Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 3:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 2:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 2:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 2:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:35 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 7:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:15 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 10:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 10:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 10:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 10:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 10:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 1:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 12:31 am
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 12:29 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 7:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 2:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 1:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்
Page 1 of 1
’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்
‘நந்தன்’ படம் குறித்த பேச்சும் எதிர்பார்ப்புகளும்
கோடம்பாக்கத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
காரணம், இந்தப் படத்துக்காக தனது தோற்றத்தை
முற்றிலுமாக மாற்றிக்கொண்டுள்ளார் பட நாயகன்
சசிகுமார்.
ஏற்ற இறக்கமாகக் கட்டிய லுங்கி, ஒரு வார அழுக்குச்
சட்டை, சீவாத தலைமுடி, பழைய ரப்பர் செருப்புடன்
வலம் வரும் சசியை அவரது வீட்டாருக்கே அடையாளம்
தெரியாது. அந்த அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறி
விட்டார்.
“இது நந்தன் என்ற தனி மனிதனின் கதை அல்ல.
ஏராளமான நந்தன்களின் கதை. கலகலப்பும் துயரமும்
கலந்துள்ள சாமானியர்களின் வாழ்க்கைப் பதிவு.
அவர்களில் ஒருவன்தான் என் படத்தின் கதாநாயகன்.
அவனுக்குத் தெரிந்ததெல்லாம் விசுவாசமும்
உண்மையும்தான்.
“ரகளையும் சிரிப்புமாகச் சென்று கொண்டிருக்கும்
அவனது வாழ்க்கையில், திடீரென அரசியல் விளையாடத்
தொடங்குகிறது. குட்டக்குட்டக் குனியும் நந்தனால் ஏதும்
செய்ய முடியாத நிலை.
“இரண்டு முறை அடிவாங்கிவிட்டால், மூன்றாவது முறை எ
திரியைப் பாய்ந்து அடிப்பவன் அல்ல இந்தக் கதாநாயகன்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு கட்டத்தில்
இந்தக் கதையில் நடிக்க ஏன்தான் ஒப்புக்கொண்டோமோ
என்று நான் வருத்தப்பட்டிருக்கிறேன்.
இந்தக் கதை அவ்வளவு வலியானது, கொடுமையானது,”
என்கிறார் சசிகுமார்.
இயக்குநர் சரவணன் இந்தக் கதையை முதலில்
சசிகுமாரிடம்தான் சொன்னாராம். முழுமையாகக் கேட்டு
முடித்ததும் கதை நாயகனாக கருணாஸ் நடித்தால் நன்றாக
இருக்கும் என்றேன். கருணாஸுக்கும் கதை பிடித்திருந்தது.
ஆனால் கருணாஸ், சூரி என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு
மீண்டும் என்னிடமே திரும்பி வந்தது இந்தக் கதை.
“இயக்குநர் சரவணன் எனது பதினைந்து ஆண்டுகால நண்பர்.
அதனால் அவர் கேட்டதும் மறுக்க முடியாமல் துணிந்து
களமிறங்கிவிட்டேன். அதனால்தான் எனது தோற்றத்தில்
இந்த தலைகீழ் மாற்றம்,” என்று விளக்கம் அளிக்கிறார்
சசிகுமாரர்.
கதை நாயகனாக தனக்கான கதாபாத்திரத்தை
உள்வாங்கத்தான் மிகவும் சிரமப்பட்டாராம். முதல்நாள்
படப்பிடிப்பின்போது, கதாநாயகன் நெருக்கடியில் சிக்கித்
தவிக்கும் காட்சியைப் படமாக்கி உள்ளனர்.
அதில் மெனக்கெட்டு நடித்தபோது ஒட்டுமொத்த படக்குழுவும்
கைதட்டி உற்சாகப்படுத்தியதாகச் சொல்கிறார்.
“இயக்குநர் சொன்ன கதையின் உயிர் என்னுள் மெல்ல
மெல்லத்தான் இறங்கியது. அதை உணர்ந்ததும், படப்
பிடிப்பை தொடர்ந்து நடத்துங்கள் என்றுகூறிவிட்டு, சுமார்
ஒருவார காலம் ஒதுங்கிவிட்டேன்.
அந்தச் சமயத்தில் அமைதியாக யோசித்து, சிலவற்றை
முடிவு செய்து, அதன்பிறகுதான் படப்பிடிப்பில் பங்கேற்றேன்,”
என்கிறார் சசி.
கூலிகளாக காலங்காலமாக அல்லாடும் ஒரு கூட்டத்தின் கதை
இது. ஏச்சுப் பேச்சுகள், அவமானங்கள், இழப்புகள் என
எதுவும் அவர்களிடம் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாது.
“அவர்களைப் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன்.
இது அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார்
இயக்குநர் சரவணன்.
-தமிழ்முரசு-sg
Similar topics
» சசிகுமார் நடிக்கும் படம் “வெற்றிவேல்.’
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம் .........
» எம்ஜிஆர் மகன் -பொங்கலுக்கு வெளிவரும் சசிகுமார் படம்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம் .........
» எம்ஜிஆர் மகன் -பொங்கலுக்கு வெளிவரும் சசிகுமார் படம்!
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|