புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_m10தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் 3 சரணங்கள் கொண்ட பாடல்கள் எவை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2022 3:53 pm

நிறைய பாடல்கள் வரும்.

அந்தக் கால பாடல்களில் பெரும்பாலும் 3 சரணங்கள் இருந்தன. சிலவற்றில் 4 கூட இருந்தன.

சில பாடல்களில் 3 சரணங்கள் உள்ளவை படங்களில் மட்டும் இருக்கும். இசைத் தட்டுகளில் வருவதில் 2 சரணங்களே இருக்கும்.

சில பாடல்களில், பல்லவி முடிந்தவுடன் ஒரு சிறு சரணம் ( அநுபல்லவி )போல வரும். பின்னர், bgm உடன் 2 சரணங்களும் வரும்.

பாடல்களின் இசைக் கோர்ப்புகளில், முதல் மற்றும் மூன்றாம் சரணத்துக்கு ஒரு விதமாகவும், இரண்டாவது சரணத்துக்கு வேறு விதமாகவும், அருமையாக மெட்டமைத்து, மெருகேற்றியிருப்பார்கள்.

இந்த இசைக் கோலங்கள், பாடல்களுக்கு மேலும் சிறப்பு சேர்த்து, இனிமையைக் கூட்டும்.

இனி எனக்கு நினைவுக்கு வரும் பாடல்களைப் பட்டியலிடுகிறேன்.

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் (மகாகவி காளிதாஸ் )

கல்வியா செல்வமா வீரமா ( சரஸ்வதி சபதம் )

மலர்களிலே அவன் ( திருமால் பெருமை )

மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு ( அம்பிகாபதி )

தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் )

திருடாதே பாப்பா ( திருடாதே )

பாட்டுக்கு பாட்டெடுத்து (படகோட்டி )

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (படகோட்டி )

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, மனத்தோட்டம் ( பணத் தோட்டம் )

சிரித்துச் சிரித்து என்னை ( தாயைக் காத்த தனயன் )

யார் யார் இவள் யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது ( பாசமலர் )

உங்க பொன்னான கைகள் ( காதலிக்க நேரமில்லை )

எட்டட்டுக்கு மாளிகையில் (பாத காணிக்கை )

நவராத்திரி சுபராத்திரி ( நவராத்திரி )

ஆறு மனமே ஆறு, அழகே வா (ஆண்டவன் கட்டளை )

பார்த்தா பசுமரம் ( திருவிளையாடல் )

நிலவே என்னிடம் நெருங்காதே ( ராமு )

சித்திரமே சொல்லடி ( போலீஸ்காரன் மகள் )

ஆஹா மெல்ல நட மெல்ல நட ( புதிய பறவை )

பார்த்த ஞாபகம் இல்லையோ ( புதிய பறவை )

கண் போன போக்கில் கால் போகலாமா (பணம் படைத்தவன் )

நாடு அதை நாடு (நாடோடி )

பாட்டு ஒரு பாட்டு ( தாய் சொல்லத் தட்டாதே )

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன, இரண்டு மனம் வேண்டும் ( வசந்த மாளிகை )

உன் கண்ணில் நீர் வழிந்தால் ( வியட்நாம் வீடு )

நல்ல இடம் நீ வந்த இடம் ( கலாட்டா கல்யாணம் )

முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ( பறக்கும் பாவை )

திருமணமாம் திருமணமாம் ( குடும்பத் தலைவன் )

கண்ணிலே என்ன உண்டு, தெய்வம் தந்த வீடு ( அவள் ஒரு தொடர்கதை )

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ( பிராப்தம் )

தேரோட்டம் ஆனந்தச் செண்பக ( நூல்வேலி )

நிலவைப் பார்த்து வானம் சொன்னது ( சவாலே சமாளி )

அங்கும் இங்கும் பாதை உண்டு ( அவர்கள் )

சிரித்து வாழ வேண்டும் ( உலகம் சுற்றும் வாலிபன் )

விழியே கதை எழுது ( உரிமைக்குரல் )

மல்லிகை முல்லை ( திரிசூலம் )

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ( நம்நாடு )

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ( அடிமைப்பெண் )

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ( ரிக்க்ஷாக்காரன் )

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ( பாபு )

சொல்லாதே யாரும் கேட்டால் ( சொர்க்கம் )

பொட்டு வைத்த முகமோ ( சுமதி என் சுந்தரி )

மதன மாளிகை மந்திர மாலைகளாம் ( ராஜாபார்ட் ரங்கதுரை )

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ( நினைத்ததை முடிப்பவன் )

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ( அபூர்வ ராகங்கள் )(4 சரணங்கள் வரும் )

கேள்வியின் நாயகனே (அபூர்வ ராகங்கள் )

கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது )

நிலவு ஒரு பெண்ணாகி ( உலகம் சுற்றும் வாலிபன் )

சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ ( சந்திரோதயம் )

பாலூட்டி வளர்த்த கிளி, நீயும் நானுமா கண்ணா ( கௌரவம் )

நல்லதொரு குடும்பம் ( தங்கப்பதக்கம் )

காதல் ராஜ்ஜியம் உனது ( மன்னவன் வந்தானடி )

அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா ( அன்னக்கிளி )

மாஞ்சோலைக் கிளிதானோ ( கிழக்கே போகும் ரயில் )

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ( முள்ளும் மலரும் )

நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் ( கண்ணில் தெரியும் கதைகள் )

ஒரே நாள் உனை நான் நிலாவில் ( இளமை ஊஞ்சலாடுகிறது )

ஒரு தங்க ரத்தத்தில் ஒரு மஞ்சள் நிலவு ( தர்ம யுத்தம் )

இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன் )

இதயம் ஒரு கோயில் ( இதயக்கோயில் )

மேலும் பல பாடல்கள் இந்த வகையில் இருக்கும்
-
நன்றி: ரமேஷ் மாத்ருபூதேஸ்வரன் (தமிழ்-கோரா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 02, 2022 3:55 pm



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக