புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்…
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அது சரி! இப்படி மோசடிக் குறுஞ்செய்திகள் வருகின்றனவே, இதைத் தடுக்க வழி இல்லையா? தடுக்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்காவது ‘சமரசம்’ ஆகியுள்ளதோ?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
இணைய வெளி அண்டம் (பிரபஞ்சம்) போன்றது.தடுக்க எந்த வழியும் கிடையாது. நாம் தான் நமக்கு பாதுகாப்பு.
எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் திருடன் உள்ளே நுழையாமல் தடுக்கவும்,நாம் பாதுகாப்பாகவும் இருக்கவும் முடியும்.
இப்படியான உரைச்செய்திகளை/குறுஞ்செய்திகளை Smishing என அழைப்பார்கள்.
எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் திருடன் உள்ளே நுழையாமல் தடுக்கவும்,நாம் பாதுகாப்பாகவும் இருக்கவும் முடியும்.
இப்படியான உரைச்செய்திகளை/குறுஞ்செய்திகளை Smishing என அழைப்பார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
PHISHING இற்கு தம்பியா SMISHING !
ஆம்,நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஆம்,நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Udhay Yahபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2022
எனக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேங்குது. ATM கார்டுக்கு பாஸ்வேர்டு இருக்கு. நெட்பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. மொபைல் பேங்கிங் அக்கவுண்ட்க்கு பாஸ்வேர்டு இருக்கு. கூகுள் பே, போன் பே, எல்லாத்துக்குமே பாஸ்வேர்டு இருக்கு....
இந்த பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா நாமலே பணம் டிராஸ்ஃபர் பண்ண முடியாது. அதோட மூனு டைம் தப்பான பாஸ்வேர்டு போட்டா அக்கவுண்ட் செயல்படாதுன்னு ஹோம் பிராஞ்ச்க்கு போகச் சொல்லுது...
ஆனா, யாரோ ஒருத்தர் எங்கேயோ இருந்து ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் நம்ம அக்கவுண்ட்ல உள்ள பணத்தை எல்லாம் எப்படி எடுக்க முடியுது?
அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.
நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..
இந்த பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா நாமலே பணம் டிராஸ்ஃபர் பண்ண முடியாது. அதோட மூனு டைம் தப்பான பாஸ்வேர்டு போட்டா அக்கவுண்ட் செயல்படாதுன்னு ஹோம் பிராஞ்ச்க்கு போகச் சொல்லுது...
ஆனா, யாரோ ஒருத்தர் எங்கேயோ இருந்து ஒரு லிங்க் அனுப்பி அதன்மூலம் நம்ம அக்கவுண்ட்ல உள்ள பணத்தை எல்லாம் எப்படி எடுக்க முடியுது?
அப்போ திருடன் வேற யாரோ இல்ல.... பேங்க்ல இருக்குறவங்களும், அந்தப் பேங்க் வெப்சைட் டிசைன் பன்றவங்களும் அதற்கு துணையா இருக்குற போலீஸும் தான்னு தோனுது.! அதனாலதான் Cyber Crime குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறது கஸ்டம்னு சொல்லி மக்களை ஏமாத்திட்டு இருக்காங்கனு நினைக்கிறேன்.
நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு..
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kramபண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
அது யாரு நம்மாளு
அன்புடன்
ராம்
அன்புடன்
ராம்
- GuestGuest
திருடன் யாரும் கிடையாது.யாரும் ஏமாற்றவும் இல்லை.தவறு முழுவதற்கும் காரணம் பயணராகிய நீங்கள் தான்.
எல்லாவற்றுக்கும் கடவுச்சொல் இருக்கிறது.இதற்கு ஏன் இல்லை?
நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கடவுச்சொல் இல்லை எனக் கருத வேண்டாம்.லிங்க் வராமல் தடுக்க கடவுச்சொல் இருக்கிறது.அதை நாம்தான் பயன்படுத்துவதில்லை.கடவுச்சொல், பாதுகாப்பு முறையில் தீச்சுவர் மற்றும் இணக்கி-பண்பேற்றி /திசைவி /தடுப்பானகள் போன்ற சில முறையில் உள்ளே நுழையாமலும்,நம்மைப் பாதுகாக்கவும் முடியும்.
ஆனாலும் முற்றாக தடுக்க முடியாது.காரணம் நாம் தேடும் தேடல்கள் சிறிய பொதிகளாக பிரித்து அனுப்பப்படுகிறது.எசமானனாகிய நீங்கள் கோபப்படக் கூடாது என்பதால்,இணைய வலையில் விரைவாக நீங்கள் தேடும் தகவலைப் பெற்று உங்களுக்கு தருகிறது.பொதிகளை உலகெங்கும் உள்ள கணினி இணைப்பு மூலம் சுற்றி வர எடுக்கும் நேரம்-தேடுல்பொறியில் தேடும் போது தேடல் முடிவுகளின் தொடக்கத்தில் விநாடியில் காட்டப்படும்.
நீங்கள் இனிமேல் கோபப்படாது இருப்பீர்களானால், ஈகரையை அணுக கணினி நேரடியாக இணையம் மூலம் உங்களை கொண்டு செல்லும்.(nonstop or a direct flight என்பது போல்). நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரு இணைப்பு-ஒரு கடவுச்சொல். ஆனால் ,உதாரணமாக ஈகரைக்குள் நுழைய நூற்றுக்கு மேல் கண்காணிப்பாளர்கள்/பின்தொடருபவர்கள் நாம் விரும்பாமலே உள்நுழையும் போது பின்தொடருவார்கள்.அத்தனை கண்காணிப்பாளர்களுக்கும் கடவுச்சொல் போட முடியாது.அதனால் இணையத்தில் உலாவும் போது தனியான கடவுச்சொல் கிடையாது-போடவும் முடியாது.
நீங்கள் சுமத்திய குற்றம் யாருக்கும் பொருந்தாது.அத்துடன் ,'நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு.. நாம்ம ஆளு?(பாக்கியராஜ்-இப்போதெல்லாம் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்.அவர்தான் நம்ம ஆளு) யாராக இருந்தாலும் முடியாது.அவர்களை தடுக்க ஆட்சியில் இருப்பவர்களும்/வரப்போபவர்களும் சட்டம் போடமாட்டார்கள்.
இப்போது நான் மும்பாய் ஊடாக ஈகரையை அணுகுகிறேன்.ஈகரைக்கு வரும் போது பின்தொடருபவர்கள்/கண்காணிப்பாளகள் சிலரைப் பார்க்கலாம்.இவர்கள் ஒரு சிலர்தான்,இன்னும் பலரைக் காட்டவில்லை.
அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.
வாழ்த்துகள் .
எல்லாவற்றுக்கும் கடவுச்சொல் இருக்கிறது.இதற்கு ஏன் இல்லை?
நீங்கள் பயன்படுத்தாவிட்டால் கடவுச்சொல் இல்லை எனக் கருத வேண்டாம்.லிங்க் வராமல் தடுக்க கடவுச்சொல் இருக்கிறது.அதை நாம்தான் பயன்படுத்துவதில்லை.கடவுச்சொல், பாதுகாப்பு முறையில் தீச்சுவர் மற்றும் இணக்கி-பண்பேற்றி /திசைவி /தடுப்பானகள் போன்ற சில முறையில் உள்ளே நுழையாமலும்,நம்மைப் பாதுகாக்கவும் முடியும்.
ஆனாலும் முற்றாக தடுக்க முடியாது.காரணம் நாம் தேடும் தேடல்கள் சிறிய பொதிகளாக பிரித்து அனுப்பப்படுகிறது.
நீங்கள் சுமத்திய குற்றம் யாருக்கும் பொருந்தாது.அத்துடன் ,'நம்ம ஆளு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கையில எடுத்தாத்தான் சரியா வரும் போலருக்கு.. நாம்ம ஆளு?(பாக்கியராஜ்-இப்போதெல்லாம் அரசியலுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகிறார்.அவர்தான் நம்ம ஆளு) யாராக இருந்தாலும் முடியாது.அவர்களை தடுக்க ஆட்சியில் இருப்பவர்களும்/வரப்போபவர்களும் சட்டம் போடமாட்டார்கள்.
இப்போது நான் மும்பாய் ஊடாக ஈகரையை அணுகுகிறேன்.ஈகரைக்கு வரும் போது பின்தொடருபவர்கள்/கண்காணிப்பாளகள் சிலரைப் பார்க்கலாம்.இவர்கள் ஒரு சிலர்தான்,இன்னும் பலரைக் காட்டவில்லை.
அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.
வாழ்த்துகள் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி GUEST, அவர்களே.
நல்ல யோசனைதான்.
- Code:
அதனால் கொசு உள்ளே வருவதை ஓரளவு தடுக்க முடியுமே தவிர முற்றாக வெளி வாயிற்கதவை(Gate) மூடி தடுக்க முடியாது.[size=17][/size]
இனிமேல் லிங்க் கணினியில் நுழையாமல் தடுக்க கேட்டை மூடி விடுங்கள் அல்லது கொசு வலையை போட்டு விடுங்கள்.[size=17][/size]
வாழ்த்துகள் .
நல்ல யோசனைதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1368291Guest. wrote:
நன்றி.தனிமடல் அனுப்ப முடியாத நிலையில்............
IP இலக்கம் எப்போதும் உண்மை சொல்லாது.
நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோவையில் அதிகரிக்கும் சைபர் கிரைம் .... உஷார் உஷார் பெண்களே
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
» உஷார்… உஷார்! -இந்தியாவில் விற்பனை செய் யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» 'ஆஸாத்' விசாவில் செளதிக்கு செல்கிறீர்களா? உஷார் நண்பர்களே உஷார்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|