புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
18 Posts - 90%
ayyasamy ram
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
2 Posts - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
439 Posts - 55%
heezulia
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
301 Posts - 38%
mohamed nizamudeen
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
25 Posts - 3%
prajai
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
5 Posts - 1%
mini
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
3 Posts - 0%
vista
  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_m10  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2022 12:04 pm

  சுவாமிக்கு ‘முடி இறக்குவது’ ஏன்... எதற்காக? TzIF2K9
-
உயர்ந்ததான ஆரோக்கியத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுவதே ‘முடி இறக்குதல்’ எனும் சடங்கு. கடல்நீரில் ஒரு விரலை ஒரு அங்குலம் நனைத்துவிட்டு, பிறகு துடைத்துவிட்டு, நாவில் வைத்துப்பார்த்தால், உப்புக் கரிக்கும்.

விநாடி நேரம் உப்புநீரில் நனைந்த விரலின் சிறுபகுதியியே, இப்படிப் பாதிப்பு அடைந்திருக்கும்போது, நம் உடம்பு? ஆம்! நாம் தாயின் வயிற்றில் இருந்தோமே; ஒரு நாளா, இரண்டு நாட்களா? முந்நூறு நாட்கள்! அம்மாவின் வயிறு என்ன ஐந்து நட்சத்திர விடுதியா? மலம் - சிறுநீர், ரத்தம் எனப் பலவும் இருக்கும். உண்ணும் உணவு வகைகள் வேறு! இவ்வளவுக்கும் மத்தியில்தான், முந்நூறு நாட்கள் கிடந்து ஊறினோம். அந்த அவ்வளவு கழிவுகளும் நம் உடம்பில் பெரும் அளவு ஊறியிருக்கும்.

ஊறிய அந்தக் கழிவுகள், கழுத்துக்குக் கீழே உள்ள உடல் பகுதிகளில் இருந்து, வியர்வை நாளங்கள் (துவாரங்கள்) வழியாகவும், மல - சலம் மூலமாகவும் வெளியேறிவிடும். கழுத்துக்கு மேல் உள்ள பகுதியில் ஊறிய அந்தக் கழிவுகள், கண்கள், காதுகள், மூக்குத் துவாரங்கள், வாய் ஆகியவற்றின் மூலம் வெளியேறும்.

கண்களுக்கு மேலே, தலைப்பகுதியில், மூளையில் ஊறிய அந்தக் கழிவுகள் எப்படி வெளியேறும்? வெளியேறாவிட்டால், பல விதமான நோய்களைக் கொண்டு வந்துவிடுமே! அந்தக் கழிவுகள் தலைமுடித் துவாரங்கள் வழியாக வெளியேறி தலையில் இருக்கும். அதைப்போக்கவே குலதெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில் முடி இறக்குகிறோம்.

மிச்சம் மீதி இருக்கும் கழிவுகளும் வெளியேறிய காலத்தில், இஷ்ட தெய்வப் பிரார்த்தனை என்ற பெயரில், இரண்டாவது முறையும் முடி இறக்குகிறோம்.முடி இறக்குதல் என்று முன்னோர்கள் செய்தது, ஆரோக்கியத்தின் அடிப்படையிலேயே அமைந்தது.

நன்றி: தினகரன்-ஆன்மிகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக