புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உழந்தும் உழவே தலை !கவிஞர் இரா. இரவி
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை !
திருக்குறள் – குடியியல் - உழவு - 1031
உழவுத் தொழிலே தொழில்களின் அனைத்திலும் தலை
உழவு இல்லையேல் உயிர்கள் உலகில் இல்லை.
கணினி யுகம் என்போரே கணினியை உண்ண முடியுமா?
திறன்பேசி யுகம் என்போரே திறன்பேசியை உண்ண முடியுமா?
அறிவியல் வளர்ச்சி அளவின்றி வளர்ந்தாலும்
அனைவரும் உண்பதற்கு உணவு வேண்டும் அவசியம்
உண்ணாமல் ஒருநாளும் ஒருவராலும் இருக்க முடியாது
உணவு விளைவித்து உதவுவது ஒப்பற்ற உழவு,
எத்தொழில் அழிந்தாலும் உலகம் இருக்கும் நிலைக்கும்
உழவுத்தொழில் அழிந்தால் உலகம் அழியும் உணர்வாய்!
வழக்கொழிந்து வரும் உழவுத்தொழிலை உயிர்ப்பிப்போம்
வயல்வேலை செய்யும் உழவனை வாழ வைப்போம்
தினந்தோறும் உழவன் தற்கொலை வாடிக்கையானது
தவிக்கிறான் உழவன் வாழ்வதற்கு கருணை காட்டுங்கள்
உழவன் கடன் கட்ட முடியாவிட்டால் வங்கியினர்
உடன் சென்று ஏசி பேசி வாங்கி வருகின்றனர்
கட்ட முடியாத ஏழையும் ரோசக்காரனான உழவன்
கட்டையிலிருந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்
விளைவித்த நெல்லை விலைக்கு வாங்க நாதியில்லை
வரிசையில் வைத்து காத்து வெந்து நொந்து போகிறான்
விளைவிக்க பட்ட பாடு சொல்லில் அடங்காது
விற்பதற்கு படும் பாடோ அதைவிடக் கொடுமை!
கோடிகைளை கொள்ளையடித்து விட்டு வெளிநாடு ஓடுகின்ற
கோமான்களைப் பிடித்துவந்து தண்டிக்க முடியவில்லை
சில ஆயிரம் தரவேண்டிய ஏழை உழவனையோ
சித்தரவதை செய்து அவமானப்படுத்தி சாகடிக்கின்றனர்!
என்று தணியும் எம் உழவர்களின் தாகம்
அன்று மடியும் உழவர்களின் சோகம்
நிற்க வரி நடக்க வரி என எதற்கும் வரி
நாளும் வரிகள் பல கட்டியே ஓய்ந்து விடுகிறான் உழவன்
விளைவித்த உணவை விற்பதற்கும் வரி என்றானது
வரி என்பது வாட்டி வதைக்கிறது உழவனை
பெட்ரோல், டீசல் விலையோ விண்ணை முட்டியது
பாவம் உழவன் வாங்க முடியாமல் வாழ்கின்றான்
கோடீஸ்வரர்களுக்கு கோடிகளை தள்ளுபடி செய்கின்றனர்
கோடித்துணி இல்லாதவனை கொன்று வதைக்கின்றனர்
உயர்ந்த தொழிலாம் உழவுத்தொழிலை மதிப்பதில்லை
உழவு செய்வோனுக்கு பெண் கூட தருவதில்லை,
உழவன் தன் வாரிசுகளை உழவிலிருந்து அகற்றி விடுகிறான்
உழவன் தன் துன்பம் தன்னோடு போகட்டும் என்கிறான்
ஒருபக்கம் உழவுக்கு மூடுவிழா நடந்து வருகின்றது
மறுபக்கம் உணவின்றி அலையும் நிலை விரைவில் வருகுது
உழவை மதியுங்கள் உழவனை மதியுங்கள்
ஒருபோதும் இகழ்வாக எண்ணாதீர்கள் உழவை
கோடிகளில் சம்பளம் பெறும் கோடம்பாக்கத்து நடிகர்களை
கொண்டாடியது போதும் இளைஞர்களே போதும்
தன்னலமற்ற தியாகத்தின் சின்னமான உழவர்களை
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம்
தமிழ்வருடப்பிறப்பான தைத்திங்கள் நன்னாள் என்பது
தரணி முழுவதும் நடக்கும் அறுவடைத் திருநாள்
பொங்கல் கரும்பு மஞ்சள் விளைவித்தவன் உழவன்
பொங்க வேண்டும் உழவர்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
கரும்பை நட்டு நட்டப்படக் கூடாது உழவன்
கரும்பை நல்ல விலைக்கு வாங்கி மகிழ்விப்போம்
மஞ்சள் கொத்து வாங்குகையில் பேரம் பேசாதீர்
மஞ்சள் கொத்துக்கு கேட்ட விலையைத் தாருங்கள்
கஞ்சத்தனத்தை உழவர்களிடம் என்றும் காட்டாதீர்கள்
கஷ்டப்பட்ட உழவை மகிழ்வித்து மகிழ்வோம்!
Similar topics
» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|