ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்

Go down

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார் Empty ’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்

Post by ayyasamy ram Mon Dec 12, 2022 9:47 pm

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார் TM_1211_CJ_doc7nzibn09gdf1inukyjj9_10183153_kunalan.jpg?w=700&dpr=1

‘நந்­தன்’ படம் குறித்த பேச்­சும் எதிர்­பார்ப்­பு­களும்
கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்த வண்­ணம் உள்ளன.
கார­ணம், இந்­தப் படத்­துக்­காக தனது தோற்­றத்தை
முற்­றி­லு­மாக மாற்­றிக்­கொண்­டுள்­ளார் பட நாயகன்
சசி­கு­மார்.

ஏற்ற இறக்­க­மா­கக் கட்­டிய லுங்கி, ஒரு வார அழுக்­குச்
சட்டை, சீவாத தலை­முடி, பழைய ரப்­பர் செருப்­பு­டன்
வலம் வரும் சசியை அவ­ரது வீட்­டா­ருக்கே அடை­யா­ளம்
தெரி­யாது. அந்த அள­வுக்கு கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­
விட்­டார்.

“இது நந்­தன் என்ற தனி மனி­தனின் கதை அல்ல.
ஏரா­ள­மான நந்­தன்­க­ளின் கதை. கல­க­லப்­பும் துய­ர­மும்
கலந்­துள்ள சாமா­னி­யர்­களின் வாழ்க்­கைப் பதிவு.

அவர்­களில் ஒரு­வன்­தான் என் படத்­தின் கதா­நா­ய­கன்.
அவ­னுக்­குத் தெரிந்­த­தெல்­லாம் விசு­வா­ச­மும்
உண்­மை­யும்­தான்.

“ரக­ளை­யும் சிரிப்­பு­மாகச் சென்று கொண்­டி­ருக்­கும்
அவ­னது வாழ்க்­கை­யில், திடீ­ரென அர­சி­யல் விளை­யா­டத்
தொடங்­கு­கிறது. குட்­டக்­குட்­டக் குனி­யும் நந்­த­னால் ஏதும்
செய்ய முடி­யாத நிலை.

“இரண்டு முறை அடி­வாங்­கி­விட்­டால், மூன்­றா­வது முறை எ
திரி­யைப் பாய்ந்து அடிப்­ப­வன் அல்ல இந்­தக் கதா­நா­ய­கன்.
உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால், ஒரு கட்­டத்­தில்
இந்­தக் கதை­யில் நடிக்க ஏன்­தான் ஒப்­புக்­கொண்­டோமோ
என்று நான் வருத்­தப்பட்டிருக்கிறேன்.
இந்­தக் கதை அவ்­வ­ளவு வலி­யானது, கொடு­மை­யா­னது,”
என்கி­றார் சசி­கு­மார்.


இயக்­கு­நர் சர­வ­ணன் இந்­தக் கதையை முத­லில்
சசி­கு­மா­ரி­டம்­தான் சொன்­னா­ராம். முழு­மை­யாகக் கேட்டு
முடித்ததும் கதை நாயகனாக கரு­ணாஸ் நடித்­தால் நன்­றாக
இருக்­கும் என்­றேன். கரு­ணா­ஸுக்­கும் கதை பிடித்­தி­ருந்­த­து.

ஆனால் கரு­ணாஸ், சூரி என்று ஒரு சுற்று சுற்­றி­விட்டு
மீண்­டும் என்­னி­டமே திரும்பி வந்­தது இந்­தக் கதை.

“இயக்­கு­நர் சர­வ­ணன் எனது பதி­னைந்து ஆண்­டு­கால நண்­பர்.
அத­னால் அவர் கேட்­ட­தும் மறுக்க முடி­யா­மல் துணிந்து
கள­மி­றங்­கி­விட்­டேன். அத­னால்­தான் எனது தோற்­றத்­தில்
இந்த தலை­கீழ் மாற்றம்,” என்று விளக்­கம் அளிக்­கி­றார்
சசி­கு­மா­ரர்.

கதை நாய­க­னாக தனக்­கான கதா­பாத்­தி­ரத்தை
உள்­வாங்­கத்­தான் மிக­வும் சிர­மப்­பட்­டா­ராம். முதல்­நாள்
படப்­பி­டிப்­பின்­போது, கதா­நா­ய­கன் நெருக்­க­டி­யில் சிக்­கித்
தவிக்­கும் காட்­சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர்.

அதில் மெனக்­கெட்டு நடித்­த­போது ஒட்­டு­மொத்­த படக்­கு­ழு­வும்
கைதட்டி உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

“இயக்­கு­நர் சொன்ன கதை­யின் உயிர் என்­னுள் மெல்ல
மெல்­லத்­தான் இறங்­கி­யது. அதை உணர்ந்­த­தும், படப்­
பி­டிப்பை தொடர்ந்து நடத்­துங்­கள் என்­று­கூ­றி­விட்டு, சுமார்
ஒரு­வார காலம் ஒதுங்­கி­விட்­டேன்.

அந்­தச் சம­யத்­தில் அமை­தி­யாக யோசித்து, சில­வற்றை
முடிவு செய்து, அதன்பிற­கு­தான் படப்­பிடிப்­பில் பங்­கேற்­றேன்,”
என்­கி­றார் சசி.

கூ­லி­களாக காலங்­கா­ல­மாக அல்­லா­டும் ஒரு கூட்­டத்­தின் கதை
இது. ஏச்­சுப் பேச்­சு­கள், அவ­மா­னங்­கள், இழப்பு­கள் என
எது­வும் அவர்­க­ளி­டம் எந்­த­வித சல­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது.

“அவர்களைப் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன்.
இது அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார்
இயக்குநர் சரவணன்.

-தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum