ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை

2 posters

Go down

நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை Empty நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை

Post by ayyasamy ram Sun Sep 04, 2022 11:46 am

நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை Main-qimg-30d63fce425dc0aa203ad40e372c7515
-
நம் நாட்டில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில்,
அது கொட்டை வைக்கும் பருவம் வரை, எலிகள் அவ்வளவாக
இருக்காது. ஆனால், வேர்க்கடலை காய் பிடிக்கும் பருவத்துக்கு
பிறகு, எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

வேர்க்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய் மற்றும்
வயல் வெளியின் அருகில் வசிக்கும் பறவைகள் எல்லாம், ஒரே
நேரத்தில் குட்டி போடும்.

வேர்க்கடலையில், போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், இனப்
பெருக்கம் விரைவாக நடைபெறும். எனவே, வேர்க்கடலையை
தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்
படுவதுடன், கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது
மட்டுமல்லாது, குழந்தைப் பேறும் உண்டாகும்.

பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதையும்,
நீரழிவு நோயையும் தடுக்கிறது.

இதில், மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணு
உணவிலிருந்து கால்சியம் நம் உடலுக்கு கிடைக்க மாங்கனீசு
சத்து பயன்படுகிறது. குறிப்பாக, பெண்கள் வேர்க்கடலையை
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராமல்
பாதுகாத்துக் கொள்ளலாம்.

வேர்க்கடைலையை, 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு
வந்தால், பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும்.
20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இது தெரிய
வந்துள்ளது.

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று
நினைப்பவர்களும் வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையில்,
‘ரெஸ்வரெட்ரால்’ என்ற சத்தும் நிறைந்துள்ளது. இது, இதய
வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்
தடுக்கிறது.

இதில் உள்ள, ‘பாலிபீனால்ஸ்’ என்ற ஆன்டி ஆக்சிடென்ட்,
நோய் வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும்
பயன்படுகிறது.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்3, நியாசின், மூளை
வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது;
ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மேலும், ‘பரிப்டோபான்’
என்ற முக்கிய அமினோ அமிலம், மூளையை உற்சாகப்படுத்தும்.
மூளை நரம்புகளை துாண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.

வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது,
நம் உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது.
100 கிராம் வேர்க்கடலையில், மோனோ அன்சாச்சுரேட்டேட்
வகை கொழுப்பு – 24 கிராம், பாலி அன்சாச்சுரேட்டேட் –
16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புகளுமே, நம்
உடம்புக்கு நன்மை செய்பவை.

பாதாமை விட வேர்க்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு
அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் உள்ள
ஒமேகா 3 சத்தானது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கிறது.

உலக அளவில், சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் வேர்க்
கடலை அதிகம் விளைகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்
பெருக்கத்திற்கும் வேர்க்கடலை முக்கிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்து மற்றும் சில இதய
நோய்க்கான மருந்து விற்பனைக்கு, வேர்க்கடலை உண்ணும்
வழக்கம் தடையாக உள்ளது. எனவே, இதுகுறித்து தவறான
தகவல்களை இந்தியர்களிடம் பரப்பி, வேர்க்கடலை மற்றும்
வேர்க்கடலை எண்ணெய் பயன்படுத்துவதை தடுத்து விட்டனர்.
இதன் காரணமாக, குழந்தை இல்லாத தம்பதியர் பெருகி
விட்டனர்.

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் வேர்க்கடலையின்
விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், இதே கால
கட்டத்தில், அமெரிக்கர்களின் உணவில் வேர்க்கடலையின்
பயன், 15 மடங்கு கூடியிருப்பதுடன், விலையும்
அதிகரித்துள்ளது.

இந்தியர்கள் அனைவரும் வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்தால்,
அமெரிக்கர்கள், அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டும்
என்று கருதி தான், இதுகுறித்து நம்மிடம் தவறான தகவல்கள்
பரப்பப்பட்டுள்ளன.

–ஜி. ஜெயா
நன்றி: வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை Empty Re: நம்மிடமே இருக்கு மருந்து – வேர்க்கடலை

Post by Dr.S.Soundarapandian Sun Sep 04, 2022 12:04 pm

"இந்தியர்கள் அனைவரும் வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்தால்,
அமெரிக்கர்கள், அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டும்
என்று கருதி தான், இதுகுறித்து நம்மிடம் தவறான தகவல்கள்
பரப்பப்பட்டுள்ளன."-
ஆக மக்களை ஏமாற்றுவதில் ‘மேதாவிகள்’ மும்முரமாக இருக்கின்றனர்! வெற்றியும் காண்கின்றனர்!
பார்த்தால், எல்லோருக்குமே ஒரே நோக்கம்தான் இருக்கிறது! - மக்களை ஏமாற்றுவது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum