Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
4 posters
Page 1 of 1
வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
மணவாழ்க்கை அமைதியாக நடைபெற வேண்டுமானால் மனைவியின் பேச்சை கேட்டு அதற்கு தலையாட்டி நடக்க வேண்டும் என்று கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
மனைவியின் சொல்லே மந்திரம் என்றும், மனைவியின் பேச்சைக் கேட்டு நட என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்த உண்மையான தத்துவம் இப்போது முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தின் மூலம் கூறப்பட்டுள்ளது.
சண்டிகாரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றப் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.
ஆனால், விவாகரத்துக்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் தீபக் மேல்முறையீடு செய்தார். அதன்படி, சட்டபூர்வமான பிரிவை உயர்நீதிமன்றம் அளித்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மனீஷா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, விவாகரத்து அளித்ததோடு மனீஷாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டது.
விவாகரத்து உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மனீஷா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தான் மேற்கண்ட அறிவுரையை நீதிபதிகள் வழங்கினர்.
விசாரணையில் குறுக்கிட்டு நீதிபதிகள் கூறுகையில், `உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாரோ, அதை கேளுங்கள். அப்படி கேட்காவிட்டால் அதன் தொடர் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நாம் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் தான். உங்கள் முகத்தை அந்த பக்கம் திருப்புமாறு மனைவி கூறினால் அந்த பக்கம் திருப்ப வேண்டும். இந்த பக்கம் திருப்ப சொன்னால் இந்த பக்கம் திருப்ப வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணையை ஜுலை கடைசி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அப்போதும் நீதிபதிகள் ஒரு கருத்தை வெளியிட்டனர். அதாவது, `17 ஆண்டுகள் பொறுத்து இருந்த நீங்கள் இருவரும் இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்' என்று தெரிவித்தனர்
மணவாழ்க்கை அமைதியாக நடைபெற வேண்டுமானால் மனைவியின் பேச்சை கேட்டு அதற்கு தலையாட்டி நடக்க வேண்டும் என்று கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
மனைவியின் சொல்லே மந்திரம் என்றும், மனைவியின் பேச்சைக் கேட்டு நட என்றும் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்த உண்மையான தத்துவம் இப்போது முதன் முறையாக உச்ச நீதிமன்றத்தின் மூலம் கூறப்பட்டுள்ளது.
சண்டிகாரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி தீபக்குமார் என்பவருக்கும், அவரது மனைவி மனீஷாவுக்கும் திருமணம் நடந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தீபக்குமாருக்கும், மனீஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தீபக் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றப் புகார்களை மனீஷா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சண்டிகாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு தீபக் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், `என்னையும், எனது குடும்பத்தையும் அழிக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுகளை மனீஷா கூறி வருகிறார். என்னை ஓரின சேர்க்கையாளன் என்று கூட தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டார்.
ஆனால், விவாகரத்துக்கு மனீஷா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றத்தில் தீபக் மேல்முறையீடு செய்தார். அதன்படி, சட்டபூர்வமான பிரிவை உயர்நீதிமன்றம் அளித்தது. அதை எதிர்த்து உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மனீஷா வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, விவாகரத்து அளித்ததோடு மனீஷாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டது.
விவாகரத்து உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மனீஷா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தான் மேற்கண்ட அறிவுரையை நீதிபதிகள் வழங்கினர்.
விசாரணையில் குறுக்கிட்டு நீதிபதிகள் கூறுகையில், `உங்களுடைய மனைவி என்ன சொல்கிறாரோ, அதை கேளுங்கள். அப்படி கேட்காவிட்டால் அதன் தொடர் விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நாம் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் தான். உங்கள் முகத்தை அந்த பக்கம் திருப்புமாறு மனைவி கூறினால் அந்த பக்கம் திருப்ப வேண்டும். இந்த பக்கம் திருப்ப சொன்னால் இந்த பக்கம் திருப்ப வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைகளை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணையை ஜுலை கடைசி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அப்போதும் நீதிபதிகள் ஒரு கருத்தை வெளியிட்டனர். அதாவது, `17 ஆண்டுகள் பொறுத்து இருந்த நீங்கள் இருவரும் இன்னும் சில நாட்கள் காத்திருங்கள்' என்று தெரிவித்தனர்
Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
நீதிபதி வீட்ல பிரச்சினைனா எல்லார் வீட்லயும் பிரச்சினை என்று அர்த்தமா........ எனக்கு தெரிந்த வரையில் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்யோன்யமாக இருந்தால் தான் நல்லது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
இது கதையல்ல சபீர். கட்டுரைகளை "கட்டுரைகள்" பகுயில் பதியவும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
சிவா wrote:இது கதையல்ல சபீர். கட்டுரைகளை "கட்டுரைகள்" பகுயில் பதியவும்!!!
அதானே கட்டுரையை போய் கதையில் பதிந்து விட்டீர்களே சபீர் ....... செரி அடுத்த முறை மாற்றிக்கொள்ளுங்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வாழ்க்கை அமைதியாக இருக்க மனைவி பேச்சுக்கு தலையாட்டுங்கள்
Manik wrote:சிவா wrote:இது கதையல்ல சபீர். கட்டுரைகளை "கட்டுரைகள்" பகுயில் பதியவும்!!!
அதானே கட்டுரையை போய் கதையில் பதிந்து விட்டீர்களே சபீர் ....... செரி அடுத்த முறை மாற்றிக்கொள்ளுங்கள்
எல்லாவற்றுக்கும் அவசரம்தான் காரணம்!
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Similar topics
» எப்போது அமைதியாக இருக்க வேண்டும்..
» நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி
» மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...!!
» கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
» வாழ்க்கை நிறைவாக இருக்க!
» நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா?: உச்சநீதிமன்றம் கேள்வி
» மனைவி அமைதியாக இருப்பதெல்லாம் இறைவனுக்கே கிடைக்காத வரம்...!!
» கணவன் திட்டும்போது மனைவி அமைதியாக இருந்தால் - எனது ஆராய்ச்சி
» வாழ்க்கை நிறைவாக இருக்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|