புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
16 Posts - 55%
heezulia
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
rajuselvam
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
17 Posts - 3%
prajai
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
jairam
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_m10உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 9:58 am

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? Main-qimg-607942e08babd58c8fe93beade900399-lq
-
உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

உருளைக் கிழங்கால் உடல் எடை குறைகிறது. சர்க்கரை நோய்க்கும் துணை மருந்தாகின்றது. வயிற்றுக் கோளாறுகள் வயிற்றுப் புண்களைப் போக்கக் கூடியது. மலச்சிக்கலை மறையச் செய்வது. வெளிப்பூச்சாகவோ மேல்பற்றாகவோ பயன்படுத்துவதால் தீக்காயங்கள், நீர்க் கொப்புளங்கள், கணுக்கால்களில் உண்டான ஆறாத புண்கள், பாத வெடிப்புகள் ஆகியன குணமாகும்.

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேறும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்பெறுகிறது.
-
பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 10:00 am


உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? LVmO153

* பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

* பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.

* பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.

* உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.

* பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.

* பழமையான நீண்டநாட்களாகப் பயன்படுத்தாத காலணிகளின் மீது பச்சை உருளைக் கிழங்கை வெட்டி காலணிகளின் மீது சிறிது நேரம் தேய்த்து வைத்திருந்து பின் வழக்கம் போல பாலிஷ்போட புதியன போல பொலிவு பெறும்.

* வெள்ளிப் பாத்திரங்கள் கறுத்துப்போவது என்பது இயற்கை. உருளைக்கிழங்கை நீரில் இட்டு கொதிக்க வைத்து எடுத்த நீரை ஆற வைத்து கறுத்த வெள்ளிப் பொருட்களை ஒருமணி நேரம் அந்த நீரில் ஊற வைத்து எடுக்க பளபளப்பாக விளங்கும்.

* வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

* உருளையில் மிகுந்துள்ள சத்துக்களோடு “டேனின்ஸ்”, ஃப்ளேவனாய்ட்ஸ்”, மற்றும் “ஆல்கலாய்ட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் “டேனின்ஸ்” என்னும் சத்துப் பொருள் வற்ற வைக்கும் தன்மை உடையது. இதனால் வயிற்றுப் போக்கு தவிர்க்கப்படுவதோடு குணப்படுத்தவும் இயலுகிறது.

* சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், “சல்பர்”, “பாஸ்பரஸ்”, குளோரைட் ஆகியனவும் “விட்டமின் சி” சத்தும் “என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது.

மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

பதிவிட்டவர்:முகில் மதி (தமிழ்-கோரா)


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 18, 2022 11:11 am

இரண்டு திரிகளையும் இணைத்துவிட்டேன் அண்ணா...புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 18, 2022 12:14 pm

உருளைக்கிழங்கை மருந்தாக பயன்படுத்துவது எப்படி? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக