Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil
2 posters
Page 1 of 1
ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil
ஆல் மனப்பதிவுகள் | Mental impressions by |To change in-depth records | tamil
ஆழ்மனப் பதிவுகளை புரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் மேல்மனம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்
மேல்மனம் ( conscious mind )
மேல்மனம் என்பது தகவலை கொடுக்கும் மற்றும் மாற்றும் வல்லமை கொண்டது எனவே மேல் மனதைக் கொண்டு தான் ஆழ்மனப் பதிவுகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்
ஆழ்மனப் பதிவுகளை மாற்ற(To change in-depth records)
நிகழ்காலத்தில் நடந்தவைகளை வைத்து எதிர்காலம் மாறுவதை போல. நிகழ்காலத்தில் மனதின் மாற்றங்களைப் பொறுத்து ஆழ்மன பதிவுகள் அமைகிறது எவ்வாறு எனில் சிறுவயதில் நீரிலோ தீயினால் அல்லது மற்ற எவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அச்சம் வயது முதிர்ந்த காலத்திலும் இருக்கும்.
அதேபோல் சிறுவயதில் ஏற்பட்ட தூக்கம் மற்றும் தீய குணங்கள் நம் வாழ்க்கையோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது, இந்தத் துக்கம் அல்லது தீய குணங்களை நம் ஆழ்மன பதிவுகளிலிருந்து அளிக்காவிட்டால் நம் அதிகப்படியான கஷ்டங்களையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும் எனவே இந்த பதிவுகளை திருத்தம் செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஆழ்மனப் பதிவுகளை மாற்ற நம்முடைய மேல்மனதை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
மேல் மனதை கையாளுங்கள்(Manipulate the upper mind)
மேல் மனதில் கிடைக்கக்கூடிய தகவல்களை சரிபார்த்து அதன் தாக்கத்தை உள்வாங்கி ஏற்றுக் கொள்வதன் மூலம் நம் பதிவுகளை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒருவர் பணமரத்தின் அடியிலிருந்து பாலை குடிக்கிறார் என்பதை வைத்துக் கொள்வோம் ஆனால் நமது மனமானது கல்லுதான் அருந்துகிறார் என்று ஏற்றுக்கொள்ளும்.
ஏன் நமது மனம் அவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றால் ஏற்கனவே நமது ஆழ்மனதில் பனை மரத்தின் அடியில் இருந்து அருந்துவது கல் தான் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் அதன் காரணமாகவே பனை மரத்தின் அடியில் இருந்து பால் அருந்தினாலும் நமது மனதிற்கு கல் அருந்துவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.
இதற்கு காரணம் நமது மனதில் பகுத்தறிவும் தன்மை குறைவாக இருப்பதை காட்டுகின்றது. எதனால் நம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்வது முக்கியமான ஒன்று. நீரினால் ஒருவருக்கு பயம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பயத்தை போக்க நாம் நீச்சல் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதேபோல நமது பயங்களைப் போக்கி கொள்ள நமது கவலைகளையும் போக்கிக்கொள்ள பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ள வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு புரிதல் ஏற்படும். இந்த ஒரு புரிதலை மூலமாக நமது மேல் மனதை புரிந்து கொள்ள முடியும். மேல் மனதை புரிந்து கொண்டவுடன் நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.
Website :-
https://www.siddhayogi.in/
Visit YouTube channe link :-
https://www.youtube.com/channel/UCBJeplRq4wohvGyut2RtozQ
ஆழ்மனப் பதிவுகளை புரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் மேல்மனம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்
மேல்மனம் ( conscious mind )
மேல்மனம் என்பது தகவலை கொடுக்கும் மற்றும் மாற்றும் வல்லமை கொண்டது எனவே மேல் மனதைக் கொண்டு தான் ஆழ்மனப் பதிவுகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்
ஆழ்மனப் பதிவுகளை மாற்ற(To change in-depth records)
நிகழ்காலத்தில் நடந்தவைகளை வைத்து எதிர்காலம் மாறுவதை போல. நிகழ்காலத்தில் மனதின் மாற்றங்களைப் பொறுத்து ஆழ்மன பதிவுகள் அமைகிறது எவ்வாறு எனில் சிறுவயதில் நீரிலோ தீயினால் அல்லது மற்ற எவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அச்சம் வயது முதிர்ந்த காலத்திலும் இருக்கும்.
அதேபோல் சிறுவயதில் ஏற்பட்ட தூக்கம் மற்றும் தீய குணங்கள் நம் வாழ்க்கையோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது, இந்தத் துக்கம் அல்லது தீய குணங்களை நம் ஆழ்மன பதிவுகளிலிருந்து அளிக்காவிட்டால் நம் அதிகப்படியான கஷ்டங்களையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும் எனவே இந்த பதிவுகளை திருத்தம் செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
ஆழ்மனப் பதிவுகளை மாற்ற நம்முடைய மேல்மனதை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
மேல் மனதை கையாளுங்கள்(Manipulate the upper mind)
மேல் மனதில் கிடைக்கக்கூடிய தகவல்களை சரிபார்த்து அதன் தாக்கத்தை உள்வாங்கி ஏற்றுக் கொள்வதன் மூலம் நம் பதிவுகளை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒருவர் பணமரத்தின் அடியிலிருந்து பாலை குடிக்கிறார் என்பதை வைத்துக் கொள்வோம் ஆனால் நமது மனமானது கல்லுதான் அருந்துகிறார் என்று ஏற்றுக்கொள்ளும்.
ஏன் நமது மனம் அவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றால் ஏற்கனவே நமது ஆழ்மனதில் பனை மரத்தின் அடியில் இருந்து அருந்துவது கல் தான் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் அதன் காரணமாகவே பனை மரத்தின் அடியில் இருந்து பால் அருந்தினாலும் நமது மனதிற்கு கல் அருந்துவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.
இதற்கு காரணம் நமது மனதில் பகுத்தறிவும் தன்மை குறைவாக இருப்பதை காட்டுகின்றது. எதனால் நம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்வது முக்கியமான ஒன்று. நீரினால் ஒருவருக்கு பயம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பயத்தை போக்க நாம் நீச்சல் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதேபோல நமது பயங்களைப் போக்கி கொள்ள நமது கவலைகளையும் போக்கிக்கொள்ள பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ள வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு புரிதல் ஏற்படும். இந்த ஒரு புரிதலை மூலமாக நமது மேல் மனதை புரிந்து கொள்ள முடியும். மேல் மனதை புரிந்து கொண்டவுடன் நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.
Website :-
https://www.siddhayogi.in/
Visit YouTube channe link :-
https://www.youtube.com/channel/UCBJeplRq4wohvGyut2RtozQ
tneelakandan- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 20/12/2022
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil
“பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.” - ‘பகுத்தறிவு’ என்றதும் பலர் வெலவெலக்கிறார்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» Russell,Carter Discover Your IQ Potential - Unlock the Power of Your Mind (Arcturus Publishing)
» POWER OF THE TAMIL
» பஞ்ச பதிகள்...
» தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு நண்பன் | Tamil Motivation Speech | Self Confidence in Tamil
» tamil ice age remix / tamil cartoon /ice age with vadivel voice
» POWER OF THE TAMIL
» பஞ்ச பதிகள்...
» தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு நண்பன் | Tamil Motivation Speech | Self Confidence in Tamil
» tamil ice age remix / tamil cartoon /ice age with vadivel voice
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|