Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலுவை வழக்குகளை இழுவை இல்லாம சொன்ன ‘சவுதி வெள்ளக்கா’!
2 posters
Page 1 of 1
நிலுவை வழக்குகளை இழுவை இல்லாம சொன்ன ‘சவுதி வெள்ளக்கா’!
-
இந்தியாவில் நிலுவை வழக்குகளின் நிலை என்ன என்பதை
விளக்கும் படம். அதற்காக பக்கம் பக்கமாக வசனம் பேசி,
கண்கள் சிவந்து, நரம்பு புடைத்து காட்சிகளை
வீணடிக்கவில்லை.
சவுதி வெள்ளக்கா…
கேரளாவில் உள்ள சவுதி என்கிற கிராத்தில் தொடங்கும் கதை.
இரு எளிய குடும்பங்கள். இரண்டும் அருகருகே உள்ள வீடுகளில்
வசிக்கின்றன. அவர்களுக்குள் அடிக்கடி சிற்சில பிரச்னைகள்.
இந்நிலையில், ஒரு வீட்டில் வசிக்கும் மூதாட்டி ரேஷன் கடைக்கு
போய்விட்டு வரும் போது, மற்றொரு வீட்டின் மாடியில்
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் அடுக்கும் காய் ஒன்று,
அந்த மூதாட்டி மீது விழுகிறது. அதில் காயம்பட்ட அவர்,
ஆத்திரத்தில் மேலே வந்து, அதை அடித்த சிறுவனை அடித்து
விடுகிறார்.
அதனால் அந்த சிறுவனின் பல் உடைந்து விடுகிறது. ஏற்கனவே
அந்த மூதாட்டி குடும்பம் மீது ஆத்திரத்தில் இருக்கும் மற்றொரு
குடும்பத்தை சேர்ந்த நபர், சிறுவனின் பெற்றோரை தூண்டி
விட்டு, மூதாட்டி மீது போலீஸில் புகார் செய்கிறார்கள்.
இரவோடு இரவாக கைது செய்யப்படும் மூதாட்டியை போராடி
ஜாமின் பெறுகிறார் ஏழ்மையில் வாழும் மகன். அதன் பின் வழக்கு
நீண்டு போகிறது, ஜாமீன், வாய்தா, நீதிபதி மாறுதல்,
நீதிமன்றம் மாறுதல் என 2009ல் தொடங்கும் வழக்கு, தற்போது
வரை நீண்டு வர, இறுதியில் அந்த வழக்கால் மூதாட்டிக்கு என்ன
ஆனது?
புகார் அளித்த சிறுவனின் நிலை என்ன ஆனது? இருதரப்புக்கும்
உதவியவர்கள் , உறவாடியவர்கள் என்ன செய்தார்கள்? எனப்து
தான் சவுதி வெள்ளக்கா கதை.
இது அக்மார்க் கேரள படம். அங்கு மட்டுமே இது மாதிரியான
படங்களை எடுக்க சாத்தியம். ஹீரோ இல்லை, ஹீரோயின்
இல்லை, ஆனால் அழகான கதை இருக்கிறது. இந்தியாவில்
நிலுவை வழக்குகளின் நிலை என்ன என்பதை விளக்கும் படம்.
அதற்காக பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்கள் சிவந்து,
நரம்பு புடைத்து காட்சிகளை வீணடிக்கவில்லை. இப்படியும்
சொல்லலாம், இப்படி தான் சொல்லலாம் என அழகாக
சொல்லிருக்கிறார்கள்.
நடக்க கூட சிரமப்படும் ஒரு மூதாட்டி, அவரை சிறைப்படுத்த
வேண்டிய கட்டாயம் வரும் போது போலீசாரின் நிலை, கையில்
காசில்லாமல் நண்பன் உதவியோடு இரவு முழுக்க ஊரை வலம்
வரும் ஆட்டோக்கார மகனின் துடிப்பு, நண்பனின் அம்மாவுக்காக
உணர்வுபூர்வமாக உதவும் நண்பன், எதார்த்தத்தை புரிந்து
காத்திருந்து ஜாமின் வழங்கும் நீதிபதி என ஒவ்வொரு
கதாபாத்திரங்களும் நேர்த்தியாக நேர்மையாக வடிவமைக்கப்
பட்டுள்ளது.
நிலுவை வழக்குகள் தான் பிரதானம் என்றாலும், கைது முதல்,
தீர்ப்பு வரை நீதிமன்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்கிற
விழிப்புணர்வை அழகாக கூறியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு
ஆளான சிறுவன், இளைஞராகி அந்த மூதாட்டியை வழக்கிலிருந்து
விடுவிக்கும் போதும், இறுதியில் அவர்கள் இருவரும் அமர்ந்து
போதும் போது, உருக்கத்தின் உச்சிக்கு போக முடிகிறது.
96 படத்தில், த்ரிஷாவிடம் விஜய் சேதுபதி பேசுவாரே,
‘நான் உன்னை பார்க்க வந்தேன், நீ அந்த ஆடை போட்டிருந்த,
உன் கல்யாணத்திற்கு வந்தேன், நீ அப்படி இருந்தே’ என்று
கூறுவாரே, அது போல, அந்த மூதாட்டி, அந்த இளைஞரின்
வீட்டிற்கு வந்ததையெல்லாம் கூறும் போது, காதலுக்கு மட்டுமல்ல,
உணர்வுக்கும் ப்ளாஷ்பேக் உதவும் என அறிய முடிகிறது.
ஆயிஷா ரவுத்தாராக வரும் மூதாட்டி தேவி வர்மாவின் நடிப்பு,
வசனமே இல்லாமல் வாழ்கிறார். நம்மூரில் காமெடியனாக
பயன்படுத்தப்படும் சுஜித் சங்கர், ஆட்டோக்கார மகனாக அழ
வைக்கிறார். மூதாட்டிக்கு உதவ நினைக்கும் இளைஞனாக
லக்மன், கதாபாத்திரமாக மாறிவிட்டார். மருமகளாக வரும்
தன்யா அனன்யா, உதவும் நண்பராக பின்னு பப்பு ஆகியோர்
போட்டி போட்டு ஸ்கோர் செய்கிறார்கள்.
பஃலி ப்ரான்சிஸ் பின்னணி இசை, சோகத்திற்குள் நம்மை
திணிக்கிறது. ஷரன் வேலாயுதன் நாயரின் ஒளிப்பதிவு இரவும்,
பகலும், இரக்கமும், உருக்கமுமாய் பயணிக்கிறது. இயக்குனர்
தருண் மூர்த்தியின் அருமையான திரைக்கதையும், வசனமும்
நீதிமன்ற படியேறுவோர் வலிகளை வளமாக காட்டுகிறது.
நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு படத்தைபார்க்க விரும்பினால்
அதற்கு ‘சவுதி வெள்ளக்கா’ சரியான தேர்வு! சோனி ஓடிடி
தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்
வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நிலுவை வழக்குகளை இழுவை இல்லாம சொன்ன ‘சவுதி வெள்ளக்கா’!
வெள்ளக்கா , வெல்லக்கா!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» நிலுவை வழக்குகளை முடிக்க 400 ஆண்டுகள் கூட ஆகலாம்
» நிலுவை 50 வருடம்: வழக்கு ஆயிரம்
» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
» முதியோரின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி
» கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நோட்டீஸ்
» நிலுவை 50 வருடம்: வழக்கு ஆயிரம்
» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
» முதியோரின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதி
» கிங்ஃபிஷர் விமான நிறுவனத்திற்கு நிலுவை தொகையை செலுத்த நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|