புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
by ayyasamy ram Today at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
Page 1 of 1 •
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
#1366611- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
1, லாலு பிரசாத் யாதவ் : பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும்,ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் 1990 ஆம் ஆண்டு மாடுத்தீவனம் வாங்கியதில் 900 கோடி ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்,பின் 2019 ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
2, ஜெயலலிதா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக கட்சியின் பொது செயலருமான ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து குவித்ததாக, குற்றம்சாட்டப்பட்டது.பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவருக்குள் சுமார் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
3.அமித்ஷா : பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கு, கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்.சிறை தண்டனை பெற்ற மூன்று மாதத்தில் ஜாமீனில் வெளிவந்துட்டார் அமித்ஷா. குற்றத்தின் காரணத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
4கனிமொழி : திமுக கட்சியின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி.இவர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.
5.ஆ. ராசா : திமுக கட்சியின் ஆ. ராசா மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,பின் இவர் ஜாமினில் வெளிவந்தார்.
6.எடியூரப்பா : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும்,பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பா சட்ட விரோத சுரங்க முறைக்கேடு ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
7.ஜெகன் மோகன் ரெட்டி : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நில மோசடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவர் 16 மாதங்கள் சிறை இருந்து, பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
8.பங்காரு லக்ஷ்மணன் : பா.ஜ.க கட்சியை சேர்ந்த பங்காரு லக்ஷ்மணன் ஆயுத ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்,பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
9.சுரேஷ் கல்மாடி : மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி,2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு-ல் 70,000 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவருக்கு ஐந்து லட்சம் அபராதம், பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஜாமீனில் வெளிவந்த சுரேஷ் கல்மாடி சிங்கர்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
10.மது கோடா : ஜார்கன்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மது கோடா சுரங்க ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.2.6 வருடம் சிறையில் இருந்த பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளிவந்துவிட்டார்.
நன்றி --ஒன் இந்தியா ( மூல பதிவில் இருந்து புகைப்படங்கள் பதியவில்லை.--நமக்கு தெரியாத முகங்களா?)
( மூல பதிவிலிருந்து புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன )
2, ஜெயலலிதா : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக கட்சியின் பொது செயலருமான ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து குவித்ததாக, குற்றம்சாட்டப்பட்டது.பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு இவருக்குள் சுமார் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
3.அமித்ஷா : பாஜக கட்சியின் தலைவர் அமித்ஷா போலி என்கவுண்டர் வழக்கு, கொலை வழக்கு மற்றும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர்.சிறை தண்டனை பெற்ற மூன்று மாதத்தில் ஜாமீனில் வெளிவந்துட்டார் அமித்ஷா. குற்றத்தின் காரணத்தால் குஜராத் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
4கனிமொழி : திமுக கட்சியின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி.இவர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.
5.ஆ. ராசா : திமுக கட்சியின் ஆ. ராசா மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்,பின் இவர் ஜாமினில் வெளிவந்தார்.
6.எடியூரப்பா : கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும்,பாஜக கட்சியை சேர்ந்த எடியூரப்பா சட்ட விரோத சுரங்க முறைக்கேடு ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
7.ஜெகன் மோகன் ரெட்டி : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நில மோசடி, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவர் 16 மாதங்கள் சிறை இருந்து, பிறகு ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
8.பங்காரு லக்ஷ்மணன் : பா.ஜ.க கட்சியை சேர்ந்த பங்காரு லக்ஷ்மணன் ஆயுத ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார்,பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்,பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
9.சுரேஷ் கல்மாடி : மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி,2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு-ல் 70,000 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்,பின் இவருக்கு ஐந்து லட்சம் அபராதம், பத்து மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் ஜாமீனில் வெளிவந்த சுரேஷ் கல்மாடி சிங்கர்ஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
10.மது கோடா : ஜார்கன்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மது கோடா சுரங்க ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.2.6 வருடம் சிறையில் இருந்த பின் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வெளிவந்துவிட்டார்.
நன்றி --ஒன் இந்தியா ( மூல பதிவில் இருந்து புகைப்படங்கள் பதியவில்லை.--நமக்கு தெரியாத முகங்களா?)
( மூல பதிவிலிருந்து புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன )
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற 10 இந்திய அரசியல்வாதிகள்.. யார் யாருன்னு தெரியுமா? லிஸ்ட் இதோ..
#1366612- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முறையாக --விஞ்ஞான முறை ஊழல் -கற்றறியாத கற்றுக்குட்டிகள்.--அய்யோப்பா ----
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|