புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
3 Posts - 6%
heezulia
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_m10சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 13, 2022 12:46 am

சோழர்கள் மீதான சிங்களர்களின் கசப்புணர்வை போக்க ‘பொன்னியன் செல்வன்’ உதவும்: இலங்கை எழுத்தாளர் 881859
-

சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும்
கசப்புணர்வைப் போக்க ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம்
உதவும் என இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்
அய்யாதுரை சாந்தன் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளரான மறைந்த கல்கி எழுதிய புதினமான
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி நல்ல
வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ள நிலையில்,
இரண்டாம் பாகம் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து இலங்கை யாழ்ப்பாணத்தைச்
சேர்ந்த எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், ‘சிங்களர்களில் ஒரு
பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப்
போக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் உதவும்’ எனக்
குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியர்களும் சிங்களர்களும் பாரம்பரிய ரீதியாக நெருங்கிய நட்பு
கொண்டவர்கள் என குறிப்பிடும் அய்யாதுரை சாந்தன்,
பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையேயான போர்களின்போது
பாண்டியர்கள் பக்கம் சிங்களர்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, பாண்டியர்களுக்கான ஆதரவை சிங்களர்கள்
விலக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஒற்றை நோக்குடனே, இலங்கை
மீது சோழர்கள் படையெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பதிவு நாவல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்
பெற்றிருந்தாலும், திரைப்படங்களில் இதற்கு முன் காட்சிப்படுத்தப்
படவில்லை என்றும் அய்யாதுரை சாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் வல்லவராயனும், அருண்மொழியும், ஆழ்வார்க்கடியனும்
இலங்கையில் பயணிக்கும்போது, சிங்கள நாட்டுப்புற பாடல் சேர்க்கப்
பட்டிருந்தால், அது படத்திற்கு கூடுதல் அழகையும், கூடுதல்
வரவேற்பையும் பெற்றுத் தந்திருக்கும் என்றும் அய்யாதுரை சாந்தன்

பொன்னியின் செல்வன் பாகம் 2 அடுத்த ஆண்டுதான் வெளியாக
இருக்கிறது என்பதால், குறைகளை சரிசெய்து கொள்ள நிறைய கால
அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவல் ஆசிரியரின் புகைப்படம், படத்தில்
காட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டப்பட்டிருந்தால்
அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ள சாந்தன்
அய்யாதுரை, இதேபோல், 1950-களில் கல்கி இதழில் இந்த நாவல் தொடராக
வந்தபோது நாவலோடு வெளியான ஓவியங்களை வரைந்த மணியம்
குறித்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏனெனில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கலை
இயக்குநருக்கு மணியத்தின் ஆராய்ச்சியும், ஓவியங்களும் பெருமளவில்
உதவி இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம்
இரண்டாம் பாகத்திலாவது இவர்களுக்கு உரிய அஞ்சலியை செலுத்த
வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இருமொழி எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், தெற்காசிய
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் பிரேம்சந்த்
ஃபெலோஷிப்பை கடந்த 2017ம் ஆண்டு பெற்றவர். இலங்கை அரசு மற்றும்
அமைப்புகளின் விருதுகள் பலவற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- டி.ராமகிருஷ்ணன்
நன்றி: இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக