புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலுவை வழக்குகளை இழுவை இல்லாம சொன்ன ‘சவுதி வெள்ளக்கா’!
Page 1 of 1 •
-
இந்தியாவில் நிலுவை வழக்குகளின் நிலை என்ன என்பதை
விளக்கும் படம். அதற்காக பக்கம் பக்கமாக வசனம் பேசி,
கண்கள் சிவந்து, நரம்பு புடைத்து காட்சிகளை
வீணடிக்கவில்லை.
சவுதி வெள்ளக்கா…
கேரளாவில் உள்ள சவுதி என்கிற கிராத்தில் தொடங்கும் கதை.
இரு எளிய குடும்பங்கள். இரண்டும் அருகருகே உள்ள வீடுகளில்
வசிக்கின்றன. அவர்களுக்குள் அடிக்கடி சிற்சில பிரச்னைகள்.
இந்நிலையில், ஒரு வீட்டில் வசிக்கும் மூதாட்டி ரேஷன் கடைக்கு
போய்விட்டு வரும் போது, மற்றொரு வீட்டின் மாடியில்
கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் அடுக்கும் காய் ஒன்று,
அந்த மூதாட்டி மீது விழுகிறது. அதில் காயம்பட்ட அவர்,
ஆத்திரத்தில் மேலே வந்து, அதை அடித்த சிறுவனை அடித்து
விடுகிறார்.
அதனால் அந்த சிறுவனின் பல் உடைந்து விடுகிறது. ஏற்கனவே
அந்த மூதாட்டி குடும்பம் மீது ஆத்திரத்தில் இருக்கும் மற்றொரு
குடும்பத்தை சேர்ந்த நபர், சிறுவனின் பெற்றோரை தூண்டி
விட்டு, மூதாட்டி மீது போலீஸில் புகார் செய்கிறார்கள்.
இரவோடு இரவாக கைது செய்யப்படும் மூதாட்டியை போராடி
ஜாமின் பெறுகிறார் ஏழ்மையில் வாழும் மகன். அதன் பின் வழக்கு
நீண்டு போகிறது, ஜாமீன், வாய்தா, நீதிபதி மாறுதல்,
நீதிமன்றம் மாறுதல் என 2009ல் தொடங்கும் வழக்கு, தற்போது
வரை நீண்டு வர, இறுதியில் அந்த வழக்கால் மூதாட்டிக்கு என்ன
ஆனது?
புகார் அளித்த சிறுவனின் நிலை என்ன ஆனது? இருதரப்புக்கும்
உதவியவர்கள் , உறவாடியவர்கள் என்ன செய்தார்கள்? எனப்து
தான் சவுதி வெள்ளக்கா கதை.
இது அக்மார்க் கேரள படம். அங்கு மட்டுமே இது மாதிரியான
படங்களை எடுக்க சாத்தியம். ஹீரோ இல்லை, ஹீரோயின்
இல்லை, ஆனால் அழகான கதை இருக்கிறது. இந்தியாவில்
நிலுவை வழக்குகளின் நிலை என்ன என்பதை விளக்கும் படம்.
அதற்காக பக்கம் பக்கமாக வசனம் பேசி, கண்கள் சிவந்து,
நரம்பு புடைத்து காட்சிகளை வீணடிக்கவில்லை. இப்படியும்
சொல்லலாம், இப்படி தான் சொல்லலாம் என அழகாக
சொல்லிருக்கிறார்கள்.
நடக்க கூட சிரமப்படும் ஒரு மூதாட்டி, அவரை சிறைப்படுத்த
வேண்டிய கட்டாயம் வரும் போது போலீசாரின் நிலை, கையில்
காசில்லாமல் நண்பன் உதவியோடு இரவு முழுக்க ஊரை வலம்
வரும் ஆட்டோக்கார மகனின் துடிப்பு, நண்பனின் அம்மாவுக்காக
உணர்வுபூர்வமாக உதவும் நண்பன், எதார்த்தத்தை புரிந்து
காத்திருந்து ஜாமின் வழங்கும் நீதிபதி என ஒவ்வொரு
கதாபாத்திரங்களும் நேர்த்தியாக நேர்மையாக வடிவமைக்கப்
பட்டுள்ளது.
நிலுவை வழக்குகள் தான் பிரதானம் என்றாலும், கைது முதல்,
தீர்ப்பு வரை நீதிமன்ற நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்கிற
விழிப்புணர்வை அழகாக கூறியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு
ஆளான சிறுவன், இளைஞராகி அந்த மூதாட்டியை வழக்கிலிருந்து
விடுவிக்கும் போதும், இறுதியில் அவர்கள் இருவரும் அமர்ந்து
போதும் போது, உருக்கத்தின் உச்சிக்கு போக முடிகிறது.
96 படத்தில், த்ரிஷாவிடம் விஜய் சேதுபதி பேசுவாரே,
‘நான் உன்னை பார்க்க வந்தேன், நீ அந்த ஆடை போட்டிருந்த,
உன் கல்யாணத்திற்கு வந்தேன், நீ அப்படி இருந்தே’ என்று
கூறுவாரே, அது போல, அந்த மூதாட்டி, அந்த இளைஞரின்
வீட்டிற்கு வந்ததையெல்லாம் கூறும் போது, காதலுக்கு மட்டுமல்ல,
உணர்வுக்கும் ப்ளாஷ்பேக் உதவும் என அறிய முடிகிறது.
ஆயிஷா ரவுத்தாராக வரும் மூதாட்டி தேவி வர்மாவின் நடிப்பு,
வசனமே இல்லாமல் வாழ்கிறார். நம்மூரில் காமெடியனாக
பயன்படுத்தப்படும் சுஜித் சங்கர், ஆட்டோக்கார மகனாக அழ
வைக்கிறார். மூதாட்டிக்கு உதவ நினைக்கும் இளைஞனாக
லக்மன், கதாபாத்திரமாக மாறிவிட்டார். மருமகளாக வரும்
தன்யா அனன்யா, உதவும் நண்பராக பின்னு பப்பு ஆகியோர்
போட்டி போட்டு ஸ்கோர் செய்கிறார்கள்.
பஃலி ப்ரான்சிஸ் பின்னணி இசை, சோகத்திற்குள் நம்மை
திணிக்கிறது. ஷரன் வேலாயுதன் நாயரின் ஒளிப்பதிவு இரவும்,
பகலும், இரக்கமும், உருக்கமுமாய் பயணிக்கிறது. இயக்குனர்
தருண் மூர்த்தியின் அருமையான திரைக்கதையும், வசனமும்
நீதிமன்ற படியேறுவோர் வலிகளை வளமாக காட்டுகிறது.
நெஞ்சுக்கு நெருக்கமான ஒரு படத்தைபார்க்க விரும்பினால்
அதற்கு ‘சவுதி வெள்ளக்கா’ சரியான தேர்வு! சோனி ஓடிடி
தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்
வெளியாகியுள்ளது.
நன்றி: தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வெள்ளக்கா , வெல்லக்கா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|