புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
5 Posts - 63%
heezulia
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_m10கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவா படம் பற்றி சில வரிகள் - அதன் இயக்குனர் வெங்கட் பிரபு


   
   
BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Fri 29 Jan 2010 - 15:49

“கோவா
என்ற சுற்றுலா தலத்தை பாலிவுட்காரர்கள் கதைக்களமாக நிறைய படங்களில்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் படத்தில் இதுவரை முழு நீள
கதைகளமாக யாரும் பயன்படுத்த வில்லை. அப்படியொரு புத்திசாலித்தனத்துக்குள்
புத்தியை செலுத்தியபோதுதான் கோவாவின் கதையே சிக்கியது. நான் பள்ளியில்
படிக்கிறபோது கோவாவுக்கு சுற்றுலா செல்வது ஒரு பெரிய கனவாகவே இருந்தது.
அதற்கு காரணம் கோவாவின் கொள்ளை அழகு. அந்த கடற்கரையின் அழகைப் போலவே
அங்கு சுற்றுலா வரும் பெண்களும் அழகாக இருக்கிறார்களே! ஆடைக்கும்
கலாச்சாரத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிற நம்ம நாட்டில்,
பிகினியில் இங்கே பெண்கள் இவ்வளவு சுதந்திரமாக அலைகிறார்கள்! இங்கு
மட்டும் எப்படி இவ்வளவு சுதந்திரம் கிடைக்கிறது என்று
சிந்தித்திருக்கிறேன். ஒரு யூனியன் பிரதேசம்மாக மட்டும் கோவாவைப்
பார்க்காமல் விதவிதமான மனிதர்கள் சங்கமிக்கும் ஒரு கடற்கரை முற்றமாக என்
கண்களுக்கு கோவா தெரிந்தது. இப்படிபட்ட கோவாவுக்கு சுற்றுலா வரும்
நண்பர்களின் நட்புக்கு வரும் சோதனைதான் கோவா படத்தின் கதைக்கரு."
"ஜெய்,
பிரேம்ஜி இருவரும் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகும் ஃபைனல் இயர்
கல்லூரி மாணவர்கள். எக்ஸாம் முடித்துவிட்டு வேலையில் சேரும் முன்பு தனது
வேறு சில நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு கோவாவுக்கு டூர் வருகிறார்கள்.
வந்த இடத்தில் அங்கே இவர்களைப்போல சுற்றுலா வந்த சில சிறகு முளைக்காத
தேவதைகள் மீது இவர்கள் பார்வை விழுகிறது. அவர்களின் அறிமுகம் கிடைத்த
பிறகு நண்பர்களின் நட்புக்கு வைக்கப்படும் சோதனையை காதல், மோதல், காமெடி
மூன்றையும் சரியான கலவையில் கலந்து காட்டியிருக்கிறேன்”

“முக்கியமாக
முதல் இரண்டு படங்களிலும் பரபர விறுவிறு என்று ஓடிய அதே வேகத்தில்
திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நட்பு, காதல், இரண்டும் பல சமயங்களில்
எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது என்பதைச் சொல்ல வருகிறேன்".
- இயக்குனர் வெங்கட் பிரபு


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 29 Jan 2010 - 15:51

அதுதான் சிரிப்பா சிரிச்சது தெரியுமே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக