புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்) - கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
எங்கே? எங்கள் தைமகள்! (புத்தரிசியில்)
- கவிஞர் இரா. இரவி
தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்
தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று!
தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும் தமிழன்
தைத் திங்களை கோலாகலமாகக் கொண்டாடாதது மடமை!
புத்தரிசியில் பொங்கல் இட்டு கொண்டாடினோம் அன்று
புத்தரிசிக்கு வழியின்றி வாடி நிற்கிறான் உழவன் இன்று!
தினந்தோறும் உழவனின் தற்கொலைகள் தொடர்கதை
தமிழக உழவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர்
பெருமுதலாளிகள் மட்டுமே வாழ முடியும்!
கோடிகளைப் பெற்று ஏமாற்றி விட்டு
கம்பி நீட்டி விடுகிறார்கள் பெருமுதலாளிகள்!
உழவன் ஓராயிரம் ரூபாய் கடன் கட்டவில்லை எனில்
ஓராயிரம் கேள்விகள் கேட்டு சாகடிக்கின்றனர்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு
ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தனியாருக்கு!
பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான்
ஏழை உழவனோ மேலும் மேலும் ஏழையாகிறான்!
பாரத நாடு பணக்காரர்களுக்கான நாடானது
பங்குப்போட்டு நாட்டையே விற்று வருகின்றனர்!
மல்லையா என்ற கொள்ளையாவை இன்றுவரை
மடக்கி பிடிக்க முடியவில்லை நம் நாட்டுக்கு!
கோடி கோடியாக வராக்கடன் என்கின்றனர்
கோடித்துணி இல்லாத ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்!
ஏறிய பெட்ரோல் விலையை இறக்க மறுக்கின்றனர்
ஏழைகளின் வாழ்வை நசுக்கிடும் பெட்ரோல் விலை!
உழவனின் வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள்
உழவனின் உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குங்கள்!
உழைத்து விளைவித்த நெல்லை விற்பதற்கு
உரிய விலை வழங்கிட உடன் முன்வாருங்கள்!
அரிசி என்பது அடிப்படை உணவு அனைவருக்கும்
அரிசி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை!
உழவுத்தொழில் நலிந்து வருவது நல்லதல்ல
உழவைப் போற்றிப் பாராட்டி வளர்த்திட வேண்டும்!
மட்டை விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை
மகத்தான விவசாயத்திற்கு தந்திட முன்வாருங்கள்!
கோடிகள் ஈட்டும் நடிகனைக் கொண்டாடியது போதும்
கழனியில் உழைத்திடும் உழவனைக் கொண்டாடுங்கள்!
உழவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள்
உழவனின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திடுங்கள்!
உயர்தொழிலாம் உழவுத்தொழில் புரியும்
உழவன் உண்மையில் மகிழ்வோடு வாழவேண்டும்!
வழக்கொழிந்து வரும் விவசாயத்தை வளர்ப்போம்
விவசாயிகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும்!
உயிர் காக்கும் உணவு தரும் ஒப்பற்ற உழவனை
உயர் மதிப்பு வழங்கி போற்றிப் பாராட்டுவோம்!
இனிஒரு உழவன் கூட தற்கொலை செய்யாமல்
எல்லோரையும் காக்க வேண்டியது நம் கடமை!
உழைத்தவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்குங்கள்
உழைப்பாளர் வாழ்வு உயர்ந்திட வழிவகுத்திடுங்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தது போதும்
கடைநிலை உழவர்களை முன்னேற்றி விடுங்கள்!
குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுங்கள்
குறையாமல் விவசாயம் குறையாமல் காப்பாற்றுங்கள்!
உழவனுக்கு உழைத்திட்ட வெகுமதி இல்லை
ஊரை அடித்து உலையில் போடுவோருக்கு காலம் !
உப்புக்கு வரியா? என உணர்ச்சிப் பொங்கிட
ஓங்கி உரைத்தோம் இங்கிலாந்துக்காரனிடம் அன்று !
வாங்கினால் வரி விற்றால் வரி எனஎங்கும்
வரிஎன்றானது இந்தியர்ஆளும் நல்லாட்சியில் !
ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகள் விதித்து
சிறுகுறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தினர் !
அய்நூறு ஆயிரம் செல்லாது என அறிவித்து
அனைவரையும் இன்னலில் ஆழ்த்தினர் !
ஒருநோட்டு மாற்றிட சராசரி மக்கள்
ஒருநாள் முழுதும் காத்திருந்து நொந்தனர் !
கோடிகளை உடன் மாற்றிக் கொடுத்துவிட்டு
கமிசனாக கோடிகள் திரட்டி மகிழ்ந்தனர் !
உழவனின் வயிற்றில் அடித்து வந்தனர்
உழவன் துன்பக்கடலில் நீந்தி வந்தான் !
பணக்காரன்கள் மேலும் மேலும் பணக்காரனானார்
ஏழையோ மேலும் மேலும பரம ஏழையாயினர் !
பச்சரிசி புத்தரிசி பொங்கிலிட்ட உழவனின் வாயில்
வாக்கரியியிட்டு வழி அனுப்பும் நிலை மாறணும் !
உழவர்களின் வாழ்வில் உயரம் வேண்டும்
உழவனை மதிப்போம் உழவைப் போற்றுவோம்!
--
- கவிஞர் இரா. இரவி
தமிழறிஞர்கள் போற்றிப் பாராட்டிய எம் தை மகள்
தமிழகத்தில் எங்கே? என தேடி வரும் நிலை இன்று!
தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடும் தமிழன்
தைத் திங்களை கோலாகலமாகக் கொண்டாடாதது மடமை!
