புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
63 Posts - 57%
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
58 Posts - 56%
heezulia
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_m10பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:45 am

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் 960x400_1

சாதாரணமாக எந்தக் கோயிலிலும் நாய்களை உள்ளே வர விடுவதில்லை. கோயில் வாசல்வரைதான் அதற்கு அனுமதி. ஆனால் கேரளாவில் மடப்புறா எனும் கோயிலில் நாய்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.

அனுமதிப்பது மட்டுமல்லாமல் அவைகளை மரியாதையுடன் கௌரவிக்கின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள். நாய்களும் இதுவரை யாரையும் கடிப்பதோ, தொந்தரவு செய்வதோ இல்லை. பூஜை நடக்கும் போது கோயிலின் முக்கிய நாய்வாலை ஆட்டியபடி சன்னதி முன்பு போகிறது. பின் அமைதியாக உடலைச் சுருட்டியபடி அமர்கிறது. கர்ப்பகிரஹத்தினுள் இருக்கும் இறைவனையே உற்று நோக்குகிறது. பூஜை முடிந்து பெரிய கண்டாமணி ஒலி எழும்ப, நாயும் எழுந்து நின்று பின் பிரசாதம் தரும் வரை பொறுமையுடன் நின்று பிரசாதத்தையும் சாப்பிட்டுச் செல்கிறது. இதைக் காணவே பலரும் மாலை விசேஷ பூஜையில் பங்கு பெறுகின்றனர்.

இந்த நாய் வரக் காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள அதன் புராணக்கதையை நாம் பார்க்க வேண்டும்.

பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என ஏங்கிய நம்பூதிரி தம்பதிகள் எப்பொழுதும் இறை சிந்தனையுடன் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். ஒருநாள் அவர்கள் வல்லப்பட்டணம் என்ற நதியோரம் நடந்துவர திருநெட்டிக்காலு என்னும் இடம் வந்ததும் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்தத் திசையில் சென்றனர். அங்குஒரு ஆண் குழந்தை கேட்பாரற்றுக் கிடந்ததைக் கண்டனர். முத்துப்போல் ஒரு குழந்தை கிடைத்ததால் 'முத்தப்பன்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிராமணக் கலாசாரத்தில் வளர்ந்தாலும் சற்றுவயது வந்தவுடன் முத்தப்பன் பலவிதமான நண்பர்களுடன் சிநேகம் கொண்டான். அதில் திருவப்பன் என்ற பையன் சேரியைச் சேர்ந்தவன். அவனுடன் எப்போதும் ஒரு நாயும் இருக்கும். அவன் எங்கு போனாலும் நாயும் கூடவே போகும். முத்தப்பன், திருவப்பன் எங்கு சென்றாலும் சேர்ந்தே போவார்கள்.. கூடவே நாயும்தான்! திருவப்பனுக்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அவனுடனே சேர்ந்து இருக்கும் முத்தப்பனும் வேட்டைக்கு அவனுடன் போக ஆரம்பித்தான். பறவைகளை வேட்டையாடிய பின் அதை நெருப்பில் சுட்டு ஆசையாக தன் நண்பனுக்குக் கொடுத்தான் திருவப்பன்.முத்தப்பனும் கொஞ்சம் கொஞ்சமாக மாமிசம் சுவைக்க ஆரம்பித்தான். அத்துடன் சாராயமும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் வீட்டுக்கு வரும்போது அவன் வாயில் துர்நாற்றம் வீசவே, முத்தப்பனின் தாயார் மிகவும் வருத்தமுற்றாள். வைதீக மந்திரங்களைக் கரைத்துக் குடித்த இந்த முத்தப்பன் இப்படித் திசை மாறிப் போகிறானே என அவனது தந்தையும் வருந்தி அவனை அழைத்தார்.

"என்ன முத்து.. ஏன் இப்படிச் செய்கிறாய்? உன் தாயை அழவிடலாமா? இது நியாயமா?"

முத்தப்பன் பதிலளிக்கவில்லை. கைகளைக் கூப்பியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அன்று இரவு.

முத்தப்பனின் அன்னைஉறங்கிக் கொண்டிருக்க, ஒரு வேடன் கனவில் வந்தான். "அம்மா நான்தான் சிவன். முத்தப்பனாக உன்னிடம் வந்தேன். நான் இனி இங்கிருக்கும் மக்களைக் காக்க அக்கரைக்குப்போகிறேன். என்னைப் பார்க்க விரும்பினால் நீ இந்த நதியைக் கடந்து வரவேண்டும்"

தன் கண்களைக் கசக்கியபடியே அன்னை எழுந்தாள். தன் மகன் சிவபெருமான் என்ற உண்மை அவளுக்குப் புரிந்ததும், தன் கணவரிடமும் இந்தக் கனவைப் பற்றிச் சொல்ல அவரும்திகைத்துப்போய் நின்றார்.

முத்தப்பன் நதியின் மறுபக்கம் போகும்போது தன் நண்பன் திருவப்பனையும் அவன் வளர்த்த நாயையும் தன்னுடனே கூட்டிச் சென்றான். இதுவே வல்லப்பட்டணம் நதிக்கரையில் மடப்புறா என்ற கோயில். இதில் இறைவனாக முத்தப்பன் இருக்க, கூடவே திருவப்பனுக்கும்பூஜை நடக்கிறதுகூடவே நாய்க்கும்தான்.

பிரசாதம் என்று எடுத்துக் கொண்டால் எல்லாமே அசைவம்தான். மீன் சாதம், வாழைப்பழம், கள், சாராயம், மாமிசம் போன்றவை பிரசாதமாக சமர்ப்பிக்கப்படுகின்றன.

மலையாள பஞ்சாங்கத்தின்படி மாதத்தின் கடைசி நாள் வைதீக முறைப்படிபூஜையும் அதற்கேற்ற பிரசாதமும் இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

சிவபெருமானிடம் பக்தர்கள் வந்து தங்கள் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லிப் பிரார்த்திக்க, அவர்களது குறைகள் சரியாகின்றன. நாய் பைரவராக இருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

வட இந்தியாவில் இன்றும் பல பைரவக் கோயில்களில் விஸ்கி பிராந்தி பிரசாதமாகப் படைக்கப்படுகின்றது.

முத்தப்பனை சிவனாகவும், திருவப்பனை விஷ்ணுவாகவும் மக்கள் எண்ணி வணங்குகின்றனர். இந்தக் கோயிலில் எப்போதும் அன்னதானம் நடந்தபடியே இருக்கிறது.

இந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமானால் கண்ணூருக்குச் சென்று அங்கிருந்து சுமார் இருபது கி.மீ. மேலே செல்ல வேண்டும்.



பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:48 am





பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 07, 2015 11:16 am

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பரசினிக்கடவு ஸ்ரீமுத்தப்பன் ஆலயம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக