புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
25 Posts - 39%
heezulia
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 2%
Barushree
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 2%
M. Priya
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
7 Posts - 2%
prajai
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உரைக்கல் Poll_c10உரைக்கல் Poll_m10உரைக்கல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரைக்கல்


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 5:07 pm

வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

நீ கொஞ்சம் நேரம் பேசினாலும் நெடுந்தொலைவு வருகிறது உன் தீந்தமிழ் வாசம்...

பிரிவின் மொழியில்
புரிந்து விடுகிறது
உண்மை நேசத்தின்
வெளிப்பாடு...

வேலை நேரம்
சீக்கிரம் முடிகிறது
வார இறுதிநாள்

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 6:03 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:வெளிச்சத்தில் தொலைகிறேன்
இரவு வேளை(லை)யில்
நீ மூழ்கி இருப்பதால்

சரவிபி ரோசிசந்திரா
மேற்கோள் செய்த பதிவு: 1363328

புதியவர் நீங்கள் .

உங்களை ஈகரையின் விதிமுறைகளை பார்த்து, படித்து  அதை அனுசரிக்கவும் என்று கூறி இருந்தேன்.
விதிமுறைகளின் படி, கவிதைகள் 5 வரிகளுக்கு குறைவாக இருந்தால்,அதை ஒரு பதிவாக போடவேண்டாம்.
 ரெண்டோ அல்லது மூன்று  கவிதைகளை, அதற்குரிய தலைப்புகளுடன்  இணைத்து ஒரு பதிவாக போடலாம்.

மேலும் ஈகரை விதிமுறைகளை படிக்கவும். அனுசரிக்கவும்.


@சரவிபி ரோசிசந்திரா



தலைமை நடத்துனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 6:33 pm

மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 06, 2022 7:04 pm

சரவிபி ரோசிசந்திரா wrote:மன்னிக்கவும். பதிவுகள் சேர்த்து விட்டேன். இனிமேல் இவ்வாறு பதிவிடமாட்டேன் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1363334

பரவாயில்லை ,ரோஸி சந்திரா அவர்களே.

வழிநடத்துனர்கள் கடமையே, புதியவர்களை நெறிப்படுத்துதல்தான்.

நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Mon Jun 06, 2022 7:08 pm

மிக்க மகிழ்ச்சி ஐயா



சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Fri Sep 30, 2022 9:31 pm

அப்பா
மகளுக்காய் பிறந்த ஆருயிர் தெய்வம்
மகனுக்குப் புரிய கொஞ்சம் காலம் விரியும்
கருவறையில் சுமந்த அம்மாவிற்கு
காவியங்கள் பல,
மனவறையில் சுமந்திடும் அப்பாவிற்கு
மனவலிகள் பல,
அகராதியால் அப்பாவிற்கு
பொருள் தர இயலாது;
பிள்ளைகளுக்காய் அவர் சுமந்த வலிக்கு
எதுவுமே இணையாகாது.
அழுக்குச் சட்டையிலே
ஆணிக்கால் நடையிலே
தோள் மீது தூக்கி வரும்
அம்பாரி அவரே!
மார்பில் தூளியிட்ட
அன்னையும் அவரே!
கண்கள் பொத்திக் குளிக்க வைக்கும்
கருணை உள்ளம்
கண்ணசைவில் உணர்வை அறியும் உன்னத தெய்வம்.
காலம் பல ஆனாலும்
காத்திருக்கேன் வாசலோரம்
அப்பா நீங்கள் வருவீர்கள் என....
அப்பா நீங்கள் வருவீர்கள் என....

சரவிபி ரோசிசந்திரா

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2022 7:21 pm

தந்தையர் தின வாழ்த்துக்களுக்கு ஏற்றதோர் கவிதை.

அன்பு மலர் அன்பு மலர்


@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக