புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_lcapஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_voting_barஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_lcapஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_voting_barஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_lcapஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_voting_barஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_lcapஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_voting_barஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_lcapஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_voting_barஅம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்  ஆசிரியர் கவிதை உறவு I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 15, 2022 11:54 am

அம்மா அப்பா’ (கவிதைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்

ஆசிரியர் கவிதை உறவு



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 108, விலை : ரூ.90

கவிஞர் இரா.இரவியை எல்லோர்க்கும் பிடிக்கும். காரணம் அவர் வடிக்கும் கவிதைகள் எளிமையாக இருக்கும். இதமான சொற்களின் பயன்பாடு அவர்தம் கவிதைகளைச் சிறப்பாக்கும். அந்த வரிசையில் இப்போது அவரது அண்மைய நூல் இந்நூல், தாய் தந்தையரைச் சிறப்பிக்கிற கவிதைகள் செறிந்த இந் நூலில் அவர் பெண்மையைப் போற்றியிருக்கிறார். திருநங்கையர் நலம் குறித்துச் சிந்தித்திருக்கிறார். கவிஞரைக் கவர்ந்த கலாம் அவர்களைப் பாடியிருக்கிறார். நம்பிக்கைச் சிந்தனைகளும் நூலுக்குச் சிறப்பைச் சேர்த்துள்ளன.

 “எத்தனையோ உறவுகள் உலகில் இருந்தாலும் ஈடு இணையற்ற ஒரே உறவு அம்மா” என்கிற கவிஞர் இரவி,குழந்தையின் துன்பம் பொறுக்காதவள் என்று தாயின் தன்மை குறித்துப் பாடியுள்ளார். “காணிக்கை கேட்காத கண்கண்ட கடவுள் அம்மா” என்றும், “உயிர் தந்த உயிர் வளர்த்த உயிர் அம்மா” என்று தாயை உயர்த்தேத்திப் பாடி மகிழும் அவர் தந்தைக்கும் மகுடம் சூட்டி மகிழ்வது சிறப்பு. ஆண் பெண் பேதம் என்பது அதன் எழுத்திலும் உச்சரிப்பிலும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் கவிஞர் இரவி.

“எழுத்திலும் அநீதி.

ஆண் நெடில் தொடக்கம்,

பெண் குறில் தொடக்கம்”

என்று துளிப்பா ஒன்றில் தொட்டுக் காட்டுகிறார்.

பெண்களின் பங்கு அரசியலில் வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிற கவிதையும் பாராட்டிற்குரியது. கூடவே,
“இருபாலருக்கும்

பொதுவாக்குவோம்

சமையலறையை”!

 என்பது அவரது கோரிக்கையாக அக்கவிதையில் வைக்கப்பட்டுள்ளது. திருநங்கையரைத் “திரைப்படங்களில் காட்டி கேலி கிண்டல் தெருவெங்கும் தொடர்கையில் வேதனை” என்று அவர்களுக்காகக் கொடி பிடிப்பது பாராட்டிற்குரியது. ரத்த தானம், கண் தானம் குறித்தும் சில படைப்புகளை நூலில் காண முடிகிறது.

அம்மாவைப் பாடிய கவிஞர் இரவி, அப்பாவையும் பாடிப் பெருமையுறுகிறார்.

“அம்மாவிற்கு வலி பத்து

மாதங்கள் தான்.

அப்பாவிற்கு வலி ஆயுள் உள்ளவரை”

என்பது உண்மையான உண்மை. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் குறித்த நினைவுகள் அருமை. கவிஞர் இரவி அவர்கள் “அப்துல் கலாமோடு அழகாய்ப் படமெடுத்துக் கொண்டவர், அவர் மனதில் அதிகமாக இடம்பிடித்துக் கொண்டவர்” என்று பாராட்டலாம் என்பதோடு எல்லாக் கவிதைகளுக்காகவும் கவிஞர் இரவியை மீண்டும் பாராட்டி மகிழலாம்


--

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 16, 2022 10:52 am

கலைமாமணி ஏர்வாடியார் மதிப்பு - சிறப்பு! அருமையிருக்கு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக