ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க இலக்கியம்

Go down

கற்க இலக்கியம்  Empty கற்க இலக்கியம்

Post by selvanrajan Wed Jan 11, 2023 8:07 am


இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

யார் சென்னது?

யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,

ஆகச் சிறந்த நானாகி,

என்னுள் உறைந்து; உண்டு;

உறங்கி,உளவி,வினவி,

கற்று, கண்டதை அறிந்து,

அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,

சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,

உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,

பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,

நான் அவனே !!!!


அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,

இலக்கியம்.

சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.


அப்படியே இல்லாமல்,

எப்படியும் இல்லாமல்,

இப்படித்தான் என்று சொல்லலாம்;

கொண்றவற்றை எல்லாம்;

கொடுக்கும் பேராற்றல் என்கிற

பரம்பொருள் இலக்கியம் என்று

கொள்க.


வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.








selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கற்க இலக்கியம்  Empty இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

Post by selvanrajan Sat Jan 14, 2023 7:51 am


இலக்கியம் சோறு போடுமா ???? !!!!

யார் சொன்னது?

யாரும் இல்லை; அதுவே யாரும் ஆகி,

ஆகச் சிறந்த நானாகி,

என்னுள் உறைந்து; உண்டு;

உறங்கி,உளவி,வினவி,

கற்று, கண்டதை அறிந்து,

அறிதலில் தெளிந்து,
தெளிந்ததில் உணர்ந்து,
உணர்ந்ததில் மிதந்து,
மிதந்ததில் சுகந்து,

சுகப்பதில் கரைந்து, கலைத்து,
காண்பவை எல்லாம் காட்சிகள் ஆகி,
காட்சிகளே காலப் போக்கில்,
மறைந்து, மறைந்து,மறைந்து,

உலவியில் கற்று,
உண்மை உணர்ந்து,
உணர்வில் இருந்து,
மீண்டும், மீண்டும், மீண்டும்,

பழகி,பழகி,பழகி,
பழகிக்கத்தில் உண்டான சுவை,
இலக்கியம் என்று உணரும் போது,

நான் அவனே !!!!


அவன் எவனோ என்று இல்லாமல்;
என்னுள் கரைந்த கால வெள்ளம்,

இலக்கியம்.

சோறு என்ற இலக்கியத்தில்,
பிச்சைக்கு இடமில்லை,
எடுக்க,எடுக்க குறைவில்லாமல்,
கொடுத்துக்கொண்டே இருக்கும்,
அமுத சுரபி.


அப்படியே இல்லாமல்,

எப்படியும் இல்லாமல்,

இப்படித்தான் என்று சொல்லலாம்;

கொண்றவற்றை எல்லாம்;

கொடுக்கும் பேராற்றல் என்கிற

பரம்பொருள் இலக்கியம் என்று

கொள்க.


வாழ்க என்று வாழ்த நான் என்ன பரம்பொருளா , அந்த பரம்பொருளும்
இலக்கியமே என்று என் உள்ளம்
உரைக்கிறது.








[/quote]
selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

Back to top Go down

கற்க இலக்கியம்  Empty Re: கற்க இலக்கியம்

Post by selvanrajan Tue Jan 17, 2023 1:21 pm

ஆச்சரியம் ; ஆனால் உண்மை

" இப்பத்தான் உன்னைப் பற்றி பேசிக்கொண்டு. இருந்தோம் ;நீ வந்து விட்டாய் !!உனக்கு100வயது " இந்த சொல்லாடல் பல முறை நாம் சொல்லி. இருப்போம் ; அல்லது நாம் சொல்லப்பட்டு இருப்போம்- இது எப்படி சாத்தியம்.

இது எல்லாம் எப்படி நடக்குது-எனக்கு தெரியலே !

இதைத்தான் 'மைண்ட்ரீடிங் 'என்று சொல்கிறார்கள். இது எல்லோருக்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.

நாம் ஒருவரை பல முறை சந்திக்காமல் இருக்கலாம். ஒரு சினிமா தியேட்டரிலோ , ஒரு கிளப் மீட்டிங்கிலோ, ஒரு அரசியல் கூட்டத்திலோ, ஒரு முறை சந்தித்த நபரை வெகுநாள் கழித்து சந்திக்கும்போது எங்கேயோ பார்த்து இருக்கோமே இந்த நபரை என்று நமக்கு ஒரு சிந்தனை வரும்.

அதை நாம் சிந்தனையில் வைத்துக்கொள்ளாமல் மேலோட்டமாக விட்டுவிடுவோம்.

ஆனால் நாம் ஒரு விஷயத்திற்காக ஒருவரை சந்திக்க முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து அதில் பயணம் செய்யும்போது இந்த நிகழ்வு நடந்து இருக்கும்.

அவரும் ஏதோ ஒரு காரணமாக அந்த இடத்திற்கு வந்து இருப்பார் :- அது ஒரு பஸ் ஸ்டாப் , ரயில் நிலையம், விமாண நிலையம் ; அல்லது ஒரு கோயில், குளம், டீ கடையாக கூட இருக்கலாம்.

இதற்கு எல்லாம் பதில் தேடும்போது அது ஒன்றை உணர்த்தும்; அது தன்னுணர்வு..

அதை கண்டு கொண்டால் , பறவைப் போல் உல்லாசமாக பறக்கலாம். பறக்கும் போது விதைகளை தூவி பல விருட்சங்களை உண்டாக்கலாம்.

இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கும்போது பிறப்பிற்கும் இறப்பிற்கும் உள்ள இடைவெளி என்பது ஒரு சுவாரஸ்யம் நிறைந்த நித்ய கல்யாணமாக இருக்கும்.

அந்த கல்யாணத்தில் ஆர்ப்பாட்டம் இருக்காது; அமைதி இருக்கும்; ஆனந்தம் கைகூடும். அலைகள் வந்து போகும்; ஆனால் ஆழமான நிசப்தம் உருவாகும்.

அந்த உணர்வு நம்மை படைத்தவன் நமக்கு உணர்த்தும் உண்மை.

இது ஒரு படைப்பாளிக்கு வந்தால் அது நாவல்; புதினம்; கவிதை.

செயலில் வெளிப்பட்டால் - புரட்சி;

அமைதியாக அமைந்தால் அது ஆன்மீகம் !!!

selvanrajan
selvanrajan
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/04/2021

http://selvasil.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கற்க இலக்கியம்  Empty Re: கற்க இலக்கியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum