ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது

2 posters

Go down

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Empty தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது

Post by ayyasamy ram Tue Jan 17, 2023 6:37 am

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது 1096710-ten
-
சென்னை,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய
உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சித்
துறை விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா நாரணவலசு கிராமத்தைச்
சேர்ந்த இரணியன் நா.கு.பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு ராமநாதபுரம்
மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த உபயதுல்லாவும்,
பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும்,
மகாகவி பாரதியார் விருதுக்கு முனைவர் வேங்கடாசலபதியும்,
பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு வாலாஜா வல்லவனும்,
திரு.வி.க.விருதுக்கு நாமக்கல் வேல்சாமியும், கி.ஆ.பெ. விசுவநாதம்
விருதுக்கு கவிஞர் மு.மேத்தாவும், செந்தமிழ் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர்
விருதுக்கு முனைவர் மதிவாணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருது-
தங்கப்பதக்கம் இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை
வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின், விருதுபெற்றவர்களுக்கு விருதுதொகை தலா
ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், விருது ஆகியவற்றை
வழங்கி பாராட்டினார்.

இதேபோன்று பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான தந்தை
பெரியார் விருதை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான டாக்டர்
அம்பேத்கர் விருதை எஸ்.வி.ராஜதுரைக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விருது தொகையாக தலா ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் விருது
வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. வள்ளலார்
பல்லுயிர் காப்பகம் இதன்பின்பு மீனவர் நலத்துறை சார்பில் வள்ளலாரின்
200-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற, காயமடைந்த விலங்குகளை
பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்க
நிதியுதவி அளிக்கும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் வள்ளலார்
பல்லுயிர் காப்பகங்கள் என்ற புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி
வைத்தார்.

சட்ட ஆணையத்துக்கு முதல்-அமைச்சர் கடிதம் பின்னர், பிராணிகள்
துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா
தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு
2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்
தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை
மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது Empty Re: தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது

Post by Dr.S.Soundarapandian Tue Jan 17, 2023 12:58 pm

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுக்கான விருது பெறுவோர் அறிவிப்பு
» தமிழ் வம்சாவளி எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது
» ஏ.பி. ராமன், ஆண்டியப்பனுக்கு கி.வா.ஜ. இலக்கிய விருது
» கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய இலக்கிய விருது
» தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum