Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
சித்தர் பாடல் சித்த மருத்துவம்
First topic message reminder :
கோடா சூரி
"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"
கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.
கோடா சூரி
"கோடக சாலைக்கு கொடியவனல் மேகமொடு
போடகங்கிரந்தி குட்டம் புண்ணாலும் - நாடகஞ்செய்யப்
பித்த வாய்வு மலர்வாய் பிரணமும் போம்
பொற்பற்ற பொன்னே! புகழ்"
கோட சூரியை அரைத்துக் கொப்புளம், கிரந்தி, குட்டம், புண் இவைகளுக்கு பூச குணமாகும். இதனால் வாய்ப்புண் நீங்கும், பித்த வாயு மேகம் போகும்.
Last edited by சிவா on Thu Feb 11, 2010 1:51 am; edited 3 times in total
செவ்வகத்தி இலை
"செவ்வகத்திப் பன்னஞ் சிலேத்மமதை யுண்டாக்கும்
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம்-கவ்வு
நவநீத பற்பமதை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்."
பல செந்தூரங்கள் செய்யவும், நவநீத பற்பம், தாளகசுத்தி செய்யவும் பயன்படும். இது ஐயத்தை உண்டாக்கும்.
செவ்வகத்திக் கீரையை சமைத்துண்ண ஐயப்பெருக்கை உண்டாக்கும், இலைச்சாறு மான்கொம்பை சுத்திச்செய்யும்.
வவ்வுபல சிந்தூரம் வைப்பதற்காம்-கவ்வு
நவநீத பற்பமதை நாளுமுடிப் பிக்குஞ்
சிவமாக்குந் தாளகத்தைத் தேர்."
பல செந்தூரங்கள் செய்யவும், நவநீத பற்பம், தாளகசுத்தி செய்யவும் பயன்படும். இது ஐயத்தை உண்டாக்கும்.
செவ்வகத்திக் கீரையை சமைத்துண்ண ஐயப்பெருக்கை உண்டாக்கும், இலைச்சாறு மான்கொம்பை சுத்திச்செய்யும்.
http://சித்தர்பாடல் சித்தமருத்துவம்.blogspot.com
செவ்வகத்திப் பூ
"நாடிற் பனிப்பீனும் நாசிக் கறைக்கதழ்வை
யோடித் துடைத்துள் ளொளியாற்றும்-பாடெத்
தவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே!
துவரகத்திப் பூக்காண் டுதி."
இது பார்ப்பதற்குப் பயத்தை விளைவிக்குமாறு மூக்கின் வழியாக விழுகிற இரத்தப் பெருக்கை விரைவில் நிறுத்துவது மட்டுமின்றி உடல் வெப்பத்தையும் போக்கும்
மேலும், பூவின் இரசாத்தால் அப்பிரகம் சுத்தியாகும்.
யோடித் துடைத்துள் ளொளியாற்றும்-பாடெத்
தவரகத்தி னுந்துணங்கைத் தண்டா மயிலே!
துவரகத்திப் பூக்காண் டுதி."
இது பார்ப்பதற்குப் பயத்தை விளைவிக்குமாறு மூக்கின் வழியாக விழுகிற இரத்தப் பெருக்கை விரைவில் நிறுத்துவது மட்டுமின்றி உடல் வெப்பத்தையும் போக்கும்
மேலும், பூவின் இரசாத்தால் அப்பிரகம் சுத்தியாகும்.
http://சித்தர்பாடல் சித்தமருத்துவம்.blogspot.com
அகத்தி வேர்ப்பட்டை
"நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனும்
சொல்லகலுந் தாகமறும் தோகையே!-மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி."
அகத்தி வேர்ப்பட்டையை, விதிப்படி ஊறல் அல்லது குடிநீராக செய்து உட்கொள்ள மேகம், நீர்வேட்கை, உடலெரிவு, கை எரிவு, ஆண்குறியினுள் எரிவு, ஐம்பொறிகளைச் சேர்ந்த எரிவு ஆகியவைகளைப் போக்கும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கும், கீல்வாயுக்களுக்கும் பற்றிடலாம்.
சொல்லகலுந் தாகமறும் தோகையே!-மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி."
அகத்தி வேர்ப்பட்டையை, விதிப்படி ஊறல் அல்லது குடிநீராக செய்து உட்கொள்ள மேகம், நீர்வேட்கை, உடலெரிவு, கை எரிவு, ஆண்குறியினுள் எரிவு, ஐம்பொறிகளைச் சேர்ந்த எரிவு ஆகியவைகளைப் போக்கும்.
செவ்வகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் இரண்டையும் ஓர் அளவாக எடுத்து அரைத்து, வாதவீக்கத்திற்கும், கீல்வாயுக்களுக்கும் பற்றிடலாம்.
அகில்
நாசி யடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப்புடகள் விட்டேகும்-பேசில்
சுகரு மயங்குந் துணைமுலையாய்!-நல்ல
அரு மரத்தா லறி.
தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளந்த சுரமனைத்து மோடும்-வளர்ந்திழும்
மானே! அகிற்புகக்கு வாந்திய ரோசகம்போம்
தானே தளர்ச்சியுறுஞ் சாற்று.
அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.
மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.
அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.
இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.
அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.
அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.
வீசு நமைப்புடகள் விட்டேகும்-பேசில்
சுகரு மயங்குந் துணைமுலையாய்!-நல்ல
அரு மரத்தா லறி.
தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளந்த சுரமனைத்து மோடும்-வளர்ந்திழும்
மானே! அகிற்புகக்கு வாந்திய ரோசகம்போம்
தானே தளர்ச்சியுறுஞ் சாற்று.
அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.
மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.
அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.
இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.
அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.
அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
சம்புடனே வேர் விரையை
உண்பவர்க்குக் கிரணி மூலம்
தெம்புடனே தீருமென்று கும்பமுனி
தானுரைத்தார்.
நாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.
உண்பவர்க்குக் கிரணி மூலம்
தெம்புடனே தீருமென்று கும்பமுனி
தானுரைத்தார்.
நாவல் வேரையும், கொட்டையையும் பொடிசெய்து தக்கபடி அனுபானத்தில் உண்ண, கிராணி மூலம் என்பன நீங்கும், இவ்வாறு கும்பமுனி அகத்தியர் கூறுகிறார்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
சித்திரபிலத்து மூலம்
மெத்த ஆவலாய் உணர்த்திக் கத்தாகிலும் கியாழம்
வைத்தாகிலும் குடிக்கில் பித்தமொடு
மும்பெருத்ததொரு மேல்வயிறும்
அத்திகர தாபமுடன்
இத்தனை நோயேகி விடும்.
சித்திரமூலம் என்ற கொடிவேலியை உலர்த்திப் பொடிசெய்தாவது, குடிநீர் செய்தாவது குடிக்கவும். பித்தம், சீதக்கழிச்சல், பெருவயிறு எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை என்பன தீரும்.
மெத்த ஆவலாய் உணர்த்திக் கத்தாகிலும் கியாழம்
வைத்தாகிலும் குடிக்கில் பித்தமொடு
மும்பெருத்ததொரு மேல்வயிறும்
அத்திகர தாபமுடன்
இத்தனை நோயேகி விடும்.
சித்திரமூலம் என்ற கொடிவேலியை உலர்த்திப் பொடிசெய்தாவது, குடிநீர் செய்தாவது குடிக்கவும். பித்தம், சீதக்கழிச்சல், பெருவயிறு எலும்பைப் பற்றிய சுரம், நீர்வேட்கை என்பன தீரும்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
நிலவாரை நுணுக்கில் மலை போலும்
ஊதும் வயிறு குலைவாய் குலைந்ததது
நிலையாது போகும் நிசம் தும்பியது தான் குடிக்கில்
அம்பிலிது கொடிய பம்பரம் போலவே கழன்று
வெம் பித்தம் மெய்ப்பிக்கும்.
நிலவாரையைப் பொடி செய்துண்ணப் பெறுவயிறு நீங்கும். தும்பையைக் குடிநீரிலிட்டுக் குடிக்க கொடிய பித்தம் நீங்கும்.
ஊதும் வயிறு குலைவாய் குலைந்ததது
நிலையாது போகும் நிசம் தும்பியது தான் குடிக்கில்
அம்பிலிது கொடிய பம்பரம் போலவே கழன்று
வெம் பித்தம் மெய்ப்பிக்கும்.
நிலவாரையைப் பொடி செய்துண்ணப் பெறுவயிறு நீங்கும். தும்பையைக் குடிநீரிலிட்டுக் குடிக்க கொடிய பித்தம் நீங்கும்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
கரிசலாங்கண்ணி மாதர் பிரியாத வசியமுண்டு
தெரியாத கண்விளங்கும் தரியாது பாண்டிருமல்
ஆவாரைப் பிரமேகம் மாற்றுமே.
கரிசலாங்கண்ணி, பெண்களுக்கு மிகவும் விருப்பமான மூலிகையாகும். (கரிசலாங்கண்ணி தைலம் கூந்தலை வளரச் செய்வதால் இருக்கலாம்) இதன் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் கண்நோய்கள், வெளுப்பு நோய், இருமல் என்பன தீர்க்கும். அவாரை மகளிருக்கு ஏற்படும் கசிவை நீக்கும்.
தெரியாத கண்விளங்கும் தரியாது பாண்டிருமல்
ஆவாரைப் பிரமேகம் மாற்றுமே.
கரிசலாங்கண்ணி, பெண்களுக்கு மிகவும் விருப்பமான மூலிகையாகும். (கரிசலாங்கண்ணி தைலம் கூந்தலை வளரச் செய்வதால் இருக்கலாம்) இதன் மூலம் செய்யப்பட்ட மருந்துகள் கண்நோய்கள், வெளுப்பு நோய், இருமல் என்பன தீர்க்கும். அவாரை மகளிருக்கு ஏற்படும் கசிவை நீக்கும்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
சங்குதனின் வேர்ப்பொடியைத்
திங்க அதில் மேகமெல்லாம்
இங்கிதமாய் ஏக முண்டு
மங்கை பாகர் தாமுரைத்தார்.
சங்கங் குப்பியின் வேர்ப்பொடியை உண்ண, மேகநோய்கள் நீங்கும். இதனைச் சிவபெருமான் உரைத்தார்.
திங்க அதில் மேகமெல்லாம்
இங்கிதமாய் ஏக முண்டு
மங்கை பாகர் தாமுரைத்தார்.
சங்கங் குப்பியின் வேர்ப்பொடியை உண்ண, மேகநோய்கள் நீங்கும். இதனைச் சிவபெருமான் உரைத்தார்.
Re: சித்தர் பாடல் சித்த மருத்துவம்
தழுதாழை வேர்ச் சமூலம்
வழுவாமலே கொணர்ந்து
விழுதோடவே உண்ணவே
பித்தமதில் வாதமெல்லாம்
மெத்தஅதி சூலைகளும்
உற்றுநில்லா தோடிவிடும்.
தழுதாலையின் சமூல விழுதை உட்கொள்ளப் பித்தம், வாதம் தொடர்பான சூலை நோய்கள் நீங்கும்.
வழுவாமலே கொணர்ந்து
விழுதோடவே உண்ணவே
பித்தமதில் வாதமெல்லாம்
மெத்தஅதி சூலைகளும்
உற்றுநில்லா தோடிவிடும்.
தழுதாலையின் சமூல விழுதை உட்கொள்ளப் பித்தம், வாதம் தொடர்பான சூலை நோய்கள் நீங்கும்.
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சித்த மருத்துவம் - இறைவழி மருத்துவம் யாருக்கானது
» சித்த நேர மருத்துவம்
» சித்த மருத்துவம்
» சித்தர் மருத்துவம் - 1 - அரிசி
» மூட்டுவலிக்கு சித்த மருத்துவம்!
» சித்த நேர மருத்துவம்
» சித்த மருத்துவம்
» சித்தர் மருத்துவம் - 1 - அரிசி
» மூட்டுவலிக்கு சித்த மருத்துவம்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|