புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்)
- கவிஞர் இரா. இரவி
தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்
தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று!
தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும் தமிழன்
தைத் திங்களை கோலாகலமாகக் கொண்டாடாதது மடமை!
புத்தரிசியில் பொங்கல் இட்டு கொண்டாடினோம் அன்று
புத்தரிசிக்கு வழியின்றி வாடி நிற்கிறான் உழவன் இன்று!
தினந்தோறும் உழவனின் தற்கொலைகள் தொடர்கதை
தமிழக உழவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர்
பெருமுதலாளிகள் மட்டுமே வாழ முடியும்!
கோடிகளைப் பெற்று ஏமாற்றி விட்டு
கம்பி நீட்டி விடுகிறார்கள் பெருமுதலாளிகள்!
உழவன் ஓராயிரம் ரூபாய் கடன் கட்டவில்லை எனில்
ஓராயிரம் கேள்விகள் கேட்டு சாகடிக்கின்றனர்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு
ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தனியாருக்கு!
பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான்
ஏழை உழவனோ மேலும் மேலும் ஏழையாகிறான்!
பாரத நாடு பணக்காரர்களுக்கான நாடானது
பங்குப்போட்டு நாட்டையே விற்று வருகின்றனர்!
மல்லையா என்ற கொள்ளையாவை இன்றுவரை
மடக்கி பிடிக்க முடியவில்லை நம் நாட்டுக்கு!
கோடி கோடியாக வராக்கடன் என்கின்றனர்
கோடித்துணி இல்லாத ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்!
ஏறிய பெட்ரோல் விலையை இறக்க மறுக்கின்றனர்
ஏழைகளின் வாழ்வை நசுக்கிடும் பெட்ரோல் விலை!
உழவனின் வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள்
உழவனின் உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குங்கள்!
உழைத்து விளைவித்த நெல்லை விற்பதற்கு
உரிய விலை வழங்கிட உடன் முன்வாருங்கள்!
அரிசி என்பது அடிப்படை உணவு அனைவருக்கும்
அரிசி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை!
உழவுத்தொழில் நலிந்து வருவது நல்லதல்ல
உழவைப் போற்றிப் பாராட்டி வளர்த்திட வேண்டும்!
மட்டை விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை
மகத்தான விவசாயத்திற்கு தந்திட முன்வாருங்கள்!
கோடிகள் ஈட்டும் நடிகனைக் கொண்டாடியது போதும்
கழனியில் உழைத்திடும் உழவனைக் கொண்டாடுங்கள்!
உழவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள்
உழவனின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திடுங்கள்!
உயர்தொழிலாம் உழவுத்தொழில் புரியும்
உழவன் உண்மையில் மகிழ்வோடு வாழவேண்டும்!
வழக்கொழிந்து வரும் விவசாயத்தை வளர்ப்போம்
விவசாயிகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும்!
உயிர் காக்கும் உணவு தரும் ஒப்பற்ற உழவனை
உயர் மதிப்பு வழங்கி போற்றிப் பாராட்டுவோம்!
இனிஒரு உழவன் கூட தற்கொலை செய்யாமல்
எல்லோரையும் காக்க வேண்டியது நம் கடமை!
உழைத்தவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்குங்கள்
உழைப்பாளர் வாழ்வு உயர்ந்திட வழிவகுத்திடுங்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தது போதும்
கடைநிலை உழவர்களை முன்னேற்றி விடுங்கள்!
குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுங்கள்
குறையாமல் விவசாயம் குறையாமல் காப்பாற்றுங்கள்!
உழவனுக்கு உழைத்திட்ட வெகுமதி இல்லை
ஊரை அடித்து உலையில் போடுவோருக்கு காலம் !
உப்புக்கு வரியா? என உணர்ச்சிப் பொங்கிட
ஓங்கி உரைத்தோம் இங்கிலாந்துக்காரனிடம் அன்று !
வாங்கினால் வரி விற்றால் வரி எனஎங்கும்
வரிஎன்றானது இந்தியர்ஆளும் நல்லாட்சியில் !
ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகள் விதித்து
சிறுகுறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தினர் !
அய்நூறு ஆயிரம் செல்லாது என அறிவித்து
அனைவரையும் இன்னலில் ஆழ்த்தினர் !
ஒருநோட்டு மாற்றிட சராசரி மக்கள்
ஒருநாள் முழுதும் காத்திருந்து நொந்தனர் !
கோடிகளை உடன் மாற்றிக் கொடுத்துவிட்டு
கமிசனாக கோடிகள் திரட்டி மகிழ்ந்தனர் !
உழவனின் வயிற்றில் அடித்து வந்தனர்
உழவன் துன்பக்கடலில் நீந்தி வந்தான் !
பணக்காரன்கள் மேலும் மேலும் பணக்காரனானார்
ஏழையோ மேலும் மேலும பரம ஏழையாயினர் !
பச்சரிசி புத்தரிசி பொங்கிலிட்ட உழவனின் வாயில்
வாக்கரியியிட்டு வழி அனுப்பும் நிலை மாறணும் !
உழவர்களின் வாழ்வில் உயரம் வேண்டும்
உழவனை மதிப்போம் உழவைப் போற்றுவோம்!
--
- கவிஞர் இரா. இரவி
தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்
தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று!
தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும் தமிழன்
தைத் திங்களை கோலாகலமாகக் கொண்டாடாதது மடமை!
புத்தரிசியில் பொங்கல் இட்டு கொண்டாடினோம் அன்று
புத்தரிசிக்கு வழியின்றி வாடி நிற்கிறான் உழவன் இன்று!
தினந்தோறும் உழவனின் தற்கொலைகள் தொடர்கதை
தமிழக உழவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர்
பெருமுதலாளிகள் மட்டுமே வாழ முடியும்!
கோடிகளைப் பெற்று ஏமாற்றி விட்டு
கம்பி நீட்டி விடுகிறார்கள் பெருமுதலாளிகள்!
உழவன் ஓராயிரம் ரூபாய் கடன் கட்டவில்லை எனில்
ஓராயிரம் கேள்விகள் கேட்டு சாகடிக்கின்றனர்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு
ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தனியாருக்கு!
பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான்
ஏழை உழவனோ மேலும் மேலும் ஏழையாகிறான்!
பாரத நாடு பணக்காரர்களுக்கான நாடானது
பங்குப்போட்டு நாட்டையே விற்று வருகின்றனர்!
மல்லையா என்ற கொள்ளையாவை இன்றுவரை
மடக்கி பிடிக்க முடியவில்லை நம் நாட்டுக்கு!
கோடி கோடியாக வராக்கடன் என்கின்றனர்
கோடித்துணி இல்லாத ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்!
ஏறிய பெட்ரோல் விலையை இறக்க மறுக்கின்றனர்
ஏழைகளின் வாழ்வை நசுக்கிடும் பெட்ரோல் விலை!
உழவனின் வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள்
உழவனின் உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குங்கள்!
உழைத்து விளைவித்த நெல்லை விற்பதற்கு
உரிய விலை வழங்கிட உடன் முன்வாருங்கள்!
அரிசி என்பது அடிப்படை உணவு அனைவருக்கும்
அரிசி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை!
உழவுத்தொழில் நலிந்து வருவது நல்லதல்ல
உழவைப் போற்றிப் பாராட்டி வளர்த்திட வேண்டும்!
மட்டை விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை
மகத்தான விவசாயத்திற்கு தந்திட முன்வாருங்கள்!
கோடிகள் ஈட்டும் நடிகனைக் கொண்டாடியது போதும்
கழனியில் உழைத்திடும் உழவனைக் கொண்டாடுங்கள்!
உழவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள்
உழவனின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திடுங்கள்!
உயர்தொழிலாம் உழவுத்தொழில் புரியும்
உழவன் உண்மையில் மகிழ்வோடு வாழவேண்டும்!
வழக்கொழிந்து வரும் விவசாயத்தை வளர்ப்போம்
விவசாயிகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும்!
உயிர் காக்கும் உணவு தரும் ஒப்பற்ற உழவனை
உயர் மதிப்பு வழங்கி போற்றிப் பாராட்டுவோம்!
இனிஒரு உழவன் கூட தற்கொலை செய்யாமல்
எல்லோரையும் காக்க வேண்டியது நம் கடமை!
உழைத்தவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்குங்கள்
உழைப்பாளர் வாழ்வு உயர்ந்திட வழிவகுத்திடுங்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தது போதும்
கடைநிலை உழவர்களை முன்னேற்றி விடுங்கள்!
குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுங்கள்
குறையாமல் விவசாயம் குறையாமல் காப்பாற்றுங்கள்!
உழவனுக்கு உழைத்திட்ட வெகுமதி இல்லை
ஊரை அடித்து உலையில் போடுவோருக்கு காலம் !
உப்புக்கு வரியா? என உணர்ச்சிப் பொங்கிட
ஓங்கி உரைத்தோம் இங்கிலாந்துக்காரனிடம் அன்று !
வாங்கினால் வரி விற்றால் வரி எனஎங்கும்
வரிஎன்றானது இந்தியர்ஆளும் நல்லாட்சியில் !
ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகள் விதித்து
சிறுகுறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தினர் !
அய்நூறு ஆயிரம் செல்லாது என அறிவித்து
அனைவரையும் இன்னலில் ஆழ்த்தினர் !
ஒருநோட்டு மாற்றிட சராசரி மக்கள்
ஒருநாள் முழுதும் காத்திருந்து நொந்தனர் !
கோடிகளை உடன் மாற்றிக் கொடுத்துவிட்டு
கமிசனாக கோடிகள் திரட்டி மகிழ்ந்தனர் !
உழவனின் வயிற்றில் அடித்து வந்தனர்
உழவன் துன்பக்கடலில் நீந்தி வந்தான் !
பணக்காரன்கள் மேலும் மேலும் பணக்காரனானார்
ஏழையோ மேலும் மேலும பரம ஏழையாயினர் !
பச்சரிசி புத்தரிசி பொங்கிலிட்ட உழவனின் வாயில்
வாக்கரியியிட்டு வழி அனுப்பும் நிலை மாறணும் !
உழவர்களின் வாழ்வில் உயரம் வேண்டும்
உழவனை மதிப்போம் உழவைப் போற்றுவோம்!
--
Similar topics
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
» எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
» எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|