புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
5 Posts - 1%
Barushree
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_m10கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 25, 2022 3:51 pm

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை Main-qimg-d0d94eff5a8b40e83be99497904dec75-lq
-
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.

வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார்.

திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.

இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.

இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப் பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படைவீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர்,

சரவணபவ என்ற முருகப் பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து.

ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.

அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்:

ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்….

இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது..

ஓம் சரவணபவ…

திருத்தணிகை முருகனுக்கு அரோகரா


பதிவிட்டவர்: ஜெகதலபிரதாபன் -தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக