புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_m10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_m10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_m10ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்மன பதிகள் | power of subconscious mind | tamil


   
   
tneelakandan
tneelakandan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/12/2022

Posttneelakandan Tue Dec 20, 2022 6:33 pm

ஆல் மனப்பதிவுகள் | Mental impressions by |To change in-depth records | tamil

ஆழ்மனப் பதிவுகளை புரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் மேல்மனம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்

மேல்மனம் ( conscious mind )


        மேல்மனம் என்பது தகவலை கொடுக்கும் மற்றும் மாற்றும் வல்லமை கொண்டது எனவே மேல் மனதைக் கொண்டு தான் ஆழ்மனப் பதிவுகளை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் 

ஆழ்மனப் பதிவுகளை மாற்ற(To change in-depth records)
       
         நிகழ்காலத்தில் நடந்தவைகளை வைத்து எதிர்காலம் மாறுவதை போல. நிகழ்காலத்தில் மனதின் மாற்றங்களைப் பொறுத்து ஆழ்மன பதிவுகள் அமைகிறது எவ்வாறு எனில்  சிறுவயதில் நீரிலோ  தீயினால் அல்லது மற்ற எவற்றாலும் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் அச்சம் வயது முதிர்ந்த காலத்திலும் இருக்கும்.

       அதேபோல் சிறுவயதில் ஏற்பட்ட தூக்கம் மற்றும் தீய குணங்கள் நம் வாழ்க்கையோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது, இந்தத் துக்கம் அல்லது தீய குணங்களை நம் ஆழ்மன பதிவுகளிலிருந்து அளிக்காவிட்டால் நம் அதிகப்படியான கஷ்டங்களையும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும் எனவே இந்த பதிவுகளை திருத்தம் செய்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

           ஆழ்மனப் பதிவுகளை மாற்ற நம்முடைய மேல்மனதை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

மேல் மனதை கையாளுங்கள்(Manipulate the upper mind)

    மேல் மனதில் கிடைக்கக்கூடிய தகவல்களை சரிபார்த்து அதன் தாக்கத்தை உள்வாங்கி ஏற்றுக் கொள்வதன் மூலம் நம் பதிவுகளை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒருவர் பணமரத்தின் அடியிலிருந்து பாலை குடிக்கிறார் என்பதை வைத்துக் கொள்வோம் ஆனால் நமது மனமானது கல்லுதான் அருந்துகிறார் என்று ஏற்றுக்கொள்ளும்.
  
         ஏன் நமது மனம் அவ்வாறு ஏற்றுக் கொண்டது என்றால் ஏற்கனவே நமது ஆழ்மனதில் பனை மரத்தின் அடியில் இருந்து அருந்துவது கல் தான் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் அதன் காரணமாகவே பனை மரத்தின் அடியில் இருந்து பால் அருந்தினாலும் நமது மனதிற்கு கல் அருந்துவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.

          இதற்கு காரணம் நமது மனதில் பகுத்தறிவும் தன்மை குறைவாக இருப்பதை காட்டுகின்றது. எதனால் நம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை முதலில் அறிந்து கொள்வது முக்கியமான ஒன்று. நீரினால் ஒருவருக்கு பயம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த பயத்தை போக்க நாம் நீச்சல் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதேபோல நமது பயங்களைப் போக்கி கொள்ள நமது கவலைகளையும் போக்கிக்கொள்ள பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ள வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு புரிதல் ஏற்படும். இந்த ஒரு புரிதலை மூலமாக நமது மேல் மனதை புரிந்து கொள்ள முடியும். மேல் மனதை புரிந்து கொண்டவுடன் நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.

Website :-

https://www.siddhayogi.in/

Visit YouTube channe link :-

https://www.youtube.com/channel/UCBJeplRq4wohvGyut2RtozQ

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 21, 2022 12:22 pm

“பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.” - ‘பகுத்தறிவு’ என்றதும் பலர் வெலவெலக்கிறார்களே!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக