புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிஜிடல் கரன்ஸி என்பது குறித்து எளிய விளக்கம்
Page 1 of 1 •
நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுக்களில் ஒரு எண் இருக்கும். அந்த எண் வேறு எந்த நோட்டிலும் இருக்காது, இருக்கக்கூடாது. அதாவது Unique Serial Number.
அது போலவே டிஜிடல் கரன்ஸியிலும் ஒரு எண் இருக்கும். அது Encrypt செய்யப்பட்டிருக்கும். அதை RBI பிரிண்ட் செய்யும் முன், அதற்கு இணையான தங்கத்தை தன்னிடம் அடமானமாக வைத்துக்கொண்டு, கிரிப்டோ கரன்ஸியாக வங்கிகளுக்கு கொடுக்கும்.
எனக்கு நாளை ஆபீஸில் சம்பளம் கொடுக்கும்போது அதை Digital Currency-யாக கொடுத்தால், அது கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து என் அக்கவுண்டிற்கு வந்து சேரும். அதாவது Encrypt செய்யப்பட்ட கிரிப்டோ நோட்டுகள் என் கணக்கில் வந்து சேரும்.
அதை நான் ICICI வங்கிக்கு EMI கட்டினால், அதற்கு இணையான Digital Currency-யை அந்த வங்கிக்கு RTGS, NEFT போன்ற ஏதாவது ஒரு வகையில் RBI மூலமாக மாறிவிடும். அல்லது நேரடியாக CBDC மூலமாக அது நடக்கலாம்.
இங்கே இந்த டிஜிடல் கரன்சிக்கு எனக்கு வங்கி கணக்கு கூட தேவையில்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் RBI-யே எனது வங்கியாக செயல்படும்.
அல்லது RBI-க்கு பதிலாக, CBDC (Central Bank of Digital Currency) எனும் அமைப்பு நமது வங்கியாக செயல்படும்.
இந்த டிஜிடல் கரன்ஸி என்பதை எங்கேயும் பிஸிகலாக ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ATM-ல் கூட எடுக்க முடியாது. அதன் மூலம் மேற்சொன்ன 9+ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நாளை ஒரு அமைச்சருக்கு அரசு வேலை வாங்க காசு கொடுக்க வேண்டுமெனில், டிஜிடல் கரன்ஸியில் கொடுத்தால் மாட்டிக்கொள்வார்கள்.
இப்போதைக்கு டிஜிட்டல் கரன்சியை Wholesale CBDC என்ற பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்த போகிறது.
அதை Pilot Run ஆக நவம்பர் 1, 2022 முதல் தொடங்கி இருக்கிறார்கள். அடுத்து Retail CDBC வரும்போது நம்மை போன்றவர்கள் பயன்படுத்தலாம்.
முதலில் பாதி சம்பளம் Physical Currency-யாகவும், மீதியை Digital Currency ஆகவும் என்பது போல கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் Digital Currency-க்கு மாற்றி விடுவார்கள்.
கடைசியில் ஒரு நாள் இனிமேல் ரூபாய் நோட்டுக்களே செல்லாது என்று சொல்வார்கள். அப்போது நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை RBI அல்லது CDBC-யிடம் கொடுத்து, அதற்கு இணையான Digital Currency-யை நம் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும்.
சரி, நமக்கு ஓகே. ஊரை ஏய்த்து, உலையில் போட்டு, மூட்டை மூட்டையாய் வைத்திருகிறானே, அவன் என்ன செய்வது?
அவ்வாறு பணம் வைத்திருப்பவர்கள் கடந்த கால வருமான வரி சான்றிதழ் மூலம், நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தை எளிதாக டிஜிட்டல் கரன்சியாக மாற்ற முடியும். அதற்கு வழியில்லாத அளவிற்கு தவறான முறையில் சேர்த்த பணமெல்லாம் கடந்தமுறை பண மதிப்பிழப்பிற்கு பின்பு குப்பையானது போல போய்விடும்.
இதுவரை 10+ நாடுகள் தங்கள் கரன்ஸியை டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார்கள்.
50+ நாடுகள் நம்மை போல Pilot Run-ல் உள்ளார்கள். அதில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை 12 நாடுகள் முயற்சி செய்து தோல்வியும் அடைந்துள்ளது.
இந்த Digital Currency என்பது Bitcoin போல Encrypt செய்யப்பட்ட எண்களை கொண்டது. அதன் BlockChain மூலம் அதன் ஆதியும், அந்தமும் அறிய முடியும் என்பதால் ஏமாற்றுவது சிரமம்.
நம் இந்திய அரசின் Digital Currency-யை e₹ என்ற குறியீட்டின் மூலம் வேறுபடுத்துகிறார்கள். இதுவும் Bitcoin என்பதும் வேறு.
BitCoin-ஐ எந்த அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் ஏற்கவில்லை என்பதால் அது illegal currency.
அனைத்து வகையான Digital Currency-யையும் பொதுவாக Crypto Currency என்றுதான் சொல்கிறார்கள். ஐ.நா சபையின் கணக்கின்படி, 2021-ல் 7.3% இந்தியர்கள் Crypto Currency வைத்திருந்தார்கள் என்கிறது. அது BitCoin போன்ற சட்டத்திற்கு புறம்பானவை.
ஆனால் e₹ என்பது நமது நாட்டின் சட்ட திட்டத்தின் படி, நமது நாட்டிற்காக, நமக்காக உருவாக்கப்பட்டது. எனவே இது நடந்து முடிந்தால் கருப்பு பணம் எல்லாம் பெரியளவில் இருக்காது என்பது நிதர்சனம்.
கடந்த சில ஆண்டுகளாக கருப்பு பணம் சம்பந்தமாக பல மாற்றங்கள், உத்திகள் தொடர்ந்து மத்திய அரசால் முயற்சிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளன. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதோடு இது நின்று விடாது. ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக நிரந்தர தீர்வு என்று ஒன்று கிடைக்கும் வரை இதுபோல் பல சோதனை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஊழல், கருப்புப்பணம், லஞ்சம், திருட்டு எல்லாம் நம் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் பலவகையான கேன்சர் நோய்கள். அவை அனைத்திற்கும் சிறந்த ஒரே மருந்தாக, சர்வரோக நிவாரணியாக, இந்த Digital Currency என்பது பெரிய அளவில் உதவும் என்றே சொல்லலாம்.
வரி ஏய்ப்புகள் பெரிய அளவில் தடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனைகள் மிகப்பெரிய அளவில் சரியும்.
நன்றி: இணையம்
அது போலவே டிஜிடல் கரன்ஸியிலும் ஒரு எண் இருக்கும். அது Encrypt செய்யப்பட்டிருக்கும். அதை RBI பிரிண்ட் செய்யும் முன், அதற்கு இணையான தங்கத்தை தன்னிடம் அடமானமாக வைத்துக்கொண்டு, கிரிப்டோ கரன்ஸியாக வங்கிகளுக்கு கொடுக்கும்.
எனக்கு நாளை ஆபீஸில் சம்பளம் கொடுக்கும்போது அதை Digital Currency-யாக கொடுத்தால், அது கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து என் அக்கவுண்டிற்கு வந்து சேரும். அதாவது Encrypt செய்யப்பட்ட கிரிப்டோ நோட்டுகள் என் கணக்கில் வந்து சேரும்.
அதை நான் ICICI வங்கிக்கு EMI கட்டினால், அதற்கு இணையான Digital Currency-யை அந்த வங்கிக்கு RTGS, NEFT போன்ற ஏதாவது ஒரு வகையில் RBI மூலமாக மாறிவிடும். அல்லது நேரடியாக CBDC மூலமாக அது நடக்கலாம்.
இங்கே இந்த டிஜிடல் கரன்சிக்கு எனக்கு வங்கி கணக்கு கூட தேவையில்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் RBI-யே எனது வங்கியாக செயல்படும்.
அல்லது RBI-க்கு பதிலாக, CBDC (Central Bank of Digital Currency) எனும் அமைப்பு நமது வங்கியாக செயல்படும்.
இந்த டிஜிடல் கரன்ஸி என்பதை எங்கேயும் பிஸிகலாக ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ATM-ல் கூட எடுக்க முடியாது. அதன் மூலம் மேற்சொன்ன 9+ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நாளை ஒரு அமைச்சருக்கு அரசு வேலை வாங்க காசு கொடுக்க வேண்டுமெனில், டிஜிடல் கரன்ஸியில் கொடுத்தால் மாட்டிக்கொள்வார்கள்.
இப்போதைக்கு டிஜிட்டல் கரன்சியை Wholesale CBDC என்ற பெரிய நிறுவனங்கள், வங்கிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்த போகிறது.
அதை Pilot Run ஆக நவம்பர் 1, 2022 முதல் தொடங்கி இருக்கிறார்கள். அடுத்து Retail CDBC வரும்போது நம்மை போன்றவர்கள் பயன்படுத்தலாம்.
முதலில் பாதி சம்பளம் Physical Currency-யாகவும், மீதியை Digital Currency ஆகவும் என்பது போல கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் Digital Currency-க்கு மாற்றி விடுவார்கள்.
கடைசியில் ஒரு நாள் இனிமேல் ரூபாய் நோட்டுக்களே செல்லாது என்று சொல்வார்கள். அப்போது நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை RBI அல்லது CDBC-யிடம் கொடுத்து, அதற்கு இணையான Digital Currency-யை நம் கணக்கில் வரவு வைத்துக்கொள்ள முடியும்.
சரி, நமக்கு ஓகே. ஊரை ஏய்த்து, உலையில் போட்டு, மூட்டை மூட்டையாய் வைத்திருகிறானே, அவன் என்ன செய்வது?
அவ்வாறு பணம் வைத்திருப்பவர்கள் கடந்த கால வருமான வரி சான்றிதழ் மூலம், நேர்மையான முறையில் சம்பாதித்த பணத்தை எளிதாக டிஜிட்டல் கரன்சியாக மாற்ற முடியும். அதற்கு வழியில்லாத அளவிற்கு தவறான முறையில் சேர்த்த பணமெல்லாம் கடந்தமுறை பண மதிப்பிழப்பிற்கு பின்பு குப்பையானது போல போய்விடும்.
இதுவரை 10+ நாடுகள் தங்கள் கரன்ஸியை டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளார்கள்.
50+ நாடுகள் நம்மை போல Pilot Run-ல் உள்ளார்கள். அதில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை 12 நாடுகள் முயற்சி செய்து தோல்வியும் அடைந்துள்ளது.
இந்த Digital Currency என்பது Bitcoin போல Encrypt செய்யப்பட்ட எண்களை கொண்டது. அதன் BlockChain மூலம் அதன் ஆதியும், அந்தமும் அறிய முடியும் என்பதால் ஏமாற்றுவது சிரமம்.
நம் இந்திய அரசின் Digital Currency-யை e₹ என்ற குறியீட்டின் மூலம் வேறுபடுத்துகிறார்கள். இதுவும் Bitcoin என்பதும் வேறு.
BitCoin-ஐ எந்த அங்கீகரிக்கப்பட்ட நாடுகளும் ஏற்கவில்லை என்பதால் அது illegal currency.
அனைத்து வகையான Digital Currency-யையும் பொதுவாக Crypto Currency என்றுதான் சொல்கிறார்கள். ஐ.நா சபையின் கணக்கின்படி, 2021-ல் 7.3% இந்தியர்கள் Crypto Currency வைத்திருந்தார்கள் என்கிறது. அது BitCoin போன்ற சட்டத்திற்கு புறம்பானவை.
ஆனால் e₹ என்பது நமது நாட்டின் சட்ட திட்டத்தின் படி, நமது நாட்டிற்காக, நமக்காக உருவாக்கப்பட்டது. எனவே இது நடந்து முடிந்தால் கருப்பு பணம் எல்லாம் பெரியளவில் இருக்காது என்பது நிதர்சனம்.
கடந்த சில ஆண்டுகளாக கருப்பு பணம் சம்பந்தமாக பல மாற்றங்கள், உத்திகள் தொடர்ந்து மத்திய அரசால் முயற்சிக்கப்பட்டு கொண்டே வந்துள்ளன. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதோடு இது நின்று விடாது. ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக நிரந்தர தீர்வு என்று ஒன்று கிடைக்கும் வரை இதுபோல் பல சோதனை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஊழல், கருப்புப்பணம், லஞ்சம், திருட்டு எல்லாம் நம் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் பலவகையான கேன்சர் நோய்கள். அவை அனைத்திற்கும் சிறந்த ஒரே மருந்தாக, சர்வரோக நிவாரணியாக, இந்த Digital Currency என்பது பெரிய அளவில் உதவும் என்றே சொல்லலாம்.
வரி ஏய்ப்புகள் பெரிய அளவில் தடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனைகள் மிகப்பெரிய அளவில் சரியும்.
நன்றி: இணையம்
கொத்துக் கொத்தாக மாற்றுக்கட்சி எம் எல் ஏக்களை இழுக்க எந்தவகைக் கரன்சி பயன்படுகிறது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|