புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
59 Posts - 58%
heezulia
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
25 Posts - 25%
mohamed nizamudeen
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
54 Posts - 58%
heezulia
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
23 Posts - 25%
mohamed nizamudeen
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
2 Posts - 2%
Sathiyarajan
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
துவார பாலகர்கள்! I_vote_lcapதுவார பாலகர்கள்! I_voting_barதுவார பாலகர்கள்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவார பாலகர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 11, 2022 11:04 pm

துவார பாலகர்கள்! E_1662726168
-

'எத்தனையோ கோவிலுக்கு போய் வந்து விட்டேன்.
என் வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை. விதிப்படி தானே எல்லாம்
நடக்கிறது...' என்று சலித்துக் கொள்பவர்கள் உலகில் அதிகம்.

கோவிலுக்கு முறைப்படி யார் சென்று வருகின்றனரோ, எந்தக்
கோவிலில் முறைப்படி பூஜை நடத்தப்படுகிறதோ அந்தக் கோவிலுக்கு
சென்று வருபவர்களுக்கு, வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

அநேகமாக, கோவிலுக்கு செல்பவர்களில் பலர், கருவறை அல்லது
நுழைவு வாயிலில் இருக்கும் துவார பாலகர்களை கண்டு கொள்வதே
இல்லை. ஏதோ, இரண்டு பெரிய உருவங்களாகத்தான் அவர்களைப்
பார்க்கின்றனர்.

சிவன், பெருமாள் மற்றும் சக்தி ஆகிய தெய்வங்களுக்கு துவார பாலகர்
அல்லது பாலகியர் வாசலில் காவல் இருப்பர்.

துவாரம் என்றால் வாசல். பாலகர் என்றால் காவலர். இவர்களைக்
கடந்து தான் பக்தர்கள், கருவறைக்குள் செல்ல வேண்டும். நம் மனதில்
என்ன எண்ண ஓட்டம் இருந்தாலும், அதையெல்லாம் அப்படியே நிறுத்தி
விட்டு, துவார பாலகர்களை வணங்க வேண்டும்.

'உள்ளிருக்கும் இறைவனை வணங்கி திரும்பும் வரை, என் மனதில்
இறை எண்ணம் தவிர வேறு எதுவும் இருக்காது...' என்று துவார
பாலகர்களிடம் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின், உள்ளே
சென்று வந்தாலே போதும்.

நம் மனதில் என்ன நினைக்கிறோமோ, அது தானாக நடந்து விடும்.
இதற்காக, மருகி உருகி வேண்ட அவசியமில்லை. காரணம், கடவுளுக்கு
எல்லாம் தெரியும். அவர், நம் வேண்டுதலை அறிவார். அது நியாயமாக
இருக்கும் பட்சத்தில் நிறைவேற்றி விடுவார்.

சிவன் கோவில்களில் நந்தி, மகாகாளர், திண்டி, முண்டி, சிருங்கி, பிருங்கி,
கோபதி, அனந்தன், விமலன், சுபாகு என்றும்; பெருமாள் கோவில்களில்
ஜெயன், விஜயன், சண்டன், பிரசண்டன், சங்கோதமன், சக்ரோதமன், தத்ரு,
விதத்ரு என்றும்; அம்மன் கோவில்களில் மந்தோதரன், குண்டோதரன்,
சுமுகன், சுதேகன் என்ற பெயர்களிலும் துவார பாலகர்கள் அருள்கின்றனர்.

துவார பாலகர்கள் மரியாதையின் அடையாளம். ஒருவரது அறைக்குள்
நுழையும் போது, கதவை லேசாக தட்டி அனுமதி பெற்றே செல்கிறோம்.
சாதாரண மனிதனுக்கே இப்படி என்றால், கடவுளின் வீட்டுக்குள் நுழையும்
போது, எவ்வளவு மரியாதையுடன் செல்ல வேண்டும்.

'நான் கடவுளை தரிசிக்க செல்கிறேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்...'
என, துவார பாலகர்கள் முன் நின்று, மனதுக்குள்ளாகவே அனுமதி கேட்க
வேண்டும். 'மனதில் எந்த தேவையற்ற எண்ணமும் இல்லாமல் சென்று
வா...' என, துவார பாலகர்கள் சொல்வராம்.
அதன்படி, உள்ளே சென்று கடவுளிடம் நியாயமானதை மட்டும் கேட்க
வேண்டும்.

பிரம்மாண்டமான துவார பாலகர்கள் சிலையை, கும்பகோணம் அருகிலுள்ள
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் காணலாம். துவார பாலகர்கள்
நமக்கு கற்றுத்தருவது ஒழுக்கமும், மரியாதையையும் தான். மரியாதையின்
சின்னமான இவர்களை வணங்கி, நல்ல பண்புகளை பரிசாகப் பெறுவோம்.

தி. செல்லப்பா
-வாரமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக