புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
75 Posts - 55%
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
70 Posts - 54%
heezulia
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
இறுதிச்சடங்கு Poll_c10இறுதிச்சடங்கு Poll_m10இறுதிச்சடங்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிச்சடங்கு


   
   
avatar
mageshbpt
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 22/01/2010

Postmageshbpt Fri 22 Jan 2010 - 22:29

இறுதிச்சடங்கு







இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்
அந்த தாக்கம் தான் ,
என்னை இந்த குமுறலை எழுத காரணமாக இருந்தது
இறுதிச்சடங்கு
————————–
இடுப்போடு
புள்ளையத் தான் வச்சிருந்தேன்
குண்டு மேல போடுறான்னு
ஓடி ஒளிஞ்சேன்
உசுர காக்க பதுங்குவெனா-இல்ல
சோறு பொங்கி திங்குவெனா
ஒடம்புல பொட்டு கூட நாதியில்ல
நான் எங்க ஓடி ஒளிய
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு
ஐயா…
இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …
செவனேன்னு விட்டுருந்தா
சோறு தண்ணி இல்லாம
அஞ்சாறு நாளில்
நானே செத்திருப்பேன்
அமில குண்டு போட்டு
அந்த பாவத்தை – நீ
ஏன் சேத்துக்கரே
கடைசியா
நீ தான் வாழ வெப்பென்னு
உன்னைத் தான் நம்பியிருந்தேன்
நீயே குண்டு போட்டா
எங்க நானும் போயி சொல்ல ?
பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
[முற்றும்]

கண்ணீருக்கும்,கவிதைக்கும் சொந்தக்காரன்
[Ar.மகேஷ் –தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் ]
mageshbpt@gmail.com]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 22 Jan 2010 - 22:32

அனைத்து வரிகளும் மனதை உருக்குலையயே செய்து விட்டது சகோதரா மறக்க நினைக்கும் சில கறுமங்கள் பளீஸ்.

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri 22 Jan 2010 - 23:25

பசி கொடுமைக்கு
புள்ளைய கொன்னா -அது
கருணைக்கொலை
அமில குண்டு போட்டு
கொத்து கொத்தா கொன்னா –அது
என்ன கொலை
கொத்து கொலையா ?
என்னாலே
மூச்சே விட முடியலியே
உனக்காக கதறி எங்கு
நானும் அழ
உன்னை
பொதைக்கக்கூட நாதியில்ல
நாய் நரிக்குப்போடவா
உன்னை நானும் பெத்துவிட
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்
இருடா
எஞ்சாமி ,அம்மாவும் கூடவரேன்

மனதை பாதிக்கும் வரிகள்....



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat 23 Jan 2010 - 0:38

வணக்கம்
//இடுப்போடு
புள்ள இன்னும் கூட இருக்கு-அதன்
தலை மட்டும்தனியாத்தான்
தூர
கெடக்கு
ஏஞ்சாமி
உன் தலை எடுக்க ஓடுவனா-இல்ல
என் தலை காக்க
ஓடுவனா
பணம் செதறி போனாலே
பதறித்தான் போயிடுவோம்
தலை செதறி
போயிடுச்சே
ஏஞ்சாமி
என்ன செய்வேன்
செவனேன்னு,
ஐயா …//

வரிகள் உயிரை வதைக்கிறது, உணர்வுகளைப் பொசுக்குகிறது, உள்ளங்கள் உறைந்து போகின்றன. செத்துப் போகின்றவர்களுக்கான உயிருள்ள வரிகள்.
இந்தக் கவிஞன் தானையா உண்மையான தமிழன்
கண்ணீருடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Jan 2010 - 9:44

மிகவும் அருமையான வரிகளுடன் தங்களின் கவிதை நெஞ்சை உலுக்குகிறது!!! தொடருங்கள் மகேஷ்!!!



இறுதிச்சடங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக