புதிய பதிவுகள்
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
100 Posts - 49%
heezulia
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
26 Posts - 13%
mohamed nizamudeen
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
7 Posts - 3%
prajai
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 1%
cordiac
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
227 Posts - 52%
heezulia
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
26 Posts - 6%
mohamed nizamudeen
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
18 Posts - 4%
prajai
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
5 Posts - 1%
Barushree
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_m10"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்."


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 25, 2022 9:40 pm

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் "

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்."

பெரியவாளை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

''சுவாமி... தினமும் ஆழ்வார்களின் திவ்ய பிரபந்த பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா... அதை சொன்னால் நன்றாக இருக்குமே... என்றார்.

கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதி தேவி ஒருமுறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.

'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே'

என்ற சகஸ்ர நாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு'' என்றார்.

சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.

''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் 'நாராயணா' என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.

''குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை
நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்''


'நாராயணா' என்ற ஒரு சொல்லை கண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலங்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 12, 2022 3:04 pm

"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." Main-qimg-a88cf433f82a11107a41a67696542689
-
"நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." 103459460 "நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்." 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக