ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Sun Sep 28, 2008 2:35 pm

First topic message reminder :

கோடா சூரி

"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"




கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.


Last edited by சிவா on Thu Feb 11, 2010 1:51 am; edited 3 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:53 am

வித்தகமாய் சூனிய முடக்கொத்தானுமே
சமூலமெடுத்து .........
வித்தராய மாயரைத்து மெத்தவே ஆவலாய்
உண்ணவே கட்டுகள் மலமும் சீதம்
விட்டுவிடுமே ..... பயிலக் கட்டுவலி
தான் தானும் ஓடும்
திட்டமதாய் செயலாகும்.


முடக்கொற்றான் இலையை உண்ண முடக்குவாதம், பிடிப்புகள், மலக்கட்டு, சீதக்கழிச்சல் ஆகியன நீங்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:54 am

முட்காவேளை தனைச்
சுக்காகவே உலர்த்தி
திங்காமலே குடித்து
விக்காமலே உண்ண அருந்தல்
பேதிகளும் சயமாகவே சுரங்கள்
தயவாகவே அடங்கும்
நயமாகும் காயசித்தியும்
ஆதண்டவலி அகற்றுமே.


முட்காவேளை காயவைத்துப் பொடி செய்து உண்ணாமல் குடிநீரிலிட்டுக் குடிக்கவும். இதனால் கழிச்சல், காசம், சுரங்கள் என்பன நீங்கும். இது காய கற்ப மூலிகைகளில் ஒன்றாகும்.ஆதண்ட வலியைப் போக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:56 am

கொல்லங் கோவை சூழ்கிழங்கை
நல்லாவின் பாலில் உண்ண
எல்லா விடமும் மீளும், வில்லடை
இல்லாமலே ஓடும்
முத்தமெனும் மூலமதில்
மெத்த வயிறோமல் நிற்கும்
சக்தியொடு தாகமுடன்
கத்தி முன்னில்லாது சொன்னேன்
.

கொல்லங்கோவைக் கிழங்கைப் பாலிலிட்டு அவித்து உண்ணவும். விடக்கடிகள் நீங்கும். மூலம், வயிற்றுக்கேடுகள் என்பன முத்தக்காசால் தீரும். வாந்தி. நீர்வேட்கை என்பனவும் தீரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:57 am

இம்பூரல் வேர் சமூலம்
தெம்பாகவே கொணர்ந்து
தம்பிராணையே நினைந்து
தெம்பாகவே உண்ணவே
குத்திருமல் கோழை, சலம்
இரத்தமொடு சீ விழுதல்
அற்றுவிடும் மேகவாசம்
புத்தியுடம் உண்ணவே.


இம்பூரல் சமூலத்தைப் பொடி செய்து தக்க அனுபானத்தில் உண்ணவும். கோழை, சலம், இரத்தகாசம், மேகப்பிணிகள் நீங்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:58 am

சிவனார் வேம்பு தனை
நவநாதர் பேரெழுதிச்
சிவமாகவே உண்ணவே
தவமாகும் காய சித்தி
பங்கியம் சேர் நீர் மூழ்கில்
சங்கு மித நூறு தனில்
மங்கை பிரியா வசியம்
எங்கு மிகவே வசியம்


சிவனார் வேம்பை உண்ண உடல்வலிமை பெறும். இது காயகற்ப மூலிகையாகும். (சிவம் - நன்மை) சங்கக் குப்பியை உலர்த்திப் பொடிசெய்துண்ண பெண்கள் விரும்பும் வண்ணம் அழகுண்டாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Fri Oct 24, 2008 12:58 am

சீராகும் செங்கழுநீர்
தோராத சீ வசியம்
மாறாத நாற கரந்தை
பூராய வித்தை தரும்
ஆதாளம் பால் தோட அகற்றுமே
மேவனுகோ வலப்பை
கலக்கக் கல்லானி பேரை.


செங்கழுநீர் மூலிகை, பெண்களைக் கவரும் ஒன்றாகும். கரந்தையானது கல்வியை அறியும்படியாக மூளைக்கு ஆற்றலைத் தரும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty கழுதைத் தும்பை

Post by சிவா Fri Apr 17, 2009 10:00 pm

கழுதைத் தும்பை

'அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'


கழுதைத் தும்பை என்னும் 'கவிழ் தும்பை' மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், இரத்தமும் சீதமும் கலந்த வருங்கடுப்பு ஆகியன நீங்கும். இதன் இலையை தேன்விட்டு வதக்கி நீர்விட்டு குடிநீர் செய்து கொடுக்கப் பெரும்பாடு நீங்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty மேகாரி

Post by சிவா Sat Jul 25, 2009 4:46 am

மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்
ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்
ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்
எவாரைக் கண்மடமாதோ?


மேகாரிக்கு "ஆவாரை" என்ற பெயரும் உண்டு. ஆவாரம்பூ நீரிழிவு, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகியவை நீரிழிவு, வெள்ளை, உட்கரு, புண், எலும்பைப் பற்றிய சுரம், நீர் வேட்கை போன்றவற்றை நீக்கும்.

பூவை வதக்கி கண் நோய்க்கு ஒத்தடமிடலாம். மணப்பாகு செய்து சாப்பிட வெள்ளை, மூத்திர ரோகம், ஆண்குறி எரிச்சல் நீங்கும். சொப்பணஸ்கலிதம் நிற்கும். பெரும்பாடு என்னும் நோய் போகும். நீரில் சர்க்கரை குறையும்.

http://eegaraisivi.blogspot.com/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty ஊழலாற்றி

Post by சிவா Sat Sep 05, 2009 12:34 am

"அடவிவதி ஊழலாற்றி யெனுமூலி
பட விரணம், புண்கொளுக்கை பாலை - கடி தடத்தால்
வந்தவரை யாப்பு, வெள்ளை வாதப் பிடிப்பு குட்ட
பித்த வகை நோயகறுமெண்"


ஊழலாற்றி எனப்படும் இம்மூலிகையானது மேக விரணம், ஒட்டுப்புண், கொறுக்கு, ஆண்குறி வீரணம், சிரங்கு, அரையாப்பு, வெள்ளை, கீல்வாயு, பெருநோய் ஆகியவற்றை நீக்கவல்லது.


http://eegaraisivi.blogspot.com/2009/09/blog-post.html
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by சிவா Mon Sep 21, 2009 5:43 am

கல்லுருவி

“கல்லுருவிப் பூண்டு பல கட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டறுக்கும் வ்ந்த புண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யுமோது”


கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்புளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விஷத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்படக்கும்.


சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்தர் பாடல் சித்த மருத்துவம் - Page 3 Empty Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum