Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி - வேப்ப மரத்தில் தாலி கட்டிய பெண்கள்
3 posters
Page 1 of 1
ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி - வேப்ப மரத்தில் தாலி கட்டிய பெண்கள்
நெல்லை: தை மாதம் அமாவாசை அன்று பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை மாவட்டத்தில் வதந்தி பரவியதால் அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் கணவர் ஆயுள் பெற வேண்டி மனைவிகள் தாலி கயிறு கட்டி வேண்டினர்.
வதந்திகள் பலவிதம், ஓவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல ஆண்களுக்கு ஆபத்து என தினம் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வீட்டு வாசல் முன் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது போல பல வதந்திகள் தொடர்ந்து வந்தன. எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே ஆபத்து என்ற ரீதியில் பரவி வரும் வதந்தி வரிசையில் தற்போது புதிதாக ஒரு வதந்தி பெண்கள் மத்தியில் பரவியுள்ளது.
தமிழர் திருநாளான தை ஓன்றாம் தேதி அமாவாசை அன்று பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து. இதனால் திருமணமான பெண்கள் அம்மன் கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் தாலி கட்டினால் ஆண்களுக்கு ஆயுல் கூடும் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இதனால் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திருமணமான பெண்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் தாலிகடடி வேண்டினர்.
பாளை மனக்காவலம்பிள்ளை நகர் ஜோதிடர் தெருவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் நேற்று காலை திரண்டனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பெண்கள் அங்குள்ள வேப்பமரத்தில் குலவையிட்டு மஞ்சள் கயிறால் தாலிகட்டினர். கணவர் ஆயுள்பெற வேண்டி வேப்ப மரத்தை சுற்றி வந்தனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வதந்திகள் பலவிதம், ஓவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல ஆண்களுக்கு ஆபத்து என தினம் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வீட்டு வாசல் முன் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது போல பல வதந்திகள் தொடர்ந்து வந்தன. எப்போதும் ஆண்களுக்கு மட்டுமே ஆபத்து என்ற ரீதியில் பரவி வரும் வதந்தி வரிசையில் தற்போது புதிதாக ஒரு வதந்தி பெண்கள் மத்தியில் பரவியுள்ளது.
தமிழர் திருநாளான தை ஓன்றாம் தேதி அமாவாசை அன்று பிறந்ததால் ஆண்களுக்கு ஆபத்து. இதனால் திருமணமான பெண்கள் அம்மன் கோயிலில் உள்ள வேப்ப மரத்தில் தாலி கட்டினால் ஆண்களுக்கு ஆயுல் கூடும் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
இதனால் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள திருமணமான பெண்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் தாலிகடடி வேண்டினர்.
பாளை மனக்காவலம்பிள்ளை நகர் ஜோதிடர் தெருவில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் நேற்று காலை திரண்டனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பெண்கள் அங்குள்ள வேப்பமரத்தில் குலவையிட்டு மஞ்சள் கயிறால் தாலிகட்டினர். கணவர் ஆயுள்பெற வேண்டி வேப்ப மரத்தை சுற்றி வந்தனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆண்களுக்கு தாலி கட்டும் பெண்கள்
» ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள்
» கர்நாடகாவில் தாலி குறித்த வதந்தி
» தாலி கட்டிய மறுநாளே கணவருக்கு "அல்வா' : காதலனுடன் "ஜூட்'
» மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள்
» ஆண்களுக்கு ஆபத்து: தர்மபுரி முழுவதும் இன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்ட பெண்கள்
» கர்நாடகாவில் தாலி குறித்த வதந்தி
» தாலி கட்டிய மறுநாளே கணவருக்கு "அல்வா' : காதலனுடன் "ஜூட்'
» மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|