புத்தரிசியில் பொங்கல் இட்டு கொண்டாடினோம் அன்று
புத்தரிசிக்கு வழியின்றி வாடி நிற்கிறான் உழவன் இன்று!
தினந்தோறும் உழவனின் தற்கொலைகள் தொடர்கதை
தமிழக உழவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!
பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தனர்
பெருமுதலாளிகள் மட்டுமே வாழ முடியும்!
கோடிகளைப் பெற்று ஏமாற்றி விட்டு
கம்பி நீட்டி விடுகிறார்கள் பெருமுதலாளிகள்!
உழவன் ஓராயிரம் ரூபாய் கடன் கட்டவில்லை எனில்
ஓராயிரம் கேள்விகள் கேட்டு சாகடிக்கின்றனர்!
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு
ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தனியாருக்கு!
பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிறான்
ஏழை உழவனோ மேலும் மேலும் ஏழையாகிறான்!
பாரத நாடு பணக்காரர்களுக்கான நாடானது
பங்குப்போட்டு நாட்டையே விற்று வருகின்றனர்!
மல்லையா என்ற கொள்ளையாவை இன்றுவரை
மடக்கி பிடிக்க முடியவில்லை நம் நாட்டுக்கு!
கோடி கோடியாக வராக்கடன் என்கின்றனர்
கோடித்துணி இல்லாத ஏழைகளைத் துன்புறுத்துகின்றனர்!
ஏறிய பெட்ரோல் விலையை இறக்க மறுக்கின்றனர்
ஏழைகளின் வாழ்வை நசுக்கிடும் பெட்ரோல் விலை!
உழவனின் வாழ்வில் ஒளியேற்ற வாருங்கள்
உழவனின் உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்குங்கள்!
உழைத்து விளைவித்த நெல்லை விற்பதற்கு
உரிய விலை வழங்கிட உடன் முன்வாருங்கள்!
அரிசி என்பது அடிப்படை உணவு அனைவருக்கும்
அரிசி இல்லையேல் உலகில் உயிர்கள் இல்லை!
உழவுத்தொழில் நலிந்து வருவது நல்லதல்ல
உழவைப் போற்றிப் பாராட்டி வளர்த்திட வேண்டும்!
மட்டை விளையாட்டிற்கு தரும் முக்கியத்துவத்தை
மகத்தான விவசாயத்திற்கு தந்திட முன்வாருங்கள்!
கோடிகள் ஈட்டும் நடிகனைக் கொண்டாடியது போதும்
கழனியில் உழைத்திடும் உழவனைக் கொண்டாடுங்கள்!
உழவனின் தற்கொலையை தடுத்து நிறுத்துங்கள்
உழவனின் வாழ்வாதாரத்தை வளப்படுத்திடுங்கள்!
உயர்தொழிலாம் உழவுத்தொழில் புரியும்
உழவன் உண்மையில் மகிழ்வோடு வாழவேண்டும்!
வழக்கொழிந்து வரும் விவசாயத்தை வளர்ப்போம்
விவசாயிகளை அனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும்!
உயிர் காக்கும் உணவு தரும் ஒப்பற்ற உழவனை
உயர் மதிப்பு வழங்கி போற்றிப் பாராட்டுவோம்!
இனிஒரு உழவன் கூட தற்கொலை செய்யாமல்
எல்லோரையும் காக்க வேண்டியது நம் கடமை!
உழைத்தவனுக்கு உரிய அங்கீகாரம் வழங்குங்கள்
உழைப்பாளர் வாழ்வு உயர்ந்திட வழிவகுத்திடுங்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்தது போதும்
கடைநிலை உழவர்களை முன்னேற்றி விடுங்கள்!
குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யுங்கள்
குறையாமல் விவசாயம் குறையாமல் காப்பாற்றுங்கள்!
உழவனுக்கு உழைத்திட்ட வெகுமதி இல்லை
ஊரை அடித்து உலையில் போடுவோருக்கு காலம் !
உப்புக்கு வரியா? என உணர்ச்சிப் பொங்கிட
ஓங்கி உரைத்தோம் இங்கிலாந்துக்காரனிடம் அன்று !
வாங்கினால் வரி விற்றால் வரி எனஎங்கும்
வரிஎன்றானது இந்தியர்ஆளும் நல்லாட்சியில் !
ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகள் விதித்து
சிறுகுறு தொழில்களுக்கு மூடுவிழா நடத்தினர் !
அய்நூறு ஆயிரம் செல்லாது என அறிவித்து
அனைவரையும் இன்னலில் ஆழ்த்தினர் !
ஒருநோட்டு மாற்றிட சராசரி மக்கள்
ஒருநாள் முழுதும் காத்திருந்து நொந்தனர் !
கோடிகளை உடன் மாற்றிக் கொடுத்துவிட்டு
கமிசனாக கோடிகள் திரட்டி மகிழ்ந்தனர் !
உழவனின் வயிற்றில் அடித்து வந்தனர்
உழவன் துன்பக்கடலில் நீந்தி வந்தான் !
பணக்காரன்கள் மேலும் மேலும் பணக்காரனானார்
ஏழையோ மேலும் மேலும பரம ஏழையாயினர் !
பச்சரிசி புத்தரிசி பொங்கிலிட்ட உழவனின் வாயில்
வாக்கரியியிட்டு வழி அனுப்பும் நிலை மாறணும் !
உழவர்களின் வாழ்வில் உயரம் வேண்டும்
உழவனை மதிப்போம் உழவைப் போற்றுவோம்!
--
Similar topics
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
» எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
» எங்கள் நாடு வளர்ந்து விட்டது ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|