்கூ நூலை வாசித்தேன். இந்நூலில் இடம்பெற்ற அறம் சார்ந்த ஹைக்கூ கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இதில் உள்ள கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ பாணியையோ, இலக்கணத்தையோ அடிப்படையாகவோ கொண்டிருக்காவிட்டாலும், தமிழுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துச் செறிவோடு இருப்பது சிறப்பு.  

கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம்!

என்னும் கவிதையில் உழைப்பவனுக்கே எதிர்காலம் உண்டு என்னும் அறம் தெரிகின்றது. உழைப்பில் நாட்டம் கொள்ளாமல், கைரேகை பார்ப்பது வீண் என்பது தெளிவு.

திரும்ப கிடைக்காது 
வீணாக்கிய 
வினாடிகள்!

இந்த வரிகள் ‘காலம் பொன் போன்றது’ காலத்தை வீணாக்கக் கூடாது என்ற அறக்கருத்தை வலியுறுத்துகின்றது.

விவேகமன்று 
விளைநிலங்களில் 
கட்டிடங்கள் !

இக்காலத்தில் விளைநிலங்கள் முறையற்ற வகையில் அழிக்கப்படுகின்றது, அதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

வருத்தத்தில் விவசாயி 
மகிழ்வில் மணற்கொள்ளையர் 
வறண்ட ஆறு!

மணல் கொள்ளை நடப்பதை அறத்தோடு ஆராய்ந்து சொல்கிறது இக்கவிதை.

நடுவதோடு சரி 
பராமரிப்பதில்லை  
மரம்!

எங்கும் மரம் நடுவது வலியுறுத்தப்படுகின்றது. அது செயல்படுத்தவும் படுகின்றது. ஆனால், தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை என, அறச் சீற்றத்துடன் சுட்டுகிறது கவிதை.

சாதியில் இல்லை 
எண்ணத்தில் உள்ளது 
உயர்வு தாழ்வு!

இந்தியாவில் உயர் சாதி, தாழ்ந்த சாதிப் பிரச்சனை பெரும் சவாலாக உள்ளது. அதை அழகாகச் சொல்கிறது கவிதை.

வன்முறை வளர்க்கும்
நட்பை அழிக்கும் 
மது!

அறமற்ற செயல்களில் மது குடித்தலும் ஒன்று. அந்த மதுக் குடித்தலால் ஏற்படும் தீமையை விவரிக்கிறது இந்தக் கவிதை.

கற்பனையின் உச்சம் 
ஏமாற்றமே உச்சம் 
இராசிபலன் !

இராசிபலனைத் தினமும் பார்த்து, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் வீணர்களை ஏளனம் செய்யும் கவிதை இது.

நடிப்பில் வென்றனர் 
நடிகர் திலகத்தை 
அரசியல்வாதிகள்!

இன்றைய அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் மக்களிடம் நடித்து, அறமற்ற செயல்களைச் செய்கிறார்கள் என்பதை அழகாகப் படம் பிடிக்கிறது.  

அடுத்தவருக்குத் தீங்கு
நினைக்காதிருத்தல் 
அறம்!

மற்றவருக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பதும் ஓர் அறம் தான் என்பது தெளிவாகின்றது. இக்கவிதையில்.  

பகிர்ந்துண்ணும் பறவை
தனித்துண்ணும் மனிதன் 
உயர்திணை எது?

பறவைகள் தங்களுக்குக் கிடைக்கும் உணவுகளைப் பகிர்ந்துண்ணும்போது. மனிதன் அப்படிச் செய்கின்றானா என்பது கேள்விக்குறி!  

கேடு தரும் 
உள்ளத்திற்கும் உடலுக்கும்
பொறாமை!

பொறாமைப்படாமல் இருப்பது, நல்ல ஓர் அறச் செயல் என்பது, இக்கவிதையில் சுட்டப்படுகின்றது. 


நல்லவனுக்கு 
ஆயுதம்
உண்மை!

இந்த உலகில் அறத்துடன் நல்லவனாக வாழ்வதற்குத் துணையாகக் கொள்ள வேண்டிய சிறந்த ஆயுதம் ‘உண்மை’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை எடுத்தியம்பும் இக்கவிதை ஒரு மகுடம்.
இதேபோல், அறம் சார்ந்த ஏராளமான கவிதைகள் இடம்பெற்று, இந்நூல் ஒரு பயனுள்ள நூலாக மிளிர்கின்றது.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 02, 2023 1:05 pm

கவிஞர் இரவி அவர்களே !
வணக்கம் 
உங்கள் பதிவுகள் யாவும் உங்களை பற்றியோ /உறவுகள் பற்றியோ 
வேறு பல ஊடகங்களில் வந்த விமரிசனத்தை பதிவு செய்கிறீர்கள்.
ஈகரை படிப்பவர்களுக்கு இது எப்பிடி உதவக்கூடும்?
உங்கள் பதிவுகளை மின்னூல் வழியாக பதிவு செய்து ஈகரை மின்னூல் பகுதியில் 
தரவேற்றம் செய்யலாமே.

சற்றே யோசியுங்கள்.தவறாக நினைக்கவேண்டாம் 

இரமணியன் 

@eraeravi



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக