புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
81 Posts - 60%
heezulia
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 1%
viyasan
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 1%
eraeravi
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
273 Posts - 44%
heezulia
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
19 Posts - 3%
prajai
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
7 Posts - 1%
mruthun
மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10மிகவும் வருத்தமான செய்தி. Poll_m10மிகவும் வருத்தமான செய்தி. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகவும் வருத்தமான செய்தி.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 21, 2022 5:29 pm

Code:
ரெண்டு மூன்று நாட்களாக தினசரிகளில் அதிகம் கண்களில் தென்படுவது.

பெங்களுருவில் ஒரு டாக்டரின் கொலை. உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து
சென்னையில் 2 வருடம் மருத்துவம் பார்த்த பெங்களூருகாரர்.
கொலை செய்தது இரெண்டு வருடம் தொடர்பில் இருந்து --
பெரியவர்கள் அனுமதியுடன் கல்யாணம் செய்ய முடிவு செய்யப்பட்ட -தீர்மானிக்கப்பட்ட பெண்
--கட்டிட வடிவமைப்பு பட்ட படிப்பு படிக்கும் பெண்.

ஒன்றாக ஒரே வீடு எடுத்து  குடும்பம் நடத்தியவர்கள்.

டாக்டர் அப்பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த சமயங்களில் அவர்
எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டதுதான்
அவர் கொலைக்கு காரணம்.



தற்போதைய இளைய தலைமுறை எங்கு செல்கின்றனர்?

"கட்டுப்பாடு " என்பதற்கு புதிதாக ஒரு வரைமுறை உண்டாக்கி உள்ளனரா?

ஆண்களின் கண்களுக்கு பெண் என்பவள் ஒரு போகப் பொருளா?

பெண்களுக்கும் --நவீன கருத்தடை சாதனங்கள் --கிளுகிளுப்பு மூட்டும் வீடியோக்கள் --தவறு செய்வது தவறில்லை என்ற மனோபாவமா?

முகநூல் /யூ ட்யூப் போன்ற ஊடகங்களில் கிளுகிளுப்பு ஆடை அணிந்து அங்க அசைவுகள் செய்து பலர் பார்க்க 
பணம் டாலர்களில் வருவதால் ,கோடானுகோடி ஜனத்தொகையில் , நம்மை யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்றோ அல்லது நாய் விற்ற பணம் குரைக்காது என்ற எண்ணமா ?

இதை படிக்கும் உயர்திரு  Guestஅவர்களே , உங்கள் மனதில் இது விஷயம் என்ன நினைக்கின்றீர்கள்?
பகிர்ந்து கொள்ளலாமே?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1766
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Sep 21, 2022 7:34 pm

பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது வேறு! அதே நேரம் அவர்கள் கண்ணியமான உடைகளை அணிவது அவசியம்!


ஆண்களுக்கு கால்சட்டை மட்டுமே போதும்; அதற்காக அதே உடையுடன் பொதுவெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்!


ஆண்களைப்போலவே பெண்களும் தற்போது சமூக வலைதளங்களில் பணம் மற்றும் புகழ் (இன்னும் லைக்) ஆகியவற்றிற்காக அரை குறை ஆடைகளில் தோன்றுவது வருத்தம்கொள்ள வைக்கிறது!


பெண்களே, தங்களுக்குள் கட்டுப்பாடுகள் வைத்து, அதை பின்பற்ற வேண்டும்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 21, 2022 11:19 pm

இதெல்லாம் ‘பெரியவர்களின்’ ஆசியோடுதான் நடக்கிறது!
‘பேஷன் டெக்னாலஜி’ என்று ஒரு பெயரைக்கொடுத்து நிறுவனங்கள் நடக்கின்றனவே அதில் என்றாவது ஆடைமுறையைப் பற்றிக் கூறுகிறார்களா? அவர்கள் போக்கில் போகிறார்கள்! அதில் நல்ல வர்த்தகம் நடப்பதால் , யாரும் வாயைத் திறப்பதில்லை! இப்படியாக இன்று எல்லாம் வர்த்தகம் ஆகிவிட்டபடியால், ‘டிக்டோக்’ முதலியன கௌரவமாக ஆகியுள்ளது! மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் , பொறுப்பு இருந்தும் , வாயைத் திறப்பது இல்லை! முதலில் திருந்தவேண்டியது ‘பெரிய ஆட்கள்’தான்! ‘நேர்மை’ என்பது எங்கும் இல்லை எனும்போது , இப்படித்தான் நாடுபோகும்! இன்னொரு காந்தி வரவேண்டும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

shruthi
shruthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018

Postshruthi Thu Sep 22, 2022 7:07 am

சமூகம் அதை ஏன் விளம்பரம் செய்ய வேண்டும். ஊடங்கங்கள் தேவையற்ற படங்களை வெளியிடுவதை நிறுத்தலாமே. ஊடங்கங்களை நிறுத்த சொல்லி கேளுங்களேன்.ஊடகங்கள் குழந்தையையும் கிள்ளி விட்டு  தொட்டிலையும் ஆட்டிவிட்டுக் கொண்டுள்ளதே அதை கேட்பவர்  யார்?  பணதிற்காக தான் எல்லாமே.   தனி மனிதனை  யார் கேட்பது? கண்ணுக்கு தெரியாததை நாம் சிந்தை பெரிது படுத்தாது.  சட்டமியற்ற சமூகம் ஏன் கேட்பதில்லை? அப்படி செய்தால் ஓரளவு தடுத்து  விடலாமே? பின்பு ஒடுக்குவது சுலபமாயிற்றே. அப்படி செய்பவர்களை சமூகம் ஏன் கேள்வி கேட்பதில்லை. இரும்பை விடுத்து ஈயை அடிபதென்ன. பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2022 3:18 pm

shruthi wrote:பார்க்கும் நபர்களை கேள்வி கேட்கும் சமூகம் அப்படி நடிப் பவர்களை கேள்வி கேட்டுள்ளதா? ஏன் அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா?

நன்றி சகோதரி. 
நியாயமான கேள்விதான். பணம் பணம் ;;பணம்தான் பிரதானமாக உள்ளது.பணம் பத்தும் செய்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 22, 2022 3:57 pm

Dr Soundarapandian wrote:பெரியவர்களின் ஆசியுடன் நடக்கிறது.
அதாவது அரசு -வியாபார பெருந் தலைகள் - வெளிநாட்டு முதலைகள் (பினாமி பெயரில் நமது அரசியல் தலைகள் ) 
 என்கிறீரோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக