புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
75 Posts - 58%
heezulia
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
70 Posts - 57%
heezulia
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
36 Posts - 30%
mohamed nizamudeen
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_m10  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதிக்கு பிடித்த ஊர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2022 7:44 am

  சரஸ்வதிக்கு பிடித்த ஊர்! E_61306
-


அக்.,04 - சரஸ்வதி பூஜை

எங்கெல்லாம் புலமையில் சிறந்த பக்தர்கள் இருக்கின்றனரோ,
அங்கெல்லாம் சரஸ்வதி கோவில் கொள்வாள்.

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கிராமத்திற்கு,
ஒட்டக்கூத்தர் என்ற புலவர் வந்தார். ஊரின் பெயரே அவருக்குப்
பிடித்துப் போனது.இரண்டாம் ராஜராஜ சோழன், இந்த ஊரை
அவருக்கு பரிசாக வழங்கினார். இவ்வூரில், சரஸ்வதிக்கு
கோவில் எழுப்பினார், ஒட்டக்கூத்தர். அதன்பின் அவரது
பெயரால், கோவில் அமைந்த பகுதிக்கு, கூத்தனுார் என்று
பெயர் ஏற்பட்டது.


இதே போல், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பஸாரா
கிராமத்தில், மகாபாரத ஆசிரியர் வியாசர் தங்கினார்.
மகாபாரதத்தை வழங்கிய அவர் தங்கிய இடத்தில்,
சரஸ்வதி குடிக்கொள்ள ஆசைப்பட்டாள்.

இவ்வூர் ஒரு காலத்தில் விஸாரா எனப்பட்டது. இதற்கு,
புறப்பட மனமில்லாத இடம் என, பொருள். சில ஊர்களுக்கு
பயணம் சென்றால், 'இங்கிருந்து கிளம்பவே மனமில்லை,
அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது...' என்போம்.

அதுபோல், வியாசருக்கும் இவ்விடத்தை விட்டு கிளம்ப
மனமில்லை. நீண்ட நாட்கள் இங்கே தங்கி தவமிருந்தார்.
அதனால், 'விஸாரா' எனப்பட்டது. காலப்போக்கில்,
பஸாரா என மாறி விட்டது. பேச்சு வழக்கில், பஸார்
எனப்படுகிறது.

கோதாவரி மற்றும் மஞ்சிரா ஆறு கலக்குமிடத்தில் இவ்வூர்
அமைந்ததாலும், வேதக்கடலான வியாசர் தங்கிய இடம்
என்பதாலும், இது, சரஸ்வதிக்கு பிடித்தமான ஊராக
இருக்குமென நினைத்தார், பிஜியாலுடு என்ற மன்னர்.

6ம் நுாற்றாண்டில், இங்கு சரஸ்வதிக்கு கோவில் கட்டினார்.
ஞான சரஸ்வதி என பெயரிடப்பட்டது.

இந்தக் கோவில், அந்நியப் படைகளால் அழிக்கப்பட்டது.
17ம் நுாற்றாண்டில், நந்தகிரி என்ற பகுதியின் தலைவர்,
கோவிலை மீண்டும் கட்டினார்.அட்சராப்பியாசம் எனும்,
பாடம் துவக்கும் பிரார்த்தனை தான், இங்கே விசேஷம்.

பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து எழுத
கற்றுத் தருகின்றனர். இதன் மூலம் தங்கள்
குழந்தைகளின் படிப்பு, சிறப்பாக அமையும் என,
நம்புகின்றனர்.

புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவற்றை,
சரஸ்வதிக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.இங்கே
மற்றொரு விசேஷம், கருவறையில் சரஸ்வதியுடன்,
லட்சுமியும் சேர்ந்திருப்பது தான். மேலும், அருகிலுள்ள
கோவிலில் வீரத்தின் சின்னமான காளி இருக்கிறாள்.

கல்வியும், செல்வமும், தைரியமும் ஒரு சேர கிடைப்பது
அரிது. அதனால், இங்கு ஏராளமான பக்தர்கள்,
குவிகின்றனர்.

இந்தக் கோவில், காலை, 4:00 மணி முதல் 12:00 மணி,
மதியம், 2:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை
திறந்திருக்கும். ஹைதராபாத்திலிருந்து, 135 கி.மீ.,
துாரத்தில் நிர்மல் என்ற ஊர் உள்ளது. இது, மாவட்ட
தலைநகர். இங்கிருந்து, 70 கி.மீ., சென்றால்,
பஸாராவை அடையலாம்.சென்னை சென்ட்ரலில் இருந்து
பஸாருக்கு ஞாயிறு அன்று நேரடி ரயில் உள்ளது.

தி. செல்லப்பா


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக