புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
21 Posts - 51%
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
16 Posts - 39%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
1 Post - 2%
viyasan
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
213 Posts - 41%
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
213 Posts - 41%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல...


   
   
avatar
Abumubeen
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 15/03/2009

PostAbumubeen Mon Jan 25, 2010 3:22 pm

என்னுடைய மகள் 9 ஆம் வகுப்பு படிக்கிறாள்.​ காலையில் சுறுசுறுப்பாக எழுந்து எனக்கு உதவிகள் செய்ய வேண்டிய அவள்,​​ அப்படி இல்லாமல் சோம்பலுடன் படுத்தேயிருக்கிறாள்.​ கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள்.​ அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்றே புரியவில்லை.​ அவளுடைய சோம்பலும் களைப்பும் மாற வழி என்ன?

பார்வதி,​​ தேவகோட்டை.



உங்களுடைய மகளுக்கு உடலில் சக்தி இருக்கிறது.​ ஆனால் வேலை செய்வதில் மனம் ஈடுபடவில்லை.​ அதாவது உடலால் செய்யும் வேலைகளில் வெறுப்பும்,​​ சுகமாக இருப்பதில் விருப்பமும் அவளுக்கு இருப்பதால்,​​ சோம்பல் உடலில் அதிகம் இருக்கிறது.​ ஆனால் அவளிடம் கேட்டால் களைப்பாக இருக்கிறது என்கிறாள்.​

களைப்பு என்பது ஒரு காரியத்தில் மனது ஈடுபாடு கொள்ளாமலிருப்பதும்,​​ அப்படி மனது அக்காரியத்தைச் செய்ய நினைத்தாலும்,​​ உடல் அதற்கு சம்மதிக்காமலிருப்பதாகும்.​ அம்மா அழைக்கிறாளே,​​ காரியங்களைச் செய்ய வேண்டுமே என்று மனம் நினைத்தாலும் உடல் பல காரணங்களால் செய்ய மறுப்பதும் களைப்பாகும்.​ அதனால் சோம்பலும் களைப்பும் ஒன்றல்ல.

மனிதர்களுக்கு மூன்றுவித காரணங்களால் உண்டாகலாம்.​

அவை
1.​ வியாதியினால்
2.​ ஆகாரக் குறைவினால் ,​​ உண்ட உணவைச் சரிவர உடல் உபயோகப்படுத்தாததால்
3.மனோ வியாதியால்.​


உங்களுடைய மகளுக்கு ரத்தப் பரிசோதனையில் சோகை நோய் உள்ளதா என்ற பரிசோதனையைச் செய்தீர்களா?​ ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை உபாதை உள்ளதா என்பதைக் கவனித்தீர்களா?​ மாதவிடாய் சரியாக ஏற்படுகிறதா?​ ஏனென்றால் இவற்றில் உடல் சக்தி குறைந்து களைப்பு ஏற்படுவது உண்டு.​ அவளுடைய வயதிற்கே உரிய மனப்போராட்டங்கள் என்ன?​ என்று அவளுடன் அமர்ந்து அம்மாவாகிய நீங்கள்தான் பேச முடியும்.​ அப்பாவிடம் கூற பெண் குழந்தைகள் கூச்சப்படும் என்பதால்,​​ இந்த விஷயத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.​ அந்தந்த வியாதிகளைக் குணப்படுத்துவதால் களைப்பு நீங்கி விடும்.

போதுமான அளவு அவள் உணவை விரும்பிச் சாப்பிடுகிறாளா?​ படிப்பில் செலுத்தும் கவனம்,​​ உணவிலும் இருக்க வேண்டும்.​ அவள் உண்ணும் ஆகாரம்,​​ காய்கறி,​​ மாமிசம்,​​ அரிசி,​​ கோதுமை என்று எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஜீரண உறுப்புகள் என்ற ரசாயன சாலையில் உடலுக்குத் தேவையானால் பொருள்களாகப் பிரிக்கப்பட்டு,​​ தாது பரிணாமம் செய்யும் கல்லீரல் முதலிய ரசாயன சாலைகளில் ரசாயன மாற்றங்களை அடைந்து அந்தந்த அவயவங்களுக்குத் தகுந்த மாதிரி மாற்றப்பட்டு ரத்தத்தின் மூலமாகச் செலுத்தப்படுகிறது.​ சர்க்கரைச் சத்தின் மூலப் பொருளாகிய க்ளைகோஜின்,​​ தசை நார்கள் உழைக்கும் போது,​​ சர்க்கரையாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது.​ அதன் கழிவானது,​​ ரத்தத்தில் சேர்ந்து வெளியே தள்ளப்படுகிறது.​ இவற்றை மாற்றுவதில் நமது மூச்சுக் காற்றாகிய பிராண வாயு மிகவும் உபயோகமாகிறது.

களைப்பு ஏற்படாதிருக்க மூச்சுப் பயிற்சி மிகவும் அவசியம்.​ மனிதர்களுடைய மூளை உடலின் எடையில் 2 சதவிகிதம் தானிருக்கிறது.​ ஆனாலும் அதற்கு 14 சதவீதம் ரத்தம் தேவைப்படுகிறது.​ 23 சதவிகிதம் பிராண வாயுவை உபயோகப்படுத்துகிறது.​ மற்ற அவயவங்களைவிட சர்க்கரைச் சத்தையும் அதிகமாக உபயோகிக்கிறது.​

ஆக மூளைக்குப் போதுமான ரத்தமோ,​​ பிராணவாயுவோ அல்லது சர்க்கரைச் சத்தோ இல்லாவிட்டால் மூளை தனது வேலையைச் சரிவரச் செய்ய முடியாமல் போகிறது.​ நரம்புகளினால் இயக்கப்படுகிற பல சுரப்பிக் கிரந்திகளும் வேலை செய்யாமல் போகிறது.​ அப்போது களைப்பு ஏற்படுகிறது.​ அதனால் பள்ளிகளில் யோகாசனப் பயிற்சியை நன்கு கற்றறிந்த வல்லுனர்களை நியமித்து மாணவ மாணவியருக்கு மூச்சுப் பயிற்சியைக் கற்றுத் தருவது காலத்தின் கட்டாயமாகும்.

பள்ளியில் ஏற்படும் சில விரும்பத்தகாத சம்பவங்களினால் உங்களுடைய மகளுக்கு பயம்,​​ சோகம் போன்றவை ஏற்படுகிறதா?​ ஏனென்றால் அவற்றின் மூலம் நம் உடலிலுள்ள பல கிரந்திகள் அதிகமாக இயங்கி சாரமற்றதாகவோ அல்லது இயங்காமலேயோ போய்விடும்பட்சத்தில்,​​ போதுமான சத்துக்கள் ரத்தத்தில் குறைந்து போய்விடுகிறது.​ அப்போதும் களைப்பு ஏற்படுகிறது.

தாதுக்களின் மிக உயர்ந்த சத்தான ஓஜஸ் எனும் தாது இதயத்தை இருப்பிடமாகக் கொண்டு,​​ உடலெங்கும் பரவி உயிர்நிலைத்திருக்க உதவுகிறது.​ இந்த ஓஜோ தாது,​​ பசி,​​ கோபம்,​​ அதிக சிந்தனை,​​ துயரம்,​​ சாகசம் போன்றவற்றால் குறைவடையும்.​ அப்போது வேலைகளில் உற்சாகம் உண்டாகாது.​ எப்போதும் களைத்தே உடல் காணப்படும்.​ அதனால் களைப்பு ஏற்படாமலிருக்க நல்ல உணவும்,​​ மன நிம்மதியும் இருக்க வேண்டும்.

உங்களுடைய மகள் சுறுசுறுப்பாக காலையில் எழ,​​ அவள் இரவு உணவிற்குப் பிறகு,​​ கற்றாழையை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்தாகிய "குமார்யாஸவம்' எனும் மருந்தை சுமார் 25-30 மி.லி.​ சாப்பிடச் சொல்லவும்.​ தொடர்ந்து சாப்பிடலாம்.​ பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்தாகும்.
​ ​

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 3:47 pm

இதை அருந்த வயது வரம்பு உண்டா? என்ன? என்ன?





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக