புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
61 Posts - 47%
heezulia
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
4 Posts - 3%
prajai
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
176 Posts - 41%
heezulia
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதிக்கு பிடித்த ஊர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2022 7:44 am

  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! E_61306
-


அக்.,04 - சரஸ்வதி பூஜை

எங்கெல்லாம் புலமையில் சிறந்த பக்தர்கள் இருக்கின்றனரோ,
அங்கெல்லாம் சரஸ்வதி கோவில் கொள்வாள்.

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கிராமத்திற்கு,
ஒட்டக்கூத்தர் என்ற புலவர் வந்தார். ஊரின் பெயரே அவருக்குப்
பிடித்துப் போனது.இரண்டாம் ராஜராஜ சோழன், இந்த ஊரை
அவருக்கு பரிசாக வழங்கினார். இவ்வூரில், சரஸ்வதிக்கு
கோவில் எழுப்பினார், ஒட்டக்கூத்தர். அதன்பின் அவரது
பெயரால், கோவில் அமைந்த பகுதிக்கு, கூத்தனுார் என்று
பெயர் ஏற்பட்டது.


இதே போல், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஸாரா
கிராமத்தில், மகாபாரத ஆசிரியர் வியாசர் தங்கினார்.
மகாபாரதத்தை வழங்கிய அவர் தங்கிய இடத்தில்,
சரஸ்வதி குடிக்கொள்ள ஆசைப்பட்டாள்.

இவ்வூர் ஒரு காலத்தில் விஸாரா எனப்பட்டது. இதற்கு,
புறப்பட மனமில்லாத இடம் என, பொருள். சில ஊர்களுக்கு
பயணம் சென்றால், 'இங்கிருந்து கிளம்பவே மனமில்லை,
அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது...' என்போம்.

அதுபோல், வியாசருக்கும் இவ்விடத்தை விட்டு கிளம்ப
மனமில்லை. நீண்ட நாட்கள் இங்கே தங்கி தவமிருந்தார்.
அதனால், 'விஸாரா' எனப்பட்டது. காலப்போக்கில்,
பஸாரா என மாறி விட்டது. பேச்சு வழக்கில், பஸார்
எனப்படுகிறது.

கோதாவரி மற்றும் மஞ்சிரா ஆறு கலக்குமிடத்தில் இவ்வூர்
அமைந்ததாலும், வேதக்கடலான வியாசர் தங்கிய இடம்
என்பதாலும், இது, சரஸ்வதிக்கு பிடித்தமான ஊராக
இருக்குமென நினைத்தார், பிஜியாலுடு என்ற மன்னர்.

6ம் நுாற்றாண்டில், இங்கு சரஸ்வதிக்கு கோவில் கட்டினார்.
ஞான சரஸ்வதி என பெயரிடப்பட்டது.

இந்தக் கோவில், அந்நியப் படைகளால் அழிக்கப்பட்டது.
17ம் நுாற்றாண்டில், நந்தகிரி என்ற பகுதியின் தலைவர்,
கோவிலை மீண்டும் கட்டினார்.அட்சராப்பியாசம் எனும்,
பாடம் துவக்கும் பிரார்த்தனை தான், இங்கே விசேஷம்.

பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து எழுத
கற்றுத் தருகின்றனர். இதன் மூலம் தங்கள்
குழந்தைகளின் படிப்பு, சிறப்பாக அமையும் என,
நம்புகின்றனர்.

புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவற்றை,
சரஸ்வதிக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.இங்கே
மற்றொரு விசேஷம், கருவறையில் சரஸ்வதியுடன்,
லட்சுமியும் சேர்ந்திருப்பது தான். மேலும், அருகிலுள்ள
கோவிலில் வீரத்தின் சின்னமான காளி இருக்கிறாள்.

கல்வியும், செல்வமும், தைரியமும் ஒரு சேர கிடைப்பது
அரிது. அதனால், இங்கு ஏராளமான பக்தர்கள்,
குவிகின்றனர்.

இந்தக் கோவில், காலை, 4:00 மணி முதல் 12:00 மணி,
மதியம், 2:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை
திறந்திருக்கும். ஹைதராபாத்திலிருந்து, 135 கி.மீ.,
துாரத்தில் நிர்மல் என்ற ஊர் உள்ளது. இது, மாவட்ட
தலைநகர். இங்கிருந்து, 70 கி.மீ., சென்றால்,
பஸாராவை அடையலாம்.சென்னை சென்ட்ரலில் இருந்து
பஸாருக்கு ஞாயிறு அன்று நேரடி ரயில் உள்ளது.

தி. செல்லப்பா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக