புதிய பதிவுகள்
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
21 Posts - 4%
prajai
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_m10அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 15 Dec 2022 - 13:24

அம்மா அப்பா’ (கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்

ஆசிரியர் கவிதை உறவு



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 108, விலை : ரூ.90

கவிஞர் இரா.இரவியை எல்லோர்க்கும் பிடிக்கும். காரணம் அவர் வடிக்கும் கவிதைகள் எளிமையாக இருக்கும். இதமான சொற்களின் பயன்பாடு அவர்தம் கவிதைகளைச் சிறப்பாக்கும். அந்த வரிசையில் இப்போது அவரது அண்மைய நூல் இந்நூல், தாய் தந்தையரைச் சிறப்பிக்கிற கவிதைகள் செறிந்த இந் நூலில் அவர் பெண்மையைப் போற்றியிருக்கிறார். திருநங்கையர் நலம் குறித்துச் சிந்தித்திருக்கிறார். கவிஞரைக் கவர்ந்த கலாம் அவர்களைப் பாடியிருக்கிறார். நம்பிக்கைச் சிந்தனைகளும் நூலுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன.

 “எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா” என்கிற கவிஞர் இரவி,குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் என்று தாயின் தன்மை குறித்துப் பாடியுள்ளார். “காணிக்கை கேட்காத கண்கண்ட கடவுள் அம்மா” என்றும், “உயிர் தந்த உயிர் வளர்த்த உயிர் அம்மா” என்று தாயை உயர்த்தேத்திப் பாடி மகிழும் அவர் தந்தைக்கும் மகுடம் சூட்டி மகிழ்வது சிறப்பு. ஆண் பெண் பேதம் என்பது அதன் எழுத்திலும் உச்சரிப்பிலும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் இரவி.

“எழுத்திலும் அநீதி.

ஆண் நெடில் தொடக்கம்,

பெண் குறில் தொடக்கம்”

என்று துளிப்பா ஒன்றில் தொட்டுக் காட்டுகிறார்.

பெண்களின் பங்கு அரசியலில் வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிற கவிதையும் பாராட்டிற்குரியது. கூடவே,
“இருபாலருக்கும்

பொதுவாக்குவோம்

சமையலறையை”!

 என்பது அவரது கோரிக்கையாக அக்கவிதையில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையரைத் “திரைப்படங்களில் காட்டி கேலி கிண்டல் தெருவெங்கும் தொடர்கையில் வேதனை” என்று அவர்களுக்காகக் கொடி பிடிப்பது பாராட்டிற்குரியது. ரத்த தானம், கண் தானம் குறித்தும் சில படைப்புகளை நூலில் காண முடிகிறது.

அம்மாவைப் பாடிய கவிஞர் இரவி, அப்பாவையும் பாடிப் பெருமையுறுகிறார்.

“அம்மாவிற்கு வலி பத்து

மாதங்கள் தான்.

அப்பாவிற்கு வலி ஆயுள் உள்ளவரை”

என்பது உண்மையான உண்மை. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் குறித்த நினைவுகள் அருமை. கவிஞர் இரவி அவர்கள் “அப்துல் கலாமோடு அழகாய்ப் படமெடுத்துக் கொண்டவர், அவர் மனதில் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டவர்” என்று பாராட்டலாம் என்பதோடு எல்லாக் கவிதைகளுக்காகவும் கவிஞர் இரவியை மீண்டும் பாராட்டி மகிழலாம்


--

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 16 Dec 2022 - 12:22

கலைமாமணி ஏர்வாடியார் மதிப்பு - சிறப்பு! அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக