புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 4%
heezulia
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_m10தமிழ் அறிவோம் - திசைச்சொல் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அறிவோம் - திசைச்சொல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 5:07 pm

தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 11, 2010 5:12 pm

சிவா wrote:தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி, காலத்துக்கு ஏற்றவாறு மாறிவளரும் தனிச் சிறப்புமுடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும்.

இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக்கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச்சொல் என்று ஒரு பாகுபாடு வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும்.

மொழி நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். அவை தனிநிலை, உட்பிணைப்பு நிலை, ஒட்டு நிலை என்பவை.

சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம்மொழி, பர்மிய மொழி, திபெத்துமொழி ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

அடிச்சொல் இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும், வடமொழியும் இவ்வகையைச் சேர்ந்தனவாம்.

ஆங்கில மொழியில் so like என்பவை such என்றும், who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலைமொழிக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர். ஆங்கிலத்தைப்போல இறந்தகாலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்தகாலத்தைக் காட்ட went என்று மாற்றவேண்டும். அதுபோன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதைச் செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

கிரேக்க மொழியில் ஒரு விணைப்பகுதி 268 பகுதிகளாகத் திரியுமாம். வடமொழயில் ஒரு விணைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டிநிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது.

அ.கி. பரந்தாமனார் எழுதிய நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

அறியாத தகவல்... அறிந்துகொள்ளவேண்டிய தகவல்... [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 5:49 pm

அரிய தகவல்... அறிய மகிழ்ச்சி...! நன்றி சிவா... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 6:07 pm

தகவலுக்கு மிக்க நன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக