புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
44 Posts - 63%
heezulia
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 3%
viyasan
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
236 Posts - 43%
heezulia
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
21 Posts - 4%
prajai
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
7 Posts - 1%
mruthun
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்."


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 25, 2022 8:10 pm

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் "

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்."

பெரியவாளை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

''சுவாமி... தினமும் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே... என்றார்.

கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதி தேவி ஒருமுறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.

'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே'

என்ற சகஸ்ர நாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார்.

சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.

''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் 'நாராயணா' என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.

''குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை
நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்''


'நாராயணா' என்ற ஒரு சொல்லை கண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலங்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 12, 2022 1:34 pm

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Main-qimg-a88cf433f82a11107a41a67696542689
-
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." 103459460 "நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